எங்கு தோன்றினோம்...

12 comments
ஒரு சமூகம் முன்னேற்றம் கண்டு பீறுநடை போடுகிறது என்றால் அந்த சமூகத்திற்குத் தலைமை தாங்கி எழுச்சியை வழிநடத்தும் பெரியோர்களின் உழைப்பும் ஓயாத சமூக சிந்தனையுமே காரணமாக முடியும் அதைப் போல் ஒரு சமூகம் வீழ்ந்து கிடக்கிறதென்றால் அதற்குப் பொறுப்பாக அந்தச் சமூகத்திற்கு ஏற்பட்ட இடையூறுகள் தான் காரணமாக முடியும்......இலட்சியம் இல்லாத மனித வாழ்வு ஆழ்கடலில் துடுப்பு இல்லாமல் செல்லும் படகு போன்றது.
எங்கு தோன்றினோம்...



கல் தோன்றி, மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடியான தமிழ் குடியின் முதுகுடியினர் பிரமலைக்கள்ளர்கள் (முக்குலத்தோர்) தோன்றிய பகுதி





1.               நேஷனல் ஜீயோகிராபிக் தொலைகாட்சியின் "மனித இனத்தின் பயணம்" என்ற திட்டத்தின் கீழ் மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் பணிபு¡¢யும் பேராசி¡¢யர் பிச்சப்பன் அவர்களன் தலைமையில் ஆய்வு செய்த மரபியல் அறிவியல் விஞ்ஞானிகள் மதுரை உசிலம்பட்டி அருகில் உள்ள ஜோதிமாணிக்கம் என்ற சிற்றூ¡¢ல் முக்குலத்தினா¢ன் ஒரு பி¡¢வான பிரமலைகள்ளர் இனத்தை சேர்ந்த விருமாண்டி ஆண்டித்தேவர் என்பவா¢டம் மரபியியல் ஆய்வு செய்த போது "எம்130 டி.என்.ஏ" கண்டுபிடிக்கப்பட்டது. இதை ஒத்த மரபணு  ஆப்பி¡¢க்க மக்களிடமும் ஆஸ்திரேலிய அப்ராஜீன் மக்களில் பாதிக்கு மேற்பட்டோருக்கும், பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா போன்ற நாடுகளிலும்  "எம்130 டி.என்.ஏ" இருப்பதாக டாக்டர். பிச்சப்பன் 2008 ஆம் வருடம் அறிவித்தார். மேலும் அவர்கள் ஆப்பி¡¢க்காவில் இருந்து 70000 ஆண்டுகளுக்கு முன்பு தென்இந்தியாவில் பிரமலைக்கள்ளர்கள் குடியேறியதாக கூறுகின்றனர்.  ("More than half of the Australian aborigines carry this M130 gene. The marker is also present among some people in Philippines and the tribals of Malaysia," said Dr Pitchappan.)



2. ஆப்பி¡¢க்காவில் உள்ள சில பழங்குடியினர், ஆஸ்திரேலிய பழங்குடியினர், யூதர்கள், அரேபிய பழங்குடியினர் போன்றவர்களிடம் இருந்த சுன்னத் செய்யும் பழக்கம் பிரமலைக்கள்ளர் சமூகத்திடம் வழக்கத்தில் இருந்தது.



3. ஆப்பி¡¢க்காவில் சில பகுதிகளிலும், ஆஸ்திரேலியாவிலும் பழக்கத்தில் இருந்த "வளைத்தடி" (பூமராங்) பிரமலைக்கள்ளர்களிடம், புதுக்கோட்டை கள்ளர்களிடமும், வழக்கத்தில் இருந்தது.

அந்தக் காலத்தில் வளரி அல்லது வளைத்தடி என்ற ஆயுதமே கள்ளர்களின் பிரதான ஆயுதமாக இருந்திருக்கிறது. ஒருமுனை கனமாகவும், மறுமுனை இலோசாகவும், கூராகவும் ஒரு பிறைவடிவில் மரத்தினால் அல்லது உலோகத்தினால் இக்கருவி செய்யப்படுகிறது. இந்த மக்கள் இன்றும் தமது வீரர்களுக்கு(முன்னோர்களுக்கு)  செய்யும் ஆயுத பூசையில் (முன்னோர் நினைவு வழிப்பாட்டில்)வளா¢யை காணிக்கையாக வைத்து வழிபடுகின்றனர்.

வளைத்தடியின் மேம்படுத்தப்பட்ட வடிவம் வளரி என்ற ஆயுதமாக முக்குலத்தோர் அனைவரும் போர்களத்தில் 19ம் நூற்றாண்டு வரை பயன்படுத்தினர். சின்ன மருது வளா¢ வீசுவதில் வல்லவர் என்பது சரித்திரம் அறிந்தவர் அனைவருக்கும் தெரிந்த  உண்மை. ராமநாதபுரம் சேதுபதிகளின் அரண்மனை இல்லத்தில் அவர்களுடைய படைகளில் பயன்படுத்திய வளரிகள்  இன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.



இந்த மூன்று அடிப்படை கருத்துகளின் ஊடாக செல்லும் ஒரு செய்தி உண்டு. அது என்னவென்றால்  நமது இனம் எங்கு தோன்றியது என்பதை பற்றியதாகும். நேஷனல் ஜீயோகிராபிக் தொலைகாட்சியின் "மனித இனத்தின் பயணம்" என்ற ஆய்வின் கருத்தான ஆப்பி¡¢க்காவில் இருந்து மனிதன் தோன்றினான் என்பது அல்ல. பழந்தமிழ் ஏடுகள் மற்றும் இலக்கியங்கள் கூறும் காபாடபுரமும், தென்மதுரையும், ப·றுளி ஆறும் கொண்ட பரந்த நிலப் பரப்பான இன்றைய இந்திய பெருங்கடலின் அடியில் மூழ்கி கிடக்கும் குமா¢கண்டமே மனித இனம்

தோன்றிய இடம் எனும் கருத்துக்கு எடுத்துச் செல்கிறது.




குமா¢கண்டம் கடலில் மூழ்கிய போது மனித இனம் ஆப்பிரி க்க, ஆஸ்திரேலிய, இந்திய பகுதிகளுக்கு சிதறியதால் தான்  "எம்130 டி.என்.ஏ" மேற்கண்ட பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. 2 மற்றும் 3 ன் கருத்துகள் முக்குலத்தோர் குமா¢கண்டம் பகுதியில் தோன்றி பரவினர் என்பதை உறுதிபடுத்துகிறது.



இந்த மூன்று அடிப்படை கருத்துகளின் ஊடாக செல்லும் ஒரு செய்தி உண்டு. அது என்னவென்றால் நமது இனம் எங்கு தோன்றியது என்பதை பற்றியதாகும். நேஷனல் ஜீயோகிராபிக் தொலைகாட்சியின் "மனித இனத்தின் பயணம்" என்ற ஆய்வின் கருத்தான ஆப்பி¡¢க்காவில் இருந்து மனிதன் தோன்றினான் என்பது அல்ல. பழந்தமிழ் ஏடுகள் மற்றும் இலக்கியங்கள் கூறும் காபாடபுரமும், தென்மதுரையும், ப·றுளி ஆறும் கொண்ட பரந்த நிலப் பரப்பான இன்றைய இந்திய பெருங்கடலின் அடியில் மூழ்கி கிடக்கும் குமரி கண்டமே மனித இனம்

தோன்றிய இடம் எனும் கருத்துக்கு எடுத்துச் செல்கிறது.

குமரி கண்டம் கடலில் மூழ்கிய போது மனித இனம் ஆப்பிரி க்க, ஆஸ்திரேலிய, இந்திய பகுதிகளுக்கு சிதறியதால் தான் "எம்130 டி.என்.ஏ" மேற்கண்ட பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. 2 மற்றும் 3 ன் கருத்துகள் முக்குலத்தோர் குமரி கண்டம் பகுதியில் தோன்றி பரவினர் என்பதை உறுதிபடுத்துகிறது.
read more...
எங்கு தோன்றினோம்...SocialTwist Tell-a-Friend

மாணவிகள் கடத்தல் தடுக்கப்படுமா?

