சேற்றில் முளைத்த ..........

0 comments
சேற்றில் முளைத்த ..........


பொதுவாக இந்தியாவில் தாமரை என்பது ஞானத்தின் சின்னம் ....
தெளிந்த பேரறிவின் குறியீடு ...

ரிஷி மூலம் , நதி மூலம் பார்க்கக்கூடாது என்பார்கள் .....
அவை மிக சாதரணமாக தான் இருக்கும் ...

அது போன்றே தாமரை சேற்றில் முளைப்பது ...
தாமரை மலரின் வெளி வட்ட இதழ்கள் .....
சேற்றில் முளைத்த காரணத்தால் அழுக்காகவே இருக்கும் ..
ஆனால் தாமரை மலரின் மைய வட்ட இதழ்கள் ..துய்மையாக ...இருக்கும் ....
அதன் தெளிவு என்பது பேரறிவின் குறியீடு .....




சந்தனம் காட்டில் விளையும்

முத்து கடலி விளையும்


நற்குண மக்கள் எங்குஇருந்தாலும் நாம் தான் தேடி எடுத்து கொள்ள வேண்டும் ... குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
read more...
சேற்றில் முளைத்த ..........SocialTwist Tell-a-Friend

பணத்தை இலக்காக வைக்கும் கல்வி தேவையா?

1 comments
“கடலுக்குப் பயந்தவன் கரையில் நின்றான் ....................அதை படகினில் கடந்தவன் உலகை கண்டான்

சுமார் 62 ஆண்டுகள் விடுதலை பெற்று ஆகிவிட்டது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்

நோக்கமாக இருந்த்து. அடிபடையும் இதுவாகத்தான் இருக்கும்.

ஆனால் நிலை ?

வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களின் நிலை அப்படியே தான் உள்ளது.எண்ணிக்கை மட்டும் கூடிக்கொண்டே இருக்கிறது. சமூக பொருளாதார நிலை மேன்பாடு அப்படியேதான் உள்ளது.

கல்வி பொதுவானதாக இல்லை.

பணம் உள்ளோருக்கு ஒரு கல்வியும் இல்லாத வறிய மக்களுக்கு ஒருவிதக்கல்வியும் வழங்கும் அமைப்பாகவே உள்ளது. 35 விழுக்காட்டுக்கு குறைவாகவே கிராமப்புற மாணவர்கள் தொழில் நுட்ப கல்வியை பெற்றுள்ளதாக அரசு புள்ளிவிரங்கள் கூறுகிறது. 90 விழுக்காடு உள்ள மக்கள் சமூதாயத்துக்கு 35 விழுக்காட்டுக்கு குறைவாக வழங்குவது கிடைப்பது வெட்கக்கேடான செய்தியாகும்.

ராஜீவ் ஆட்சிக்காலத்திலும் புதிய கல்விக் கொள்கையிலும் நவோதயா கல்வி என்று அறிமுகப்படுத்த திட்டங்கள் தீட்டப்பட்ட்து. மாவட்டத்திற்கு ஒரு பள்ளி என அமையவிருந்த பள்ளியில் நீச்சல் குளம், கணினி, தொழில் நுட்ப பாட்த்திட்டம் ஊடான கல்வி என்று அவர் கொண்டு வர முணைந்தார். அதில் யார் பலன் பெற்று இருப்பார்கள் ? உயர் சாதியினர், வசதியில் மேல் நிலையில் உள்ளோரே பயன் பெற்று இருப்பார்கள். மக்களின் கடும் எதிர்ப்பால் இங்கு செயல் படுத்தவில்லை.

அரசுக் கல்வி கேவலமானதா ?

என் மகனை 10 ஆண்டுகளுக்கு முன் கிராமம் சார்ந்த அரசுப்பள்ளியில் சேர்க்கச் சென்றேன். அங்கு பணியாற்றிய ஆசிரியை “ இதைவிட நல்லப்பள்ளி வேறு இருப்பதாகவும் இங்கு வேண்டாம் என்றும் எனக்கு அறிவுறுத்தினார்.

இதைக்கண்டு நான் அதிர்ந்து போனேன். அவர் சொன்னது அருகில் இருந்த ஒரு தனியார் பள்ளி காண்வெண்ட் ஆகும்.கிராமப்பகுதியில் உள்ள அப்பள்ளியில் நடுத்தர வகுப்பை சார்ந்த எனது மகனை சேர்ப்பதை அவர் விரும்பாதது அவரின் குறையல்ல. ஏனென்றால் அரசுப்பள்ளியில் படிப்பது இழிவானதாக கேவலமானதாக ஆகிவிட்டது.. ஆனால் என் மகன் அப்பள்ளியில் சேர்த்து இப்போதும் அரசு பாடத்திட்டம் உள்ள அரசுப்பள்ளியில் தமிழ் பயிற்று மொழியாகவே படித்து வருகிறான் என்பதை நான் இங்கு பதிவு செய்கிறேன்

ஆசிரியரும் ஒரு காரணமே!

அரசுப்பணியில் அவர் பணியாற்றுவார். ஊதியம் வாங்குவார். ஆனால் அவர் பிள்ளைகளை பக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பணம் கொடுத்து படிக்க வைப்பார். தமிழகத்தில் இந்நிலை 100க்கு 90 விழுக்காடுக்கு குறைவில்லாமல் இருக்கும். இப்படி இருந்தால் கல்வி நிலை எப்படி மேம்படும். கல்வியின் தரம் முரண் இங்கேயே தோன்றுகிறது. மாத ஊதியம் இங்கே பெற்றுதனியார் பள்ளியில் படிக்கவைப்பது அரசுப்பள்ளியில் படிக்க வைப்பதிலேயே அவர் பணியாற்றும் கல்வியின் தரம் கீழே செல்கிறது.


கல்வியில் பலவிதம்

அரசுப்பள்ளிகள் ஒருபக்கம் மெட்ரிக்குளேசன், மற்றொரு பக்கம் ஆங்கிலவழிப்பள்ளிகள்,சிபிஎஸ்இ என்ற பிரிவுகள் பணம் செலவுக்கு ஏற்ப கிடைக்கும்.

அப்பாவும் அம்மாவும் ஏதாவது டிகிரி படித்து இருந்தால் மட்டுமே சேர்க்கைத்தரும் பள்ளிகளும் உள்ளது.

தமிழே படிக்காமல்...

தமிழ்நாட்டில் மட்டும் ஒருவர் தமிழை பயிலாமலேயே பட்டம் வாங்கலாம். வேலையும் வாங்கலாம். தமிழைத்தாய் மொழியாக படித்தவன் நிலை கானல் நீரே!

தமிழ் மீடியம் என்ற ஏளனம். கிண்டல் .

சிறப்பு பொருளாதார மண்டலம் காட்டும் படிப்பினைகள்.

சிறப்பு பொருளாதார மண்டங்கள் பல இடங்களில் ஆரம்பிக்கப்பட்டு பன்னாட்டு நிறுவனங்கள் பெரிய பெரிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக பல ஆயிரம் நிலங்களை அரசு கையகப்படுத்தி தருகிறது. நிலம் கொடுத்தவனுக்கு வேலை உத்திரவாதம் பெயருக்குத்தான். தொழில் நுட்ப கல்வி இல்லாத கிராமமக்கள் போட்டிப்போடும்

போட்டிப்போடும் வேலை எது தெரியுமா? பெருக்குதல், கக்கூஸ் கழுவுதல், செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற... கல்வியின் நிலை இதுதான்.

அந்த ஏழை உழவனுக்கு என்ன தரப்போகிறது இந்த சிறப்பு பொருளாதாரமண்டலம்?.

சமூக சமமிண்மையே கலகத்திலேயே முடியும்.

சமச்சீர் கல்வி அனைத்து அரசியல் கட்சிகள் பொது நலன் கருதி ஆதரிக்க வேண்டும்.சமச்சீர் கல்வித்திட்டம் எல்லாவற்றையும் மாற்றிவிடாது ? ஆனால் சமூக இணக்கத்திற்கு ஒரு நல்ல துவக்கமாக இருக்கும். தவறுகளை திருத்துவோம். கல்விதிட்டத்தை மேம்படுத்து வோம்.

சமூக முரண் என்றுமே அமைதியாக இருக்காது. அது போல சமச்சீர் கல்வி தேவை நாடு வளர, மேம்பட சமச்சீர் கல்வியே அவசியம்.

வழக்குப்போடும் தனியார் கல்வி நிறுவனங்கள்.

பணமுதலீட்டை முதன்மை படுத்தும் இவர்களுக்கு வயிற்றை கலக்குகிறது. சமூக மேம்பாடு என்றல்லாம் இவர்களுக்கு நோக்கமில்லை. பணமே இலக்கு. இலாபமே குறிகோள். கல்வி இரண்டாம் நிலையே. நடுத்தர மக்களை கையில் வைத்துக்கொண்டு கிளர்ச்சியில் ஈடுபட திட்டம் தீட்டி இருக்கிறார்கள்.

இதை எதிர்த்து போராட அனைத்து கட்சிகளுக்கும் பொறுப்பு இருக்கிறது. ஊடகங்களுக்கு சமூகக் கடமை இருக்கிறது.

மக்களுக்கான கல்வி திட்டம்.

மாற்றுக் கல்விதிட்டம் அவசியம். மெகாலே கல்வி திட்டத்தை வீட்டுக்கு அனுப்புவோம்.

அனைவருக்குமான கல்வி தாய்மொழியில் கிடைக்க வேண்டும்.

தாய்மொழியில் படித்தவர்களுக்கு வேலையில் முன்னுரிமை போன்ற செயல் பாடு தொடர்ச்சியாக நடை பெற்றால் தமிழ்ச்சமூகம் மேம்படும்.

இன்னொரு ஜப்பானை தமிழகத்தில் உருவாக்கும் நிலை தூரத்தில் இல்லை. இதற்கு சமச்சீர்கல்வி உதவி செய்யும்.

thanks http://anjaan1.blogspot.com/2009/09/blog-post_08.html










read more...
பணத்தை இலக்காக வைக்கும் கல்வி தேவையா?SocialTwist Tell-a-Friend

DEVAR'S media

2 comments
சாதிகள் உள்ளதடி பாப்பா.... குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் ............அடக்க முடையார் அறிவிலரென் றெண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டா – மடைத்தலையில் ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி நிற்குமாம் கொக்கு.........."நாங்கள் இந்த உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கின்ற ஒரு சாதாரண சிறிய மக்கள் குழு அல்ல; நாங்கள் இந்த உலகின் மிகப் பழமையான - உயர் பண்புகளை உடைய - சுயமரியாதை மிக்க - - ஒரு மிகப் பெரிய தேசிய மக்கள் இனம்."






MAKING CHANGE


DEVAR'S our media influence is too........low


media's are launch wrong openion ........about DEVAR's to this society..


how can we clear this path....so .......?????

do this fast..................


இவ்வாறான தருணத்தில் நாம் இவ்வூடகங்களோடு இணைந்து பணியாற்றுவது மிகவும் அவசியமாகின்றது. இப்பணி மிகவும் விசாலமானது. இதற்கு ஊடகத்துறையில் ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் இத்துறையில் துறை சார்ந்த நிபுணர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமாகின்றது. ( like ...visual communitions) இப் பாரிய பணியை செவ்வனே செய்வதற்கு பல தேர்ச்சி பெற்ற ஊடகவியளார்களையும் ஆர்வம் உள்ளவர்களையும் அறிமுகப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.


1) உள்ளூர் மற்றும் பிரதான ஊடங்களுடன் உறவை வளர்ப்பது.


2) தமிழ் , ஆங்கில மற்றும் சகலமொழி ஊடகங்களிற்க்கு செய்தி வழங்குவது.


3) தமிழ் ஆங்கில மற்றும் சகல மொழிகளில் மொழிபெயர்த்தல் மற்றும் தட்டச்சு செய்தல்.


4) தமிழ், ஆங்கில மற்றும் சகல மொழிகளிலும் உள்ள ஊடகவியளார்களுடன் நட்புறவை வளர்த்தல்.


5) தமிழ், ஆங்கில மற்றும் சகலமொழி ஊடகங்களில் வரும் தகவல்களுக்கு அபிப்பிராயம் எழுதுவது.


6) தமிழ், ஆங்கில மற்றும் சகலமொழி ஊடகங்களிற்க்கு கட்டுரை வரைவது.

7) இணையத்தளத்தில் பதிவேற்றுதல்.


8) உங்களுக்கு தெரிந்த ஊடகவியளார்களின் தொடர்பை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுதல்.


9) இளம் ஊடகவியளாளர்களை வளர்த்தெடுக்குமுகமாக பயிற்சிப்பட்டறைகளை நடாத்தக்குடியவர்கள்


மேற்குறிப்பிட்டவற்றில் எத்துறையிலேனும் தேர்ச்சி மற்றும் ஆர்வம் உள்ளோர் உங்கள் சுயவிபர கோர்வையுடன் (curriculum vitae) உடனே எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்.
தொடர்புகட்க்கு:-mayadevar77@gmail.com

thanks for this idea : athirvu.com






read more...
DEVAR'S mediaSocialTwist Tell-a-Friend

அடிப்படை கட்டமைப்புகள்

1 comments
சமூகத்தின் மூன்று அடிப்படை உரிமைகள்



சமூக உரிமை (சமூகத்தில் மதிப்பு போன்றவை )

பொருளாதர உரிமை (பொருளாதர வளர்ச்சி ,பொருளாதர சுதந்திரம் போன்றவை )

அரசியல் உரிமை (அரசியல் அதிகாரத்தில் கௌரவமான பங்கு போன்றவை )


சமூகத்தின் ஆறு அடிப்படை கட்டமைப்புகள்



மொழி (சமூகத்துக்கான மொழியடையாளம், தங்கள் குழந்தைகள் என்ன கற்ற போதிலும் கண்டிப்பாக தங்களின் மொழியைக் கற்க வேண்டும், மொழி தங்களின் அடையாளம். தங்கள் இனத்திற்கான குறியீடு )



மதம் (சமூகத்துக்கான சிறப்பு பாரம்பரிய ஆன்மீக வழிமுறை )



வரலாறு (சமூகத்தின் வரலாற்றை எழுதி குழந்தை முதல பெரியவர் வரை அறிய செய்தல் ,{தங்கள் இனத்தின் வரலாற்றினை, பெருமிதம் பொங்கவும், தங்கள் இனம் சந்தித்த அவலங் களை மறைக்காமலும் தங்களின் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்தனர். வரலாற்றினை அறியாமல் உணர் வூட்ட இயலாது}வரலாற்று அறிவு மிக முக்கியமானது. அதுவே நாட்டின் மீதான பற்றையும் இனத்தின் மீதான அக்கறையையும் ஏற்படுத்தும். )



பொருளாதாரம் (பொருளாதார வளர்ச்சிக்கான கட்டமைப்புகளை உருவாக்குதல் (பொருளாதார ரீதியாக தங்களை மிக அழுத்தமாக வளர்த்துக் கொண்டனர். எந்த நாட்டில் வாழ்ந்தாலும், அந்நாட்டின் பொருளாதாரத்தில் யூதர் களுக்கு மிக முக்கியப் பங்கு இருந்தது. கடும் உழைப் பின் மூலமும் திட்டமிடுதல் மூலமும் இதனை அவர்கள் சாதித்தனர். ))



கல்வி (சகல தொழில் நுட்பத்திலும் முன்னேரிய கல்வி முறையை உருவாக்குதல் )



அதிகாரம் (அதிகாரத்துக்கு அருகில் இருத்தல்{தங்களின் பொருளாதார நிலையினைக் கொண்டு தாங்கள் வாழும் நாட்டின் அதிகார வர்க்கத்தின் நட்பைப் பெற்றனர். அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் மட்டுமல்லாது அதிகாரத்திலும் செல்வாக்குப் பெற்றவர்களாக மாறினர். } )



"உலகின் எந்த மூலையில் வாழும் யூதன் ஆனா லும், அவனுடைய வாழ்க்கைச் சூழல் எதுவாக இருந் தாலும், அவனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் எத்த கையதாக இருந்தாலும், ஒன்றில் அவர்கள் ஒத்த கருத் தினை- உறுதியான கருத்தினைக் கொண்டிருந்தனர்."


