நமது பணிகள்

“உணவுப் பாதுகாப்பு என்பது வெறும் உற்பத்தி மட்டுமல்ல, அது ஊட்டமுடைய உணவு உற்பத்தியாகவும் (Nutrition Security) இருக்க வேண்டும்” இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்





நாம் நமது சமுகத்துக்கு செய்ய வேண்டிய பணிகள் என்ன ?



வேலை வாய்ப்பு


கல்வி


வாழ்க்கை தரம் மேம்படுத்தல் ........

இந்த மூன்றும் மிக முக்கிய செயல் ஆகும் ....



1 )வேலை வாய்ப்பு

2009 டிசம்பர் வரை 13 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 3 உறவுக்கு

வேலை வாய்ப்பு பெற்று தரப்பட்டுள்ளது . மற்றும் 10 உறவுகளுக்காக தொடர் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது .

வேலை வேண்டுவோர் தகவல் வங்கி ஆரம்பிக்கலாம் என ஒரு திட்டம் உள்ளது.

வேலை வாய்ப்பு உருவாக்கவும் , அதிக நபர்கள் பயன் பெறவும், படிப்பு அறிவற்ற , விவசாயம் செய்து கொண்டு இருக்கும் .நபர்கள் பயன் பெறவும். தொழில் அதிபர்கள், பயன் பெறவும்.

தக்க திட்டங்கள் வகுக்க பட்டு வருகிறது.

வேலை தேடும் நிலை மாறி உலகுக்கு வேலை தரும் சமுதாயமாக மாற்ற முயற்சிக்க வேண்டும் .



2 ) கல்வி

முன்பு இது குறித்து http://mayadevar.blogspot.com/2009/06/blog-post.html பதிவில் உள்ளது.

காமிக்ஸ் , அனிமேஷன் வடிவங்களில் நமது வரலாற்று பதிவர்களை பதிவு செய்ய வேண்டும்.



3 )வாழ்க்கை தரம் மேம்படுத்தல் ........

அனைவருக்கும் வாழ்க்கை பாதுகாப்பு ,

இடுக்கண் களைதல்

தொழில் உதவி

பொருளாதார உதவி

வீடு , வாகனம் , கல்வி , பொழுதுபோக்கு போன்று அனைத்து

உதவிகளையும் செய்யும் அமைப்புகளை உருவாக்க வேண்டும்.

இதற்க்கு தேவை


பொருள் வளமும் , உழைக்கும் மக்களும் தான்


உறவுகளுக்கு செய்ய யார் ? வரப்போகிறீர்கள் ?
நமது பணிகள்SocialTwist Tell-a-Friend

3 comments:

ENNAR said...

நல்லது மாயன் உங்கள் பணி நல்லபடியாக நடக்க எனது வாழ்த்துகள்

முருகன் said...

உங்கள் பணி சிறக்கட்டும் நண்பரே! இப்பொழுது நான் உதவ இயலாத நிலையில் இருக்கிறேன். நேரம் வரும் போது எளிய மக்களுக்காக நானும் உங்களுடன் கரம் கோர்க்க தயாராய் இருக்கிறேன்.. sandeyar@gmail.com

DR.THAMIL said...

i am ready to do whatever help u needed maya sir regarding these three field u have mentioned. sorry i am typing in english as i dont have tamilkeyboard, i am very keen on helping in education field especially. pls tell me or guide me what to do i wil do it. send me ur message regarding this sir.