இராசராச சோழன் கள்ளரே..ஆதாரங்கள் வருமாறு

அலையிருக்கும், மலையிருக்கும், காற்றிருக்கும் நாள்வரை மன்னராண்ட மதுரை தஞ்சை காஞ்சியோடு உறந்தையும் மறவர் நாடும் உலகமுற்றும் வாழ்கவாழ்க வாழ்கவே! -----------------------கவிஞர் கண்ணதாசன்


குற்றப்பரம்பரை சட்டம் கொண்டுவருவதற்குமுன்பாக,  
பிரிட்டிசுப் பேரரசு, சுமார் 150 ஆண்டுகளுக்குமுன், டொணமூர் & சோல்பரி என்ற 2 ஆணையர்களைநியமித்து, கள்ளர்களின் வரலாற்றை ஆய்வுசெய்துள்ளது. 

அவ்வாய்வறிக்கையில், கள்ளர்களை வியப்பில் ஆழ்த்தும் பல வரலாற்றுச் செய்திகள் உள்ளன. 
விசயாலயச் சோழன் மனைவி, வலங்கைமான் ஆவூருக்கு அருகிலுள்ள ஊத்துக்காடு மழவராயர் மகள். மேலும் தஞ்சை பெரியகோயிலைக்கட்டிய இராசராச சோழன், 
கல்லணையைக்கட்டிய கரிகாலன், 
 மகனின் மீது தேராட்டி பசுவுக்குநீதிவழங்கிய ஆரூர் மனுநீதிச்சோழன் அனைவரும் கள்ளர்களே! 

உலகிலேயே 2000 க்கும் மேற்பட்ட பட்டப்பெயர்கள் உள்ள ஒரே இனம் கள்ளர் இனம் மட்டுமே!!! இவ்வாறு அவ்வாய்வறிக்கை முடிவுகள் கூறுகின்றன. 

இராசராசோழனை பள்ளர், பறையர்,புலையர்,வலையர் என்றெல்லாம் இழிவுபடுத்துவதை தடுக்க நம் இனத்தினர் நீதிமன்றம் செல்லவேண்டிய அவசியமிருக்கிறது என்றே எண்ணுகின்றேன். ஏனெனில், நான் ஊத்துக்காடு மழவராயர் குடும்பத்தில் பிறந்தவன். இன்றைக்கும் ஊத்துக்காட்டில் 5 குடியானதெருக்கள் முழுவதும் வீரசிங்கநாட்டுகள்ளர் என்பவர்கள் மட்டுமே வசித்துவருகின்றோம். மேலும், சோழ மன்னர்கள் அனைவரும் வீர இனத்தினரான கள்ளர்குலத்தைச்சேர்ந்தவர்கள். எனவே, அவர்களைப்பற்றி எழுதவேண்டிய அவசியமும் அத்தியாவசியமும் எனக்கு ஏற்பட்டுள்ளதால், கட்டுரைகளை தொடங்குகின்றேன்.
பிற்காலச்சோழர்களின் ஆட்சிப்பட்டியல்:

எண்
சோழமன்னனின்
பெயர்
மனைவியின்
பெயர்
ஆட்சிக்காலம்
தலைநகரம்
1
விசயாலயச் சோழன்
ஊத்துக்காடு
மழவராயர் மகள்
கிபி.846-881
பழையாறை
ஞ்சாவூர்
2
தித்த சோழன்
வல்லவராயர் மகள்
இளங்கோபிச்சி
கி.பி.871-907
ஞ்சாவூர்
3
1ம் பராந்தக சோழன்
பழுவேட்டரையர் மகள்
கி,பி,907-953
ஞ்சாவூர்
4
கண்டராதித்த சோழன்
மழவராயர்மகள்
செம்பியன்மாதேவி
கி.பி.950- 957
ஞ்சாவூர்
5
அரிஞ்சய சோழன்
வைதும்பராயர் &
கொடும்புரார்மகள்கள்
கி.பி.956 -957
ஞ்சாவூர்
6
சுந்தரசோழன்
திருக்.மலையமான் சேதிராயர்மகள்
கி.பி.957 -970
ஞ்சாவூர்
7
உத்தமசோழன்
மழவராயர் & இருங்களார்மகள்கள்
கி.பி.957 -970
ஞ்சாவூர்
8
1ம்இராசராச சோழன்
கொடும்புரார் & பழுவேட்டரயர் மகள்கள்
கி.பி.985 -1014
ஞ்சாவூர்
9
1ம் இராசேந்திர சோழன்
5 மனைவிகள்பட்டம் தெரியவில்லை
கி.பி.1012 -1044
.கொ.சோழபுரம்
10
முதல்இராசாதிராசசோழன்

