ஒற்றுமையே வலிமை

0 comments
அறிவை விரிவு செய், அகண்டமாக்கு , விசால பார்வையால் விழுங்கு மக்களை ,மானிட சமுத்திரம் நான் என்று கூவு*******"தன்னிலை தாழாமையும் அந்நிலை தாழ்ந்தக்கால் உயிர் வாழாமையும் மானமெனப்படும்."*****************''நியாயத்துக்கும் அநியாயத்துக்கும் இடையில் நடுநிலைமை என்று ஒரு மயிரும் இல்லை"


தேவர்களே கற்று கொள்வோம் வாருங்கள். ஒற்றுமையே வலிமை ..........................
ஒற்றுமை தான் வலிமை..................
சிங்கமாக இருந்தாலும் தனியாக மோதினால் மரணம் தான்........
எருமைகள் கூட்டமாக கூடினால் ........
சிங்கம் அதைவிட ஒற்றுமையாக .....
அதைவிட கூட்டமாக கூட வேண்டும் ........
தேவர்களின் இன்றைய இழி நிலைக்கு காரணம் ....
ஓற்றுமை அற்று ஒருவருக்கு ஒருவர்
தங்களுக்குள் அடித்து கொண்டு
ஒருவருக்கு ஒருவர் அழித்து கொல்வதே.........................
அடுத்து தான் என்ற எண்ணம் .................................. ..........................................................................................................................................................................
மறப்போம் ............கடந்த காலத்தை
மன்னிப்போம் ......மற்றவர்களை .... .......................................................................................................................................................................... ஒருவரை ஒருவர் நம்புவோம் ...... நம்பிக்கை வலிமை ................
ஒற்றுமை வலிமை

மக்கள் கூட்டமாக சேர்ந்தால் ராணுவம் .........
பணம் கூட்டமாக சேர்ந்தால் பெரிய நிறுவனங்கள் .....

பத்து பத்து ருபையாக ஷேர் வாங்கி தான் பெரிய நிறுவனங்கள் உருவாகி உள்ளன........



உண்மை சம்பவம் : எருமைகளை கண்டு ஓடிய சிங்கங்கள்

பள்ளி வாழ்க்கையில் "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு" என்று மாடுகள் + சிங்கங்கள் கதை எல்லோரும் படித்து இருப்போம்.ஐந்து மாடுகள் ஒற்றுமையாக வசித்து வந்தன. சிங்கம் அவற்றை வேட்டையாட வந்த போது ஒன்று சேந்து சிங்கத்தை விரட்டின. பின்பு மாடுகள் தங்களுக்குள் சண்டையிட்டு பிரிந்து விட்டன. பின்பு எளிதாக அந்த சிங்கம் ஒவ்வொரு மாட்டையும் எளிதாக வேட்டையாடி அளித்தது . இதுதான் அந்த கதை

இதையொத்த ஒரு உண்மை சம்பவம் ஒன்றை பார்க்க நேர்ந்தது. சுருக்கமாக சொல்லி

காட்டில் ஆற்றோரமாக எருமை மாடுகள் மேய்ந்து கொண்டு இருக்கின்றன. அவற்றில் இரண்டு மாடுகள் தன் கன்றுடன் தனியே வருகின்றன. பதுங்கி இருக்கும் சிங்கங்கள் அவற்றின் வருகையை எதிர்பார்த்து அவற்றின் மீது பாய்கின்றன. எருமைகள் சிதறி ஓடுகின்றன. பாவம் எருமைக்கன்று மட்டும் சிங்கங்களிடம் சிக்கி விடுகிறது. சிங்கங்கின் துரத்தலில் அந்த குட்டி ஆற்றில் விழுந்து விடுகிறது. சிங்கங்கள் அதனை கவ்வியபடியே ஆற்றிலிருந்து வெளியே இழுக்கிறது. மாற்று மொரு அவலம் ஆற்றின் உள்ளே உள்ள முதலை ஒன்று அந்த எருமை குட்டியை ஆற்றின் உள்ளே இழுக்கிறது. எருமைக்கன்றின் கதறல்!. இறுதியில் சிங்கங்கள் எருமை குட்டியை வெளியே தரையில் இழுத்து போட்டு விடுகின்றன.
அனைத்து சிங்கங்களும் எருமைக்கன்றை கவ்வியபடி இருக்கின்றன.இங்கேதான் ஒரு திருப்பம். தப்பி சென்ற இரண்டு பெரிய எருமைகளும் தன் கூட்டத்தை திரட்டி வந்து விடுகின்றன. முதலில் சிங்கங்கள் பயப்படாது போல் இருந்தாலும், எருமைகளின் தாக்குதலில் தூக்கி வீச படுகின்றன. சிங்கங்கள் சிதறி ஓடுகின்றன.
என்னதான் பலசாலியாக இருந்தாலும், ஒற்றுமையுடன் கூடிய எதிர்ப்பின் முன் நிற்க முடியாது என்பதை உணர்த்தும் இந்த வீடியோ.எட்டு நிமிடம் ஓடக்கூடிய வீடியோ. கண்டிப்பாக பாருங்கள். உண்மை சம்பவம் . பார்க்க சுவாரசியமாக இருக்கும்.








widgets


Read more: http://tvs50.blogspot.com/2009/04/unmai-video-erumaigalai-kandu-sithari.html#ixzz0F6ZpbTyU&B

read more...
ஒற்றுமையே வலிமைSocialTwist Tell-a-Friend