"உலகெங்கும் பல நாடுகளில் வாழும் யூத மக்களிடையே ஓர் அடிப்படை ஒருங் கிணைவை ஏற்படுத்தினர். ஒவ்வொருவருக்கும் ஒவ் வொரு கருத்து இருக்கலாம். ஆனால் இலட்சியம் ஒன்றே என்ற அடிப்படையில் இந்த ஒருங்கிணைவு ஏற்படுத்தப்பட்டது. அந்த ஒருங்கிணைவு எத்தனை பலமாக இருந்தது என்றால், உலகெங்கும் இருந்த அத் தனை யூதர்களும், ஒரே திசையில் சிந்தித்தனர். ஒவ்வொரு கட்டத்திலும் ஒரே திசையில் அடியெடுத்து வைத்தனர். " thanks to http://thevarnews.blogspot.com/2009/06/blog-post_17.html (யூத வழியில்)


read more...
அடிப்படை கட்டமைப்புகள்SocialTwist Tell-a-Friend

ஒற்றுமையே வலிமை

0 comments
அறிவை விரிவு செய், அகண்டமாக்கு , விசால பார்வையால் விழுங்கு மக்களை ,மானிட சமுத்திரம் நான் என்று கூவு*******"தன்னிலை தாழாமையும் அந்நிலை தாழ்ந்தக்கால் உயிர் வாழாமையும் மானமெனப்படும்."*****************''நியாயத்துக்கும் அநியாயத்துக்கும் இடையில் நடுநிலைமை என்று ஒரு மயிரும் இல்லை"


தேவர்களே கற்று கொள்வோம் வாருங்கள். ஒற்றுமையே வலிமை ..........................
ஒற்றுமை தான் வலிமை..................
சிங்கமாக இருந்தாலும் தனியாக மோதினால் மரணம் தான்........
எருமைகள் கூட்டமாக கூடினால் ........
சிங்கம் அதைவிட ஒற்றுமையாக .....
அதைவிட கூட்டமாக கூட வேண்டும் ........
தேவர்களின் இன்றைய இழி நிலைக்கு காரணம் ....
ஓற்றுமை அற்று ஒருவருக்கு ஒருவர்
தங்களுக்குள் அடித்து கொண்டு
ஒருவருக்கு ஒருவர் அழித்து கொல்வதே.........................
அடுத்து தான் என்ற எண்ணம் .................................. ..........................................................................................................................................................................
மறப்போம் ............கடந்த காலத்தை
மன்னிப்போம் ......மற்றவர்களை .... .......................................................................................................................................................................... ஒருவரை ஒருவர் நம்புவோம் ...... நம்பிக்கை வலிமை ................
ஒற்றுமை வலிமை

மக்கள் கூட்டமாக சேர்ந்தால் ராணுவம் .........
பணம் கூட்டமாக சேர்ந்தால் பெரிய நிறுவனங்கள் .....

பத்து பத்து ருபையாக ஷேர் வாங்கி தான் பெரிய நிறுவனங்கள் உருவாகி உள்ளன........



உண்மை சம்பவம் : எருமைகளை கண்டு ஓடிய சிங்கங்கள்

பள்ளி வாழ்க்கையில் "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு" என்று மாடுகள் + சிங்கங்கள் கதை எல்லோரும் படித்து இருப்போம்.ஐந்து மாடுகள் ஒற்றுமையாக வசித்து வந்தன. சிங்கம் அவற்றை வேட்டையாட வந்த போது ஒன்று சேந்து சிங்கத்தை விரட்டின. பின்பு மாடுகள் தங்களுக்குள் சண்டையிட்டு பிரிந்து விட்டன. பின்பு எளிதாக அந்த சிங்கம் ஒவ்வொரு மாட்டையும் எளிதாக வேட்டையாடி அளித்தது . இதுதான் அந்த கதை

