மதுரை--------பெண் சிசுக்களைக் கொல்கிறார்கள்

2 comments
மரம் அமைதியாக இருந்தாலும் காற்று விடுவதில்லை "முப்பது வருசமாக செஞ்ச பாவம் இப்ப எங்க கிராமத்தையெல்லாம் கதறி அழவக்குதப்பா" 1980ல் தொடங்கி 2010 இன்று வரை நீடிக்கும் ஒரு கொடுமை. கள்ளி பால் ஊற்றி பெண்சிசுகளை கொல்லும் செயல் முக்குலத்துக்கும் பெயர்பெற்ற மதுரையைச் சுற்றியுள்ள 24 கிராமங்களில் இந்த கதறல்கள் கேட்கிறது. ஏன் பெண் சிசுக்களைக் கொல்கிறார்கள். 1....
read more...
மதுரை--------பெண் சிசுக்களைக் கொல்கிறார்கள்SocialTwist Tell-a-Friend