0 comments
First Published : 10 Dec 2010 12:18:00 AM IST


கோவையில் முஸ்கின், ரித்திக் எனும் இரு மாணவர்கள் கடத்திக் கொல்லப்பட்டதும், சென்னையில் கடத்தப்பட்ட மாணவர் கீர்த்திவாசனை போலீஸாரே பணம் கொடுத்து மீட்ட சம்பவமும் அண்மையில் அடுத்தடுத்து நடந்தன. இவற்றில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 இதையடுத்து, பள்ளிகளுக்கு மாணவர்கள் பாதுகாப்பு தொடர்பான சுற்றறிக்கைகளை தமிழக அரசு அனுப்பியுள்ளது. கல்வி நிலையங்களையும் கண்காணித்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு போலீஸாரும் அறிவுறுத்தி வருகின்றனர்.
 உண்மையில், மாணவிகள் கடத்தல் தொடர்கதையாகவே உள்ளது. இது, நாள்தோறும் எங்காவது ஓரிடத்தில் அன்றாடம் நடைபெற்றுவரும் சம்பவமாகவே ஆகிவிட்டது. மாணவிகளை இளைஞர்கள் அல்லது உடன் படிக்கும் மாணவர்களே ஆசை வார்த்தை கூறி காதலில் வீழ்த்தி, திருமணம் செய்துகொள்வதே இப்போதைய "வீர விளையாட்டு'. 
 மாணவிகள் கடத்தப்பட்டால் பெற்றோர்கள் பலர் தங்களது குடும்ப கௌரவத்தை மனதில் கொண்டு போலீஸில் புகார் தெரிவிப்பதில்லை. வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும், இத்தகைய செய்திகளைப் பத்திரிகைகளும் ஊக்குவிப்பதில்லை. இவர்கள் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ளோருக்கு சில நாள்கள் பொழுதுபோக்காகப் பேசப்படும் விஷயமாகவே இருக்கும்.
 ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பெண்கள் இவ்வகை கடத்தல்களில் சிக்கி, தங்களது எதிர்கால வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி வருகின்றனர். பெற்றோருக்குப் பயந்து காதலனோடு ஊரைவிட்டு வெளியூர் செல்வதால், இவர்களின் கல்வியும் தடைபடுகிறது.
 "ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்' என்பதற்கேற்ப இவர்களில் பலர் கொஞ்சநாளில் கணவனைவிட்டுப் பிரியும் நிலையும் ஏற்படுகிறது. அப்போது இவர்களைப்  பெற்றோர்கள் அரவணைப்பதில்லை. தடைபட்ட கல்வியால் சரியான வேலைவாய்ப்புக் கிடைக்காமலும், அன்றாட வாழ்க்கையை பல்வேறு போராட்டங்களுக்கு இடையே நடத்தியும் வருகின்றனர்.
 இதுமட்டுமன்றி, மாணவிகளோடு நெருக்கமாகப் புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அவர்களது பெற்றோர்களிடம் பணம் பறிக்கும் விஷமிகளும் உண்டு.
 இன்டர்நெட், திரைப்படங்கள், சின்னத்திரை மெகா சீரியல்கள், குடும்பப் பிரச்னைகள், பெற்றோர் அரவணைப்பு இல்லாதது உள்ளிட்ட பல காரணங்களால் இளம்வயதுக் காதல் அதிகரித்து வருகிறது.
 கல்வி நிலையங்களில் வாரந்தோறும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வந்த "நீதிபோதனை' வகுப்புகளும் அண்மைக்காலமாக நிறுத்தப்பட்டுவிட்டன. இயந்திரமயமான உலகில் தம்பதி, பணிக்குச் சென்றுவிடுவதால், தங்களது பிள்ளைகள் மீது அரவணைப்போ அல்லது கண்டிப்போ காட்டுவதில்லை. இதனால், அவர்கள் மீது மாற்றுப் பாலினத்தவர் செலுத்தும் அன்பு காதலாக மாறுகிறது. அது அன்பா(!) அல்லது விஷமா(?) என்பது அவர்களுக்கே புரிவதில்லை. அப்பாவி மாணவிகளின் வாழ்க்கையும், கனவுகளும் சிதைக்கப்பட்டு வருகின்றன.
 மாணவர்கள் செல்போன்கள் எடுத்து வருவதை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும். கல்வி நிலையங்களுக்கு அருகே செயல்படும் பிரத்தியேக தொலைபேசி நிலையங்களும், செல்போன் ரீசார்ஜ் கடைகளும் உண்டு. இவற்றை கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகளே கண்காணித்து, தவறு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அதேநேரத்தில், மாணவர்களின் பெற்றோரும் தங்களது ஓய்வுநேரத்தில் தங்களது பிள்ளைகள் மீது அரவணைப்போடு இருத்தல் வேண்டும். பிள்ளைகளுக்குத் தெரியாத விதத்தில் அவர்களைக் கண்காணித்து, கண்டிப்பும் செலுத்த வேண்டும்.
 பஸ் நிலையங்கள், திரையரங்குகள் ஆள்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகள், பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் ஜோடியாகப் பேசுவதை மக்கள் தடுக்க வேண்டும். யாரோ.. எவரோ நமக்கு ஏன் வம்பு என்று இருந்துவிடாமல், அவர்களை விசாரித்து, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கோ அல்லது அவர்களது பெற்றோருக்கோ தகவல் தெரிவிக்கலாம்.
 இதோடு, முக்கிய இடங்களில் சந்தேகப்படும்படியாகத் திரியும் ஜோடிகளை போலீஸாரே விசாரித்து நடவடிக்கை எடுக்கலாம். மகளிர் காவல் நிலையங்களிலும் கூடுதல் போலீஸாரை நியமித்து, இப்பணியில் ஈடுபடுத்தலாம். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியோடு மாணவர்களுக்கு கவுன்சலிங் அளிக்கலாம்.
 எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாக மாறாமல் இருப்பதற்காக, மாணவிகள் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கையே இப்போது உடனடித் தேவை! ஏனென்றால் "பெண்கள்தான் நாட்டின், வீட்டின் கண்கள்'.
thanks to http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial%20Articles&artid=344140&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE?
read more...
மாணவிகள் கடத்தல் தடுக்கப்படுமா?SocialTwist Tell-a-Friend

ஒரு சாதாரண மனிதனின் பசும்பொன் பயணம்

4 comments
ஒரு சாதாரண மனிதனின் பசும்பொன் பயணம் 
அக்டோபர் 30 ஆம் அன்று பசும்பொனில் இருக்க வேணும் என்று திட்டம் .....
அக்டோபர் 29 சென்னை மாநகரில் இருந்து வெயில் அலைபேசியில் அழைக்கிறார்..
நள்ளிரவு நாலு மணிக்கு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் சந்திப்பதாக திட்டம் ..

இரவு மழையுடன் புறப்பட்டு மதுரை மாநகரை நோக்கி ......
மதுரை நோக்கி செல்லும் வழி அனைத்தும் காவல் துறை கண்காணிப்பு கடும் பரிசோதனை ...எதற்கு இவ்வளவு பரிசோதனை ......பாதுகாக்கவா???...

எல்லா வாகனத்தையும் வீடியோ பதிவு ...
தனி வாகனத்தில் செல்பவர்கள் புறப்படும் பகுதியில்  காவல் நிலையத்தில் பதிவு இது எதற்கு பாதுகாக்கவா??...
வேறு எதற்க்குமா  ?.......

ஒரு வழியாக மதுரை சென்று அடைந்து அருப்புக்கோட்டை வழியாக தும்மு சின்னன்பட்டி எனும் அந்த அழகிய சிறு கிராமத்துக்கு வெய்லணன் உடன் சென்று அடைந்தேன் ...
இது வரை ஒரு சாதாரண பயணம் ..

இனி மேல் தான் பல ஆச்சரியங்களை சந்தித்தேன் .....
பத்திரிக்கைகளை பல படி எழுதி வருகிறார்கள் ....
முக்குலத்தோர் முரடர்கள் , கலவரம் செய்பவர்கள் தேவர் ஜெயந்தி நாட்களில் மது அருந்தி ஆடி கொண்டு பொது இடங்களில் முரட்டு தனமாக நடந்து கொள்பவர்கள் என்று ஒரு பிம்பத்தை மீடியா உருவாக்கி இருக்கிறது ...

தமிழகத்தின் மற்ற பகுதி மக்கள் தேவர் ஜெயந்தி என்றால் தென் தமிழகத்தில் கலவரமாக இருக்கும் என்று ஒரு தோற்றத்தை உருவாக்கி வைத்துள்ளனர் ...

ஆனால் உண்மை நிலை என்ன ?...
என்ன ஆச்சரியம் .......
நான் பார்த்தவரை மது அருந்திய தேவர் பெருமக்களை ஒருவரை கூட பார்க்கவில்லை .....
மது அருந்தி தரம் தாழ்ந்த மக்கள் இருக்கும் இடத்தில மகளிர் இருப்பதில்லை ....இருக்கமாட்டார்கள் ...இது நீங்கள் அறியாததில்லை

ஆனால் பசும்பொன்னில் என்ன நிலவரம் ...
தேவர் பெருமக்கள் குடும்பம் குடும்பமாக வந்தனர் ..
தாய், தந்தை , மகள் , மகன் ,வயதுவந்த பெண்பிள்ளைகள் ,வயது முதிர்ந்த பெண்மணிகள் ,உடல் ஊனமுற்ற ஆண் பிள்ளைகள் ,முளைச்சு மூணு இலை விடாத குழந்தைகள் என ஒரு கிராமத்து திருவிழா போன்று இருந்தது ....

வேறு குற்றம் செய்கிறார்களா ?
இல்லை ....

என்னது இல்லையா ?  பொய் சொல்லாதீர்கள் என்கிறீர்களா ?
இல்லை நண்பரே .....

பொய்சொல்லவில்லை ....எந்த ஒரு அரசியல் கட்சி கூட்டதிற்கு செல்லும் தொண்டர்கள் எப்படி உற்சாகமாக இருப்பார்கள் ...அது போன்று தான் இருக்கிறார்கள் ...

எந்த அரசியல் கட்சி கூட்டத்துக்கு தொண்டர்கள் இரு சக்கர வாகனத்தில் மூன்று பேராக செல்லவில்லை ???? நாம் போனால் குற்றமா ???

எந்த அரசியல் கட்சி கூட்டத்துக்கு தொண்டர்கள்  வாகனத்தின் மேல்
ஏறி செல்ல வில்லையா???
நாம் சென்றால் மட்டும் குற்றமா ???

எந்த அரசியல் கட்சி கூட்டத்துக்கு தொணடர்கள்  கட்சி கொடியை தலையில் கட்டிசெல்லவில்லை....??? நாம் தலையில் மஞ்சள் துண்டு கட்டினால் கையில் மஞ்சள் ரிப்பன் கட்டினால் குற்றமா ???

ஆக இரு சக்கர வாகனத்தில் செல்வது , வானில் சத்தமிட்டு செல்வது தலையில் ரிப்பன் கட்டி செல்வது எப்படி குற்றாமாகும் ???

இது மக்கள் கூட்டமாக ஓரிடம் செல்லும்போது இயல்பாக ஏற்படுவது.

வேளாங்கண்ணி நோக்கிவருடம் தோறும்  கிருஸ்துவ பெருமக்கள் கூட்டமாக பாதயாத்திரை செல்லும் போது இந்திய நாடு சமைய சார்பற்ற நாடு அதனால் போது இடத்தில் செல்லும் போது அரசு இது போன்ற கட்டுப்பாடு விதிக்க முடியுமா ???
தேவர்கள்  மீது மட்டும் ஏன் இந்த அடக்குமுறை ....?

அடுத்தாக பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் மூன்று நாள் திருவிழா எனும் போது நான் பார்த்தவரை ஒரு நாளில் 20  லட்சம் மக்கள் கூடி கலைகிறார்கள் ....
மக்கள் நிம்மதியாக தேவரை தரிசிக்க முடியவில்லை ......
ஏன் ???
அரசு எந்திரம் வேறு எந்த விழாவும் நடத்திய தில்லையா ???
ஏன் ???
ஏன் ஒரு கட்டுப்பாடான நிர்வாக செயல்பாடு இல்லை ???
தேவர்களை காட்டுமிராண்டிகளாக மீடியாகளுக்கு சித்தரிக்க
ஒரு வாய்ப்பாக இந்த திருவிழாவை அரசு பயன்படுத்திக்கொள்கிறதா???
அப்படிதான் தெரிகிறது .........

இனி மக்களின் உணர்வுகளை பார்போம் ...

தேவர்களின் உணர்வு படி அவர்கள் ஒரு தலைவனின் விழாவுக்கு செல்லவில்லை .......
ஆம் அவர்கள் விழாவுக்கு செல்லவில்லை ....
அவர்கள் தேவர்களின் தேவனை
தேவ சேனாபதியை
அந்த
கந்தபெருமனை
அவர்களின் கண்ணின் மணியாகிய
அவர்களின் கண்முன் நடமாடிய முருகபெருமனை வழிபட செல்கிறார்கள் ...
அவர்கள் பாண்டிய குலத்தை காத்த தலைவனை காண சென்றார்கள்.

தன்னுடைய சுகங்களை தமக்காக இழந்த திருமகன் வாழும் இடத்துக்கு ......பரம்பரை பரம்பரையாக
நன்றி மறவாத இனத்தை சேர்ந்த அந்த மக்கள் ...
நன்றிகடனாக
செய் நன்றி மறவாத உயர்குணமுடைய தேவர் பெருமக்கள்
தேவரின் திருவடியை சேவிக்க செல்கிறார்கள் ....
அவர்கள் இந்துவாக கிறிஸ்துவராக செல்லவில்லை .......
தேவராக ....
இரத்த  சொந்தத்துக்காக செல்கிறார்கள் ...
அந்த செந்தில் வேலனின் அவதாரத்துக்கு மொட்டை போட்டு  செல்கிறார்கள்..

வந்த உறவுகள் பசியால் வாடிவிட கூடாது என்று
வாண்டையார் , வெள்ளைசாமி தேவர் ,சேதுராமன் ,அரசகுமார் போன்ற மற்றும் பெயர் தெரியாத மூத்த உறவுகள் அன்னமிட்டனர் ..
அன்னமிட்ட கைகளுக்கு தேவர் பெருமக்கள் வாழ்த்துகூறி சென்றனர்.
அவர்கள் இட்ட அன்னத்தின் பெருமையை மனமகிழ்ந்து கூறி
அனைவரும் அனைவரையும் அன்னமுன்ன அழைத்தனர் .

மதுரை தொடங்கி ஊர் எங்கும் தோரணம் ,
தேவர் புகைப்படம் உள்ள வீடு எங்கும் மலர்மணம்,
தெரு எங்கும் தேவர் புகழ் மணக்கும் நாட்டுபுற பாடல்கள் .
,சிலைகள் எங்கும் பால்குடம் .

ஓ இதுதான் தேவலோகமா ?...

காண கண் கோடி வேண்டும் ..
திசை எங்கும் தேவர் புகழ்....

ஊர் எங்கும் பசும்பொன்னுக்கு சென்றீர்களா என ஒருவரை ஒருவர் விசாரிக்கிறார்கள் ..

பெண்மக்கள் , சிறுவர்கள் முதல் பெரியவர் வரை உற்சாமாக பசும்பொன்னை நோக்கி செல்கிறார்கள் ..
செல்லும் வழி எங்கும் மகிழ்ச்சி ஆரவாரம் ...

பசும்பொன் பயணத்தில் நான் கண்டது
அவர்கள் தேவர்கள் முருகனின் அவதார திருநாளை கொண்டாடுகிறார்கள் ...
அவர்கள் கொண்டாடுவதை மற்ற இன மக்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள் ......
மூத்தவர்களுடன் உரையாடியதிலிருந்து மற்ற இனமக்கள் தேவர் இருந்தவரை பாதுகாப்பாக இருந்ததாக சொல்கிறார்கள் .......
தேவர் ஒரு தூய்மையான அப்பழுக்கற்ற துறவி என கூறுகிறார்கள் ..
குறள் கூறுகிறது
"அந்தணர் என்போர் அறவோர் "
"அவரவர் எச்சத்தால் காணப்படும் "

புரிந்தவர் புரிந்து கொள்க
 
read more...
ஒரு சாதாரண மனிதனின் பசும்பொன் பயணம்SocialTwist Tell-a-Friend

பசும்பொன்னுக்கு கடுதாசு - 1

1 comments
‘எனது இளைஞர்கள் இரும்பைப் போன்ற தசைகளையும் உருக்கு போன்ற நரம்புகளையும் இடியோசை கேட்டு அஞ்சாத மனவலிமையையும் பெற்று எதற்கும் துணிந்த ஆண்மையிளம் சிங்கங்களாகத் திகழ வேண்டும்’சீக்கியர்களின் 10-வது குரு, குரு கோபிந்த் சிங் அவர்களின் வாக்குதான் அது.‘யாரும் உங்களுக்கு விடுதலையை தட்டில் வைத்துக் கொடுக்க மாட்டார்கள்; அதைப் பெற்றவர்கள், தங்களுடையை சொந்த முயற்சி, துணிவு, உறுதி, வலிமையாலேயே பெற்றார்கள்’




எல்லாருக்கும் வணக்கமுங்க , தேவர் அய்யா உங்களுக்கும் வணக்கமுங்க ...
உள்ளம் உடல் மனம் எல்லாம் ஒன்று பட்ட வாழ்வு உங்களுதுங்க ....
உங்களால மாதிரி மனுசங்க பல்லாயிரம் வருசங்களுக்கு ஒரு முறை தான் பொறப்பு எடுப்பாக ....

அதனால் தான் உங்கள தெய்வமாக மக்கள் கும்பிடுறாங்க ....

ஆனா அய்யா நாஞ் சாதாரண மனுசனுங்க ......
ஆரம்ப காலத்துல உங்கள பத்தி நிறைய தப்பு தப்பா சொன்னாக ....
அதயல்லாம் எல்லோரையும் போல நானும் உண்மையின்னு நம்பிக்கிட்டு இருந்தனுங்க .....
ரொம்ப நாளா மனசுவிட்டு உங்களோட பேசனுமுன்னு தோணிச்சு ...
அதான் அய்யா இந்த கடுதாசு ....

நாஞ் சின்ன வயசா இருக்கும் போது உங்களை பத்தி கேட்டு தெருஞ்சுருகேன் அய்யா ...

ஒங்கள பத்தி பேசும் போது மக்கள் ஒரு சாரர் தெய்வமுன்னு பேசுவாங்க ..
மறு சாரர் சாதி வெறியர் அப்படின்னு பேசுவாங்க அய்யா ...
எது உண்மைன்னு எனக்கு சரியா அந்த வயசுல்ல தெரியல்ல ...
கொஞ்சம் வயசான பிற்பாடு படிக்க ஆரம்பிச்சன் அய்யா
அப்பகூட முழுசா உங்கள பத்தி தெரிஞ்சுக்க முடியல .....
அதுக்கப்புறம் தேடி தேடி நிறைய படிக்க ஆரம்பிச்சன் ...
வரலாறு , பூவியல் ,வானியல் , கணிதம் , தத்துவம் ,மருத்துவம் ,வாணிபம் ன்னு சகல துறைகளையும் படித்த பின்னாடி தான்
உங்க பார்வை எனக்கு புலப்பட ஆரம்பிச்சது ....

*//தமிழகத்தில் அரசியல்வாதிகள் எல்லோரும் அரசியல் தலைவர்களாக இல்லை. அரசியல் வியாபாரிகளாக மாறிவிட்டார்கள்./** ...
அது எப்டிங்க நீங்க அன்னைக்கு சொனீங்க இன்னும் மாறலைங்க ......இது உங்க வார்த்தைங்க.....
நீங்க சொன்ன இன்னும் சில வரிகள பாபோமுங்க ...

**/ இன்றைய தினம் நம் நாட்டு விவசாயிகள் படும் துன்பத்திற்க்கெல்லாம் அடிப்படையான காரணம் நம் நாடு பொருளாதாரப் பிடிப்பு மேலநாட்டானிடம் அகப்பட்டுக் கொண்டது தான்./****

உங்க காலத்துல மட்டுமில்லை இன்னைக்கும் அப்படி தானுங்க ..

அன்னைக்கு வெள்ளைக்காரன் நம்ம நாட்டுக்குள்ள நுழையும் போது மதராஸ்,பாம்பே , கல்கத்தா போன்ற ஊர்களில் தனி கோட்டை கட்டி கொண்டான் .....

இன்னைக்கு சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்கி கொண்டங்க ...

அன்னைக்கு நெசவு செய்த மக்களை கட்டை வெரலை வெட்டி நெசவு செய்ய முடியாமல் செஞ்சாங்க .
இன்னைக்கு நாலு வருசத்துக்கு முன்னாடி பேல் கணக்குல பருத்தியை
இந்தியாவுக்கு உள்ள கொண்டு வந்து கொட்டு நானுங்க .
வெளஞ்ச பருத்தியை விற்க முடியாமல் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்கள் .......
இன்னைக்கு நூல்களை மொத்தாமாக கொள்முதல் செய்து நெசவு நிறுவனங்கள் , ஆடை நிறுவனங்களை மூட வைக்கிறார்கள் ...

அன்னைக்கு கப்பல் விட்டதுக்கு வெள்ளைக்காரன் நம்மை தண்டிசான்
இன்னைக்கு மீன் பிடிக்க கூட கடலுக்கு சுதந்தரமாக போக முடியலை .
மீன் பிடிக்க தனி சட்டம் , நடு கடலில் மீன் பிடிக்க அயல் நட்டு நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி , கடற்கரை பகுதில் கால காலமாக வாழும் மக்களிடம் இருந்து நிலத்தை பிடுங்க தனி சட்டம் ..
அய்யா நீங்க நீங்க சொன்னீங்க அன்னைக்கு

**/ இன்றைய தினம் நம் நாட்டு விவசாயிகள் படும் துன்பத்திற்க்கெல்லாம் அடிப்படையான காரணம் நம் நாடு பொருளாதாரப் பிடிப்பு மேலநாட்டானிடம் அகப்பட்டுக் கொண்டது தான்./****

இன்னும் மாறலை ....

இது மொத கடுதாசிங்க இன்னும் நிறைய உங்களோட மனம் விட்டு கடுதாசி அனுப்புறேனுங்க .....
இப்போதைக்கு வணக்கமுங்க

read more...
பசும்பொன்னுக்கு கடுதாசு - 1SocialTwist Tell-a-Friend

இராசராச சோழன் கள்ளரே..ஆதாரங்கள் வருமாறு

37 comments
அலையிருக்கும், மலையிருக்கும், காற்றிருக்கும் நாள்வரை மன்னராண்ட மதுரை தஞ்சை காஞ்சியோடு உறந்தையும் மறவர் நாடும் உலகமுற்றும் வாழ்கவாழ்க வாழ்கவே! -----------------------கவிஞர் கண்ணதாசன்


குற்றப்பரம்பரை சட்டம் கொண்டுவருவதற்குமுன்பாக,  
பிரிட்டிசுப் பேரரசு, சுமார் 150 ஆண்டுகளுக்குமுன், டொணமூர் & சோல்பரி என்ற 2 ஆணையர்களைநியமித்து, கள்ளர்களின் வரலாற்றை ஆய்வுசெய்துள்ளது. 

அவ்வாய்வறிக்கையில், கள்ளர்களை வியப்பில் ஆழ்த்தும் பல வரலாற்றுச் செய்திகள் உள்ளன. 
விசயாலயச் சோழன் மனைவி, வலங்கைமான் ஆவூருக்கு அருகிலுள்ள ஊத்துக்காடு மழவராயர் மகள். மேலும் தஞ்சை பெரியகோயிலைக்கட்டிய இராசராச சோழன், 
கல்லணையைக்கட்டிய கரிகாலன், 
 மகனின் மீது தேராட்டி பசுவுக்குநீதிவழங்கிய ஆரூர் மனுநீதிச்சோழன் அனைவரும் கள்ளர்களே! 

உலகிலேயே 2000 க்கும் மேற்பட்ட பட்டப்பெயர்கள் உள்ள ஒரே இனம் கள்ளர் இனம் மட்டுமே!!! இவ்வாறு அவ்வாய்வறிக்கை முடிவுகள் கூறுகின்றன. 

இராசராசோழனை பள்ளர், பறையர்,புலையர்,வலையர் என்றெல்லாம் இழிவுபடுத்துவதை தடுக்க நம் இனத்தினர் நீதிமன்றம் செல்லவேண்டிய அவசியமிருக்கிறது என்றே எண்ணுகின்றேன். ஏனெனில், நான் ஊத்துக்காடு மழவராயர் குடும்பத்தில் பிறந்தவன். இன்றைக்கும் ஊத்துக்காட்டில் 5 குடியானதெருக்கள் முழுவதும் வீரசிங்கநாட்டுகள்ளர் என்பவர்கள் மட்டுமே வசித்துவருகின்றோம். மேலும், சோழ மன்னர்கள் அனைவரும் வீர இனத்தினரான கள்ளர்குலத்தைச்சேர்ந்தவர்கள். எனவே, அவர்களைப்பற்றி எழுதவேண்டிய அவசியமும் அத்தியாவசியமும் எனக்கு ஏற்பட்டுள்ளதால், கட்டுரைகளை தொடங்குகின்றேன்.
பிற்காலச்சோழர்களின் ஆட்சிப்பட்டியல்:

எண்
சோழமன்னனின்
பெயர்
மனைவியின்
பெயர்
ஆட்சிக்காலம்
தலைநகரம்
1
விசயாலயச் சோழன்
ஊத்துக்காடு
மழவராயர் மகள்
கிபி.846-881
பழையாறை
ஞ்சாவூர்
2
தித்த சோழன்
வல்லவராயர் மகள்
இளங்கோபிச்சி
கி.பி.871-907
ஞ்சாவூர்
3
1ம் பராந்தக சோழன்
பழுவேட்டரையர் மகள்
கி,பி,907-953
ஞ்சாவூர்
4
கண்டராதித்த சோழன்
மழவராயர்மகள்
செம்பியன்மாதேவி
கி.பி.950- 957
ஞ்சாவூர்
5
அரிஞ்சய சோழன்
வைதும்பராயர் &
கொடும்புரார்மகள்கள்
கி.பி.956 -957
ஞ்சாவூர்
6
சுந்தரசோழன்
திருக்.மலையமான் சேதிராயர்மகள்
கி.பி.957 -970
ஞ்சாவூர்
7
உத்தமசோழன்
மழவராயர் & இருங்களார்மகள்கள்
கி.பி.957 -970
ஞ்சாவூர்
8
1ம்இராசராச சோழன்
கொடும்புரார் & பழுவேட்டரயர் மகள்கள்
கி.பி.985 -1014
ஞ்சாவூர்
9
1ம் இராசேந்திர சோழன்
5 மனைவிகள்பட்டம் தெரியவில்லை
கி.பி.1012 -1044
.கொ.சோழபுரம்
10
முதல்இராசாதிராசசோழன்

கி.பி.1018 -1054
.கொ.சோழபுரம்
11
2ம் இராசேந்திரசோழன்

கி.பி,1051-1063
.கொ.சோழபுரம்
12
வீர்ராசேந்திர சோழன்

கிபி.1063 1070
.கொ.சோழபுரம்
13
அதிராசேந்திரசோழன்

கிபி.1070
.கொ.சோழபுரம்
14
முதல் குலோத்துங்கசோழன்
காடவராயர்மகள்
கிபி1070 1120
.கொ.சோழபுரம்
15
விக்கிரமசோழன்

கிபி.1118 1136
.கொ.சோழபுரம்
16
2ம் குலோத்துங்க சோழன்

கிபி.1133 1150
.கொ.சோழபுரம்
17
2ம் இராசராச சோழன்
திருக்கோ.மலைய.சேதிராயர் மகள்
கிபி.1146 1163
.கொ.சோழபுரம்
18
2ம் இராசாதிராசசோழன்

கிபி.1163 1178
.கொ.சோழபுரம்
19
3ம் குலோத்துங்கசோழன்

கிபி.1178 1218
.கொ.சோழபுரம்
20
3ம் இராசராச சோழன்
வல்லவரையர் (வாணர்குல) மகள்
கிபி.1216 1256
.கொ.சோழபுரம்
21
3ம் இராசேந்திரசோழன்
சோழகுலமாதேவி
கிபி.1246 1279
.கொ.சோழபுரம்
கள்வன் ராஜ ராஜன்என்றும்,
read more...
இராசராச சோழன் கள்ளரே..ஆதாரங்கள் வருமாறுSocialTwist Tell-a-Friend