கி.பி.1018 -1054
.கொ.சோழபுரம்
11
2ம் இராசேந்திரசோழன்

கி.பி,1051-1063
.கொ.சோழபுரம்
12
வீர்ராசேந்திர சோழன்

கிபி.1063 1070
.கொ.சோழபுரம்
13
அதிராசேந்திரசோழன்

கிபி.1070
.கொ.சோழபுரம்
14
முதல் குலோத்துங்கசோழன்
காடவராயர்மகள்
கிபி1070 1120
.கொ.சோழபுரம்
15
விக்கிரமசோழன்

கிபி.1118 1136
.கொ.சோழபுரம்
16
2ம் குலோத்துங்க சோழன்

கிபி.1133 1150
.கொ.சோழபுரம்
17
2ம் இராசராச சோழன்
திருக்கோ.மலைய.சேதிராயர் மகள்
கிபி.1146 1163
.கொ.சோழபுரம்
18
2ம் இராசாதிராசசோழன்

கிபி.1163 1178
.கொ.சோழபுரம்
19
3ம் குலோத்துங்கசோழன்

கிபி.1178 1218
.கொ.சோழபுரம்
20
3ம் இராசராச சோழன்
வல்லவரையர் (வாணர்குல) மகள்
கிபி.1216 1256
.கொ.சோழபுரம்
21
3ம் இராசேந்திரசோழன்
சோழகுலமாதேவி
கிபி.1246 1279
.கொ.சோழபுரம்
கள்வன் ராஜ ராஜன்என்றும், களப ராஜராஜன்என்றும் தன்னுடைய மெய்க்கீர்த்திக் கல்வெட்டில் பொறித்து வைத்துள்ள இராஜராஜ சோழன் கள்ளரே! ஆவார்.
இரண்டாம் இராசராச சோழன் கிபி.1146ல் அரியணை ஏறினார். அவருடைய மூன்றாம் ஆட்சியாண்டில் கிபி.1149ல் இரண்டு மெய்க்கீர்த்திக்கல்வெட்டுக்களை வெளியிட்டார். அக்கல்வெட்டு-1ல் தன்னை களப ராஜராஜன் என்றும், மற்றொரு 2-வது கல்வெட்டில், தன்னை கள்வன் ராஜ ராஜன் என்றும் பொறித்துவைத்துள்ளார். 860 ஆண்டுகளுக்குமுன் வெட்டப்பட்டுள்ள களபஎன்ற வார்த்தை களவ என்பதன் திரிபு ஆகும். களவர், களபர் என்ற பட்டப்பெயர் உள்ள கள்ளர்கள் இன்றும் தஞ்சாவூரிலும், அதனைச்சுற்றியுள்ள ஊர்களிலும் வசித்து வருகின்றனர்.(ஆதாரம்: ந.மு.வேங்கடசாமி நாட்டாரய்யா அவர்கள் எழுதிய கள்ளர் சரித்திரம் & சர்வதச கள்ளர்பேரவை வெளியிட்டுள்ள பட்டப்பெயர்கள் பட்டியல்.
Posted by Picasa



ஆரியர்கள் இமயம் கடந்து இந்தியாவிற்குள் வந்த காலம் கி.மு.1500. அவர்கள் வடநாடெங்கும் பரவியதை ஆரிய வர்த்தனம் என்று வரலாறு குறிப்பிடுகிறது. ஆரியவர்த்தனம் நடைபெற்றபிறகு, அவர்கள் வாழ்வியல்தேடி தெற்கே விந்தியமலை கடந்து தமிழகத்திற்குள் நுழைந்தகாலம் கி.மு.6ம் நூற்றாண்டு ஆகும். கி.மு.6ஆம் நூற்றாண்டுக்குமுன், அதாவது ஆரியர்கள் தமிழகம் வருவதற்குமுன், தமிழகத்தில் சாதிப்பிரிவுகள் ஏதும் இல்லை. திருமணக்கலப்பு ஏதும் தடைசெய்யப்படவில்லை குறிஞ்சி நிலத்து குறவன் ஒருவன் முல்லைநிலத்து இடைச்சியை மணக்கலாம். அதுபோல் நெய்தல் நிலத்து பரதவன், மருதநிலத்து விவசாயப்பெண்ணைமணக்கலாம்.(ஆதாரம்:முனைவர் கே.கே.பிள்ளை அவர்கள் எழுதிய தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்)அப்போது, தமிழகத்தில் மக்கள் அவரவர் செய்துவந்த தொழிலுக்கேற்ப பல குலங்கள் மட்டுமே தோன்றியிருந்தன. தமிழக மக்கள் அனைவரும் அவரவர் செய்துவந்த தொழிலின் அடிப்படையில், தொழில் பெயராலேயே அழைக்கப்பட்டனர். எ.கா:—(1)அளவர் (2)இடையர் (3)உமணர் (4)உழவர் (5)எயினர் (6)குயவர் (7)கூத்தர் (8)கொல்லர் (9)தச்சர் (10)தட்டார் (11)தேர்ப்பாகர் (12)பரதவர் (13)பறையர் (14)புலையர் (15)வண்ணார் (16)வணியர் (17) வெள்ளாளர் (18)களவர். இன்றைய கள்ளர்குல முன்னோர்கள் அனைவரும் உலகம் தோன்றிய நாள்முதல் போர்க்களம் சென்று போராடுவதையே தங்கள் குலத்தொழிலாகக்கொண்டிருந்தனர் என்பதை பன்னிருபடலம், புறப்பொருள்வெண்பாமாலை, அகநானூறு, புறநானூறு, நற்றிணை கலித்தொகை, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற தமிழ இலக்கியங்கள் மூலம் அறியமுடிகிறது.


களவர்(விளக்கம்): ஆதிகாலம் முதல் நம்குலமுன்னோர்கள் அனைவரும்போர்க்களத்தொழிலையே குலத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்ததால், கி.மு.ஆறாம் நூற்றாண்டுக்குமுன் அக்குலத்தொழில் பெயராலேயே களவர் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டனர். களவர் என்றால் களம் காண்பவர் என்று பொருள். இதனைப்பற்றி, மயிலை சீனி வெங்கடசாமி அவர்கள் எழுதியுள்ளது வருமாறு: களவர் தமிழ்ச்சொல். களம் என்னும் தமிழ்ச்சொல்லிலிருந்து பெறப்படும். களம் என்றால் போர்க்களம். களவர் என்பதற்கு களம் காண்பவர் அல்லது போர்க்களம் சார்ந்த மக்கள் என்று பொருள். இவ்வாறு அவர் எழுதியுள்ளார். தென்னிந்திய குலங்களும் குடிகளும் என்ற நூல் எழுதிய எட்கர் தர்சன் என்ற ஆங்கிலேய வரலாற்று ஆசிரியரும் கள்ளர்,மறவர், அகமுடையோர் என்போர் போர்க்களம் சார்ந்த மக்கள் என்பதை தெளிவாக எழுதியுள்ளார். பிற்காலத்தில், களவர் என்ற வார்த்தைக்கு புள்ளி வைத்து எழுதும்போது கள்வர் என்றும்,கள்வர் என்ற வார்த்தையே தற்காலத்தில் கள்ளர் என்றும் மரூவி வந்துள்ளது. தஞ்சை பெருவுடையார் கோயிலில் உள்ள மாமன்னர் இராஜராஜசோழனின்கல்வெட்டில் தாய்மண் காக்க உதிரம் கொட்டிய கள்ளர்குல மறவர்களுக்கு உதிரப்பற்று என்னும் வரிநீக்கிய நிலங்களை கொடையாக அளித்து போற்றியுள்ளது பொறித்துவைக்கப்பட்டுள்ளது. இதை அறியாத அரைவேக்காட்டு கத்துக்குட்டி வரலாற்று ஆசிரியர்கள், கள்ளர் என்பதற்கு திருடர் என்று பொருள் கண்டுள்ளனர்., மேலும், கள்ளர்கள் பலப்பல போர்க்களங்கள் கண்டு ஏராளமான விருதுப்பெயர்களை சோழமன்னர்களிடமிருந்து பெற்றுள்ளனர் என்பதற்கு போதுமான சான்றுகள் உள்ளன. எனவே, கள்ளர்களைவிருதுகள் பலகூறு வீரைமுடையான் என்று மிராஸ்ரைட் கல்வெட்டு கூறுவதை காண்க:
தொண்டைமண்டல வரிசை மூவாறு குடிமக்கள் சுருதிநாள் முதலாகவே துங்கமிகு நாவிதன், குயவன்,வண்ணான், ஓலை சொன்னபடி எழுதும் ஒச்சன், கண்டகம் மாளர்வகை ஐவர், வாணியர் மூவர், கந்தமலர் மாலைகாரர் கலைமீது சரடோட்டும் பாணன், தலைக்கடைக் காவல்புரி பள்ளி,வலையன், பண்டுமுதல் ஊரான் மறிக்கும் இடையன், விருது பலகூறு வீரமுடையான் பதினெண் குடிமக்கள் அனைவரும்……………………………………”
பழங்காலத்தில், போர்முரசு கொட்டியவுடன், நம் முன்னோர்கள் அனைத்துவேலைகளையும் புறம்தள்ளிவைத்துவிட்டு, அவசரம் அவசரமாக போர்க்கோலம் பூண்டு, இடது தோளில் வில்லை எடுத்துமாட்டிக்கொண்டு, வலது தோளில் முதுகுப்பக்கம் கற்றை கற்றையாக எண்ணற்ற அம்புகளைப்பிணைத்திருக்கும் அம்பறாத்தூளியை எடுத்துக்கட்டிக்கொண்டு, இடது இடையில் போர்வாளுடன கூடிய உறையை எடுத்து இறுகக்கட்டிக்கொண்டு, வலதுகையில் நெடிய ஈட்டியையும் இடதுகையில் கேடயத்தையும் எடுத்துக்கொண்டு போர்க்களம் நோக்கி ஓடி, எதிரி நாட்டுப்போர்ப்படையின்மீது புலிபோல் பாய்ந்து உயிரைப்பற்றிக்கவலைப்படாமல் மதம்கொண்ட யானையைப்போல்வெறியுடன் போர்க்களம்முழுவரும் ஓடி எதிரிகளின் தலைகளை பனங்குலைகளை வெட்டித்தள்ளுவதைக்போல் வெட்டித்தள்ளி வீரம்-தீரம் காட்டிப்போராடியவர்கள் என்பதை புறநானூறு அகநானூறு போன்ற தமிழ் இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் தொல்காப்பியர். அவர் நம்குலமறவர்களாகிய வெட்சிமறவர் கள்வர்கள் போர்செய்த முறையையும் அவர்கள் போர்க்களம் சென்று வீரமரணம் அடைந்தபின் நடுகல்லாகி அனைவராலும் வணங்கப்பட்ட செய்திகள் பலவற்றையும் நேரில் கண்ட செய்திகளாக பன்னிருபடலத்தில் நமக்கு படம்பிடித்துக்காட்டுகிறார். தொல்காப்பியருக்குப்பின் இருநூறு ஆண்டுகளுக்குப்பின் வாழ்ந்தவர் திருவள்ளுவர்.அவரும் நம்மறக்குடி மக்களின் மாண்பையும் வீரத்தையும் நேரில்கண்டு போற்றிப்பாடியுள்ளார். திருவள்ளுவரின் கீழ்காணும் இருபாடல்கள் நம் குல முன்னோர்கள் போர்க்களத்தில் நின்று போராடும் காட்சியை நமக்குக் காட்டுகின்றது:

விழித்தக்கண் வேல்கொண்டு எறிய, அழித்து இமைப்பின் ஓட்டு அன்றோ வன் கணவர்க்கு(குறள் 775)

பொருள்: போர்க்களத்தில் நேருக்குநேர்நின்று போர்புரியும்போது, எதிரி எறியும் வேலைக்கண்டு, திறந்திருந்த கண்களை சிறிது மூடிதிறந்தாலும்(இமைத்தாலும்) அது கோழையின் செயலாகக்கருதி, புறமுதுகிட்டு ஓடியதற்கு ஒப்பாகும்.

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும் (குறள் 774

பொருள்:போர்க்களத்தில் வீரன் ஒருவன் தன்னைத்தாக்க எதிரேவரும் யானையின் மீது தன் கையிலிருக்கும் கூரிய வேலை வேகமாக எறிந்து அதன் உடலில் ஆழமாக பாய்ச்சி விடுகின்றான். வேலின் வன்மையை தாக்குபிடிக்கமுடியாத அந்த யானை வலியினால் பின்வாங்கி அவன் எறிந்த வேலோடு திரும்பி ஓடிவிடுகின்றது. மேற்கொண்டு போராட வேலில்லையே என அவ்வீரன் செய்வதறியாது திகைத்து நிற்கின்றான். அப்போது, எதிரி எறிந்த வேல் ஒன்று வேகமாக பாய்ந்துவந்து அவன் மார்பில் பதிந்த நிற்கின்றது. அதுகண்டு அவன் மனம் மகிழ்ந்தான். வேல்ஒன்று கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில், அவன் மார்பில் தைத்துநிற்கின்ற அந்த வேலை பிடிங்கி கையில் எடுத்து சுழற்றிக்கொண்டு எதிரியைத்தாக்க மகிழ்ச்சியுட்ன் ஓடுகின்றான்.
மேலும், போர்க்களம்செல்லும் முன் தன் மனைவியை மைத்துனர் வீட்டில் விட்டுச்செல்வதையும் நம் குலமுன்னோர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். போர்க்களம் செல்லும் நம்குல மறவர்கள், மாலையில்வீடுதிரும்புவோம் என்ற நிச்சயமற்றநிலையை மனதில் கருதியே அவ்வழக்கத்தைக்கடைபிடித்தனர்.

  தமிழ் இனத்தில்பள்ளுபறை என்னும் 18 சாதிகள் உண்டு. ஆனால், எந்த சாதியினரும் செய்யாத மிகவும் ஆபத்தான தொழிலையேஇவர்கள் செய்ததற்குக் காரணம், முற்கால மன்னர்கள் இவர்களை மிகவும் போற்றி மதித்துள்ளனர் என்பதுமட்டுமல்லாமல் பிறந்த மண்ணுக்காகவும், மன்னனுக்காகவும் போரில் வீர மரணம் அடைவதை பெறும் பேறாகக்கருதியவர்கள் நம்குலமுன்னோர்கள் என்பதும் அவர்கள் உண்மையாக போர்செய்து வெற்றிவாகைசூடி மன்னனுக்குபெருமைதேடித்தந்தனர் என்பதையே தஞ்சை பெருவுடையார் கோயிலில்உள்ள பேரரசன் இராஜராஜ சோழனின்கல்வெட்டு சான்று கூறுகிறது. போர்க்களம் சென்ற தன் தளபதிகள் உடல் உறுப்புக்கள் ஊனமின்றி நல்லபடியாக வீடுதிரும்பவேண்டும் என, சிவபெருமானைவேண்டி இராஜராஜசோழன் திருவிளக்கு எரிய நிவந்தம் விட்ட செய்திகளும்தஞ்சை பெருவுடையார்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம்.இரட்டைப்பாடி ஏழரைஇலக்கத்தின்மன்னன் மேலைச் சாளுக்கியனுடன் 100 ஆண்டுகளுக்குமேல் நடைபெற்ற போரில் 9,00,000 போர்வீரர்கள் போரிட்டுஇறுதியில் சோழமன்னன் வெற்றிவாகை சூடினான்..தரைப்படை,குதிரைப்படை,யானைப்படை மற்றும்கப்பற்படைமூலம் கடல்கடந்த நாடுகளையும் தாக்கி தென்கிழக்கு ஆசிய நாடுகளையும் சோழர்படை வென்றது


1. பாண்டிநாடு
2. பல்லவநாடு
3. சேரநாடு
4. இலங்கை
5. இரட்டைப்பாடி ஏழரை இலக்கம்
6. வேங்கி
7. சாளுக்கியநாடு
8. சக்கரக்கோட்டம்
9. கலிங்கம்
10. கங்கபாடி
11. நுளம்பப்பாடி
12. குடகு
13. கேரளம்
14. கொல்லம்
15. மாநக்கவாரம்
16. மாப்பாளம்
17. மலேயா தீபகற்பத்திலுள்ள மாயிருடிங்கம்
18. கடாரம்
19. சாவகம்
20. இலாமுரிதேசம்
21. சிறீவிசயம்
22. கருமனம்
23. புட்பகம்
24. யவனம்
25. மிசிரம்
26. காழகம்
27. புட்பகம்
28. அரபிக்கடலிலுள்ள முன்னீர் பழந்தீவுபன்னீராயிரம்
29. அங்கம்
30. வங்கம்
31. கோசலம்
32. விதேகம்
33. கூர்சரம்
34. பாஞ்சாலம்
35. இடைதுறைநாடு
36. வனவாசி
37. கொள்ளிப்பாக்கை
38. மண்ணைக்கடக்கம்
39. மதுரமண்டலம்
40. நாமணக்கோணை
41. பஞ்சப்பள்ளி
42. மாசுணிதேசம்
43. ஒரிசா(ஒட்ட விசயம்)
44. சுமத்ரா தீவிலுள்ள விசையம்
45. பண்ணை
46. மலையூர்
47. இலங்கா சோகம்
48. இலிம்பிங்கம்
49. வளைப்பந்தூறு
50. தக்கோலம்
51. மதமாலிங்கம்
ஆகிய நாடுகளை சோழர் படைவென்றுஉலகப்பேரரசாக மாறியது. சோழனின் படை வடஇந்தியாவில் உள்ள கங்கைக்கரைவரை சென்று வெற்றிவாகைசூடியது.  

வடஇந்தியாவின்மீது 18முறை படையெடுத்து சோமநாதபுரம் கோயிலை கொள்ளையிட்ட ஆப்கானிஸ்தானின்துருக்கி அரசன் கஜினிமுகமதுவை தண்டிக்கவும் இராஜேந்திரசோழன் வடஇந்தியாவின்மீது திக்விஜயம் செய்தார்என்பதற்கு வலுவான வரலாற்று சான்று உள்ளன. கி.பி.1025,டிசம்பர் மாதத்தில் 17வது முறையாக கஜினி முகமதுசோமநாதபுரம் கோயிலின்மீது படையெடுத்தான். அவன் அக்கோயிலைநோக்கி அரபிக்குதிரைகளின்மீதும்ஒட்டகங்களின்மீதும் புயல்காற்றென வாயுவேகத்தில் வந்து தாக்கினான். அவனைத்தடுத்த 50,000க்கும் மேற்பட்டநிராயுதபாணியான பக்தர்களைவெட்டிசாய்த்தான். கோயிலை இடித்து, இறைவனுக்கு காணிக்கையாக பக்தர்களால்அளிக்கப்பட்ட தங்கம்,வைரம், வைடூரியம், கோமேதகம்,முத்து, பவளம்,மாணிக்கம் போன்ற விலையுயர்ந்த கோடானகோடிசெல்வங்களை கொள்ளையிட்டு ஒட்டகங்களின்மீதும், குதிரைகளின்மீதும் மூட்டையாக்க்கட்டிஅள்ளிச்சென்றான். அவன் அப்போது கொண்டுபோன தங்கம் மட்டுமே ஆறுடன் எடைக்கு குறையாது. அம்மூட்டைகளைதூக்கமுடியாமல், ஒட்டகங்களும், குதிரைகளும் முதுகைநெளித்துக்கொண்டு எறும்புஊருவதைபோல்ஆப்கானிஸ்தானை நோக்கி மெல்ல ஊர்ந்துசென்றன.. இவ்வாறு அரபுநாட்டு வரலாற்று ஆசிரியர்அல்காசுவினி எழுதியுள்ளார். கி.பி.1000லிருந்து தொடங்கி தொடர்ந்து ஆண்டுதோறும் துருக்கி அரசன் கஜினிமுகம்மதுவடஇந்தியாவின்மீது படையெடுத்து சோமநாதபுரம் சிவன்கோயிலைகொள்ளைஅடித்துவரும்செய்தி, சிவபாதசேகரனும்சிவநேசச்செல்வனுமான இராஜராஜசோழனையும், மும்முடிச்சோழன் பெற்ற களிறு என்று வரலாறு போற்றும்இராசேந்திர சோழனையும் மனம் நோகச்செய்திருக்கவேண்டும். மேலும், கஜினி முகமது கிபி.1018ல் கன்னோசிநாட்டின்மீதுபடையெடுத்து, அந்நாட்டை ஆண்ட ராஜ்யபாலனைத்தோற்கடித்து நாட்டைவிட்டே துரத்தி, வழக்கம்போல்கோயில்களை இடித்தும், கோயில் சொத்துக்களையும் உடைமைகளையும் சூறையாடி, பொதுமக்களைகொன்றுகுவித்து ஊருக்கும் எரியூட்டி அந்நாட்டிற்கு பேரிழப்பை உண்டுபண்ணினான். ராஜ்யபாலன் இவற்றைத்தடுக்கஎவ்வித முயற்யசியும்செய்யாது கோழையைப்போல் ஓடி ஒளிந்துகொண்டான். இதனால் பக்கத்து நாட்டுமன்னர்கள்சந்தெல்லர் நாட்டு மன்னன் வித்தியாதரன் என்பவன் தலைமையில் ஒன்றுகூடி நடவடிக்கை மேற்கொண்டனர்.கஜினியை எதிர்த்துப்போரிடாத கோழை ராஜ்யபாலனை கொன்று அவன் மகன் திரிலோசன பாலனை கன்னோசியின்மன்னாக முடிசூட்டி, கஜினியை எதிர்க்க கூட்டு உடன்படிக்கை மேற்கொண்டனர். தன்னைஎதிர்த்து கூட்டுநடவடிக்கைமேற்கொண்ட மன்னர்களைத்தண்டிக்க, கஜினி மீண்டும் கன்னோசியின்மீது படையெடுத்து வெற்றிகண்டான். இரண்டுஆண்டுகளுக்குப்பிறகு,(கிபி.1021-22ல்) தனக்கு எதிராக கூட்டணிநிறுவிதலைமையேற்ற வித்தியாதரனைத்தண்டிக்க,கஜினி முகமது அவன் நாட்டின்மீது படையெடுத்தான்.இந்நிலையில்,வடநாட்டுபடையெடுப்பின்போது போசராசன்நட்பும், சேதிநாட்டுக்காளச்சூரி மன்னன் காங்கேயர் விக்கிரமாதித்தன் நட்பும் இராசேந்திர சோழனுக்கு கிடைத்தது.அவர்களின் வேண்டுகோளை ஏற்று,வித்தியாதரனை கஜினியிடமிருந்து காப்பாற்ற மாபெரும் படையுடன் இராசேந்திரசோழன் வடநாடுநோக்கி திக்விஜயம் புறப்பட்டான். வழியில் சக்கரக்கோட்டம், மதுரை மண்டலம், நாமனைக்கோட்டம்,பஞ்சப்பள்ளி, மாசுணிதேசம்(சிந்துநதிக்கரையில் உள்ளது) ஆகிய இடங்களை கைப்பற்றினான்.(ஆதாரம்: டாக்டர்கே.கே.பிள்ளை அவர்கள் எழுதிய தமிழக வரலாறும் மக்களும் பண்பாடும் பக்கம் 277&278ல்காண்க).இராசேந்திரசோழனின் மேற்கண்ட திக்விஜயத்தைகேள்விபட்ட கஜினி முகமது அஞ்சிஓடிஒளிந்துகொண்டான். அதுமட்டுமல்ல.,இராசேந்திரசோழனின் மேற்கண்ட வடநாட்டு படையெடுப்பிற்குப்பிறகு,இந்தியாவின்மீது படையெடுப்பதையும் கோயில்களை கொள்ளை யடிப்பதையும் விட்டுவிட்டான். அதன்பிறகுஇந்தியாவின் மