சேற்றில் முளைத்த ..........

சேற்றில் முளைத்த ..........


பொதுவாக இந்தியாவில் தாமரை என்பது ஞானத்தின் சின்னம் ....
தெளிந்த பேரறிவின் குறியீடு ...

ரிஷி மூலம் , நதி மூலம் பார்க்கக்கூடாது என்பார்கள் .....
அவை மிக சாதரணமாக தான் இருக்கும் ...

அது போன்றே தாமரை சேற்றில் முளைப்பது ...
தாமரை மலரின் வெளி வட்ட இதழ்கள் .....
சேற்றில் முளைத்த காரணத்தால் அழுக்காகவே இருக்கும் ..
ஆனால் தாமரை மலரின் மைய வட்ட இதழ்கள் ..துய்மையாக ...இருக்கும் ....
அதன் தெளிவு என்பது பேரறிவின் குறியீடு .....




சந்தனம் காட்டில் விளையும்

முத்து கடலி விளையும்


நற்குண மக்கள் எங்குஇருந்தாலும் நாம் தான் தேடி எடுத்து கொள்ள வேண்டும் ... குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
சேற்றில் முளைத்த ..........SocialTwist Tell-a-Friend

No comments: