சேற்றில் முளைத்த ..........

0 comments
சேற்றில் முளைத்த ..........பொதுவாக இந்தியாவில் தாமரை என்பது ஞானத்தின் சின்னம் ....தெளிந்த பேரறிவின் குறியீடு ...ரிஷி மூலம் , நதி மூலம் பார்க்கக்கூடாது என்பார்கள் .....அவை மிக சாதரணமாக தான் இருக்கும் ...அது போன்றே தாமரை சேற்றில் முளைப்பது ...தாமரை மலரின் வெளி வட்ட இதழ்கள் .....சேற்றில் முளைத்த காரணத்தால் அழுக்காகவே இருக்கும் ..ஆனால் தாமரை...
read more...
சேற்றில் முளைத்த ..........SocialTwist Tell-a-Friend

பணத்தை இலக்காக வைக்கும் கல்வி தேவையா?

1 comments
“கடலுக்குப் பயந்தவன் கரையில் நின்றான் ....................அதை படகினில் கடந்தவன் உலகை கண்டான் சுமார் 62 ஆண்டுகள் விடுதலை பெற்று ஆகிவிட்டது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் நோக்கமாக இருந்த்து. அடிபடையும் இதுவாகத்தான் இருக்கும்.ஆனால் நிலை ?வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களின் நிலை அப்படியே தான் உள்ளது.எண்ணிக்கை மட்டும் கூடிக்கொண்டே இருக்கிறது. சமூக பொருளாதார நிலை மேன்பாடு அப்படியேதான் உள்ளது.கல்வி பொதுவானதாக இல்லை.பணம் உள்ளோருக்கு...
read more...
பணத்தை இலக்காக வைக்கும் கல்வி தேவையா?SocialTwist Tell-a-Friend

DEVAR'S media

2 comments
சாதிகள் உள்ளதடி பாப்பா.... குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் ............அடக்க முடையார் அறிவிலரென் றெண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டா – மடைத்தலையில் ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி நிற்குமாம் கொக்கு.........."நாங்கள் இந்த உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கின்ற ஒரு சாதாரண சிறிய மக்கள் குழு அல்ல; நாங்கள் இந்த உலகின் மிகப் பழமையான - உயர் பண்புகளை...
read more...
DEVAR'S mediaSocialTwist Tell-a-Friend

அடிப்படை கட்டமைப்புகள்

1 comments
சமூகத்தின் மூன்று அடிப்படை உரிமைகள்சமூக உரிமை (சமூகத்தில் மதிப்பு போன்றவை )பொருளாதர உரிமை (பொருளாதர வளர்ச்சி ,பொருளாதர சுதந்திரம் போன்றவை )அரசியல் உரிமை (அரசியல் அதிகாரத்தில் கௌரவமான பங்கு போன்றவை )சமூகத்தின் ஆறு அடிப்படை கட்டமைப்புகள் மொழி (சமூகத்துக்கான மொழியடையாளம், தங்கள் குழந்தைகள் என்ன கற்ற போதிலும் கண்டிப்பாக தங்களின் மொழியைக் கற்க...
read more...
அடிப்படை கட்டமைப்புகள்SocialTwist Tell-a-Friend

ஒற்றுமையே வலிமை

0 comments
அறிவை விரிவு செய், அகண்டமாக்கு , விசால பார்வையால் விழுங்கு மக்களை ,மானிட சமுத்திரம் நான் என்று கூவு*******"தன்னிலை தாழாமையும் அந்நிலை தாழ்ந்தக்கால் உயிர் வாழாமையும் மானமெனப்படும்."*****************''நியாயத்துக்கும் அநியாயத்துக்கும் இடையில் நடுநிலைமை என்று ஒரு மயிரும் இல்லை"Go to folder - FileFactory.comதேவர்களே கற்று கொள்வோம் வாருங்கள். ஒற்றுமையே...
read more...
ஒற்றுமையே வலிமைSocialTwist Tell-a-Friend

poomarang ...............வளரி VALARI

5 comments
அறிவை விரிவு செய், அகண்டமாக்கு , விசால பார்வையால் விழுங்கு மக்களை ,மானிட சமுத்திரம் நான் என்று கூவு வளரி..... POOMARANG வளை எறி......என்பதன் சுருகமே வளரி என்பதாகும் .... வளரி...என்ற ஆய்தம் சங்க காலத்திலய பயன்படுத்தப்பட்டது. தேவர் என்றால் அறிவில் சிறந்தவர் என்று பொருள் -------- வள்ளல் ராமலிங்கம் பிள்ளை மருது பாண்டியர்கள் வளரியை பயன்படுத்துவதில்...
read more...
poomarang ...............வளரி VALARISocialTwist Tell-a-Friend

ONE MINUTE

1 comments
எந்த ஒரு சமுகம் முன்னேற வேண்டும் என்றலும்,இரண்டு அடிப்படை கட்டுஅமைப்பு வேண்டும் ௧) ஒன்று மக்கள் பிரதிநிதிகள், ௨) இரண்டு அரசியல் சாராத நிர்வாக அமைப்பு . நமக்கு மக்கள் பிரதிநிதிகள் உண்டு . அரசியல் சாராத நிர்வாக அமைப்பு இல்லை.எப்ப்டி இதை உருவாக்குவது.?இதன் தொலைநோக்கு திட்டம் என்ன ?ஏன்? நாம் ஒரு கருதரங்கம் நடத்தி ஒரு திட்ட வரைவு உண்டாக்க கூடாது?ஏன்? பல்நோக்கு பார்வையுடன் பல்துறை சார்ந்த ஓய்வு பெற்ற நமது மூத்தோர்களைகொண்ட...
read more...
ONE MINUTESocialTwist Tell-a-Friend