இதையொத்த ஒரு உண்மை சம்பவம் ஒன்றை பார்க்க நேர்ந்தது. சுருக்கமாக சொல்லி

காட்டில் ஆற்றோரமாக எருமை மாடுகள் மேய்ந்து கொண்டு இருக்கின்றன. அவற்றில் இரண்டு மாடுகள் தன் கன்றுடன் தனியே வருகின்றன. பதுங்கி இருக்கும் சிங்கங்கள் அவற்றின் வருகையை எதிர்பார்த்து அவற்றின் மீது பாய்கின்றன. எருமைகள் சிதறி ஓடுகின்றன. பாவம் எருமைக்கன்று மட்டும் சிங்கங்களிடம் சிக்கி விடுகிறது. சிங்கங்கின் துரத்தலில் அந்த குட்டி ஆற்றில் விழுந்து விடுகிறது. சிங்கங்கள் அதனை கவ்வியபடியே ஆற்றிலிருந்து வெளியே இழுக்கிறது. மாற்று மொரு அவலம் ஆற்றின் உள்ளே உள்ள முதலை ஒன்று அந்த எருமை குட்டியை ஆற்றின் உள்ளே இழுக்கிறது. எருமைக்கன்றின் கதறல்!. இறுதியில் சிங்கங்கள் எருமை குட்டியை வெளியே தரையில் இழுத்து போட்டு விடுகின்றன.
அனைத்து சிங்கங்களும் எருமைக்கன்றை கவ்வியபடி இருக்கின்றன.இங்கேதான் ஒரு திருப்பம். தப்பி சென்ற இரண்டு பெரிய எருமைகளும் தன் கூட்டத்தை திரட்டி வந்து விடுகின்றன. முதலில் சிங்கங்கள் பயப்படாது போல் இருந்தாலும், எருமைகளின் தாக்குதலில் தூக்கி வீச படுகின்றன. சிங்கங்கள் சிதறி ஓடுகின்றன.
என்னதான் பலசாலியாக இருந்தாலும், ஒற்றுமையுடன் கூடிய எதிர்ப்பின் முன் நிற்க முடியாது என்பதை உணர்த்தும் இந்த வீடியோ.எட்டு நிமிடம் ஓடக்கூடிய வீடியோ. கண்டிப்பாக பாருங்கள். உண்மை சம்பவம் . பார்க்க சுவாரசியமாக இருக்கும்.








widgets


Read more: http://tvs50.blogspot.com/2009/04/unmai-video-erumaigalai-kandu-sithari.html#ixzz0F6ZpbTyU&B

read more...
ஒற்றுமையே வலிமைSocialTwist Tell-a-Friend

poomarang ...............வளரி VALARI

5 comments
அறிவை விரிவு செய், அகண்டமாக்கு , விசால பார்வையால் விழுங்கு மக்களை ,மானிட சமுத்திரம் நான் என்று கூவு

வளரி..... POOMARANG

வளை எறி......என்பதன் சுருகமே வளரி என்பதாகும் ....
வளரி...என்ற ஆய்தம் சங்க காலத்திலய பயன்படுத்தப்பட்டது.


தேவர் என்றால் அறிவில் சிறந்தவர் என்று பொருள் -------- வள்ளல் ராமலிங்கம் பிள்ளை



மருது பாண்டியர்கள் வளரியை பயன்படுத்துவதில் சூரர்கள் என இன்றும் தேவர் பெருமக்கள் சொல்கிறார்கள்

19ம் நூற்றாண்டு இறுதி வரை
கந்தர்வ கோட்டை கள்ளர்கள் வளரி
பயன்படுதிதாக வரலாற்று குறிப்புகள் கூறுகிறது
.....


தமிழ்நாடு தேவர் பயன்படுத்தும் வளரியும் ஆஸ்த்ரலிய பூமராங் ஆய்தமும் ஒன்றே ஆகும்.
பூமராங் ஆப்பிரிக்காவின் சில பழங்குடி மக்களும் பயன்படுதிதாக குறிப்புகள் கூறுகிறது.



வளரியில் இரண்டு வகை உண்டு
ஒன்று...........உலோகவளரி ( உலோகம் )
இரண்டு ......மரவளரி ( மரம் )



தர்போது வளரி..........ராமநாதபுரம் சேதுபதி அரண்மனையில் உள்ளது.






நன்றி ....தயாநிதி ... 
வளரி என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற ஆயுதம் ஆகும். இதற்கு ஒத்த ஆயுதங்களை வளைதடி, பாறாவளை, சுழல்படை, படைவட்டம் என்றும் அழைத்தனர்.

இது ஆஸ்திரேலிய ஆதிவாசிகளால் உபயோகப்படுத்தப்பட்ட பூமராங் வகை ஆயுத வடிவமைப்பை உடையது. பூமராங் எறிந்தவனுக்கே திரும்பி வந்துவிடும். ஆனால் தமிழனால் பயன்படுத்தப்பட்ட வளரி அப்படியல்ல. வளரிகள் பல்வேறு அமைப்பில் அமைந்துள்ளன. சாதாரணமாக வளைந்த இறக்கை வடிவான மரத்தால் செய்யப்பட்ட துண்டாகும். சில வளரிகளின் விளிம்புகள் பட்டையாக கூராக இருக்கும்.

அமைப்பு;

ஓடுபவர்களை உயிருடன் பிடிக்க, மரத்தால் ஆன வளரியைப் பயன்படுத்துவது உண்டு. கால்களுக்குக் குறிவைத்து சுழற்றி, விசிறி, வீசி விட வேண்டும். சிலவற்றை இரும்பிலும்கூட செய்வார்கள். பட்டையான கூரான வளரியை வீசினால் சுழன்று கொண்டே சென்று, வெட்டுப்படக்கூடிய இலக்காக இருந்தால் சீவித்தள்ளி விடும்.
எறியப்படும் முறைகள்;வளரிகள் குறிவைத்து எறிவதற்குப் பல முறைகள் உண்டு. பொதுவாக சுழற்றப்பட்டே எறியப்படும். இப்படி எறியப்படும்போது இது செங்குத்தாக அல்லது கிடையாக சுழலும். அல்லது சுழலாமலே செல்லக்கூடும். அதன் சுழற்சி வேகத்திலும் தங்கியுள்ளது. உயிராபத்தை விளைவிப்பதற்கு வளரியானது ஒருவனின் கழுத்தைக் குறிவைத்து எறியப்படும். பொதுவாக கால்களையே தாக்குவதற்கு எறியப்படும்.

பயன்;

வளரி மான் வேட்டையின் போது பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமாகும். பண்டைய போர் வகைகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் கள்ளர் நாடு, சிவகெங்கை - தற்போதைய பட்டுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பாவிக்கப்பட்டிருக்கின்றது. வளரி எறிதல் போட்டிகளும் நடைபெற்றிருக்கின்றன. சிவகெங்கையில் ஆட்சியிலிருந்த மருது சகோதரர்கள், மற்றும் அவர்களது படைத்தளபதிகளான வைத்திலிங்க தொண்டைமான் ஆகியோர் வளரியையே ஆயுதமாகப் பாவித்து ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது.


என்றோ எதிலோ படித்தது...
ரா.வெங்கட்ராமன்.
மு.சூரக்குடி.http://rekhathasan.blogspot.com/2009/03/blog-post_8496.html


வெயிலணன் சு.க. said...
என் மனதில் படத்தை பகிர்ந்து
உள்ளேன்.
Long term projects

which i propose.I

n my opinion, we should consider both sides of coin.

Both Long term & Short term.When i welcome the move for educating, i would like to stress the need for addressing employment. Mr. Balabharathi's view of referring our pangalis in our companies where we work & other companies, we need to take it forward to next level.We have muscle power, abundant human resource. There are threads referring to presentation skills, personality development etc. Off course these are good initiatives.

In our blood we have expertise in areas of Managing money (including vatti), Security & Agriculture. Though it can be done only in long term, its worth we start in this avenue.Long term projects which i propose.

1)venture which could cater the Storage, Supply chain, logistics & Marketing demand of our people who are involved in agriculture. Not to imitate "AMUL" model in case of dairy products but to emulate with improvisations done to the idea.

2) Starting & running a bank successfully.

3) Starting a Security service company.Except that of third option, rest is in many ways comprehensive & inclusive.At the beginning this may sound vague, but when our minds join in form of brainstorming & hands join, nothing is impossible.


read more...
poomarang ...............வளரி VALARISocialTwist Tell-a-Friend

ONE MINUTE

1 comments

எந்த ஒரு சமுகம் முன்னேற வேண்டும் என்றலும்,இரண்டு அடிப்படை கட்டுஅமைப்பு வேண்டும்

௧) ஒன்று மக்கள் பிரதிநிதிகள்,

௨) இரண்டு அரசியல் சாராத நிர்வாக அமைப்பு .
நமக்கு மக்கள் பிரதிநிதிகள் உண்டு .

அரசியல் சாராத நிர்வாக அமைப்பு இல்லை.


எப்ப்டி இதை உருவாக்குவது.?


இதன் தொலைநோக்கு திட்டம் என்ன ?


ஏன்? நாம் ஒரு கருதரங்கம் நடத்தி ஒரு திட்ட வரைவு உண்டாக்க கூடாது?


ஏன்? பல்நோக்கு பார்வையுடன் பல்துறை சார்ந்த ஓய்வு பெற்ற நமது மூத்தோர்களைகொண்ட ஒரு சபை அமைக்க கூடாது?iliyorkalai கொண்ட

SOME IDEA FROM OUR FRIENDS

IDEA 1

collect....how many no of service society, sangam, in our devar community

THANKS TO K.MUGUNTHA KUAR

IDEA 2

In my view is our community people get education power because of this is great helpful to our community.
THANKS TO RAMA

IDEA 3

DEAR PANGALI VANNAKKAM,1.MUKKULATHORE SAMOOGAM VALARCHI ADAYA MUTHALIL OTTRUMAI VENDUM, SILAMPAM,JALLIKATTU PONTRA VEERA VILAYATTUKKAL IRRUNTHATHAL NAM INTRU TAMILAL ENTRU PEETRIK KOLKIROM ANAL AVAI ALIUM THARUVAIL ULLATHU ,MUTHALIL ANTHANTHA OORKALIL IRRUKKUM SILAMPAK KALAI ACHIRIYARKALAKKU PALLIKAL MUKKULATHU ILLAYORAL AMAITHU THARAPPADA VENDUM. ''3 IM NOOTRANTIL BHARATHA NATIL IRUNTHU CENTRATHU THAN INTRU CARATE KALAI. 2.MMK[THIRU SRITHAR VANTAIYAR],MMK[THIRU SETHURAMAN],THEVAR KULA KOOTAMAIPPU [THIRU.SANMUKAIYAH PANDIAN] PASUMPON MAKKAL KATHCHI[THIRU VELLAICHAMI THEVAR,NADALUM MAKKAL KATCHI [THIRU.M.KARTHI],BARWORD BLACK,THIRU .KATHIRAVAN,THIRU.B.T. ARASA KUMARS,THIRAVIDA VILIPUNARCHI KALAGAM ,ECT... LIKE THAT SO MUCH OF PARTY'S IS THERE IN OUR COMMUNITY WE ARE 3 CRORE PEOPLES RIGHT I ACCEPT THAT BUT WE NEED UNITY FIRST FOR THAT WE ORGANIZE ONE COMMITY NAME IS ''PASUMPON PULIGAL'' THIS IS NOT A POLITICAL PARTY BUT IN FUTURE IT'S ONLY DUTY IS TO ORGANI
THANKS TO PASUMPON TIGER

IDEA 4
I think "MUKKULATHU SINGAL is better than "DEVAR TIGERS' dont mistake me. it is my suggestion only.
THANKS TO Dhayaanithi
read more...
ONE MINUTESocialTwist Tell-a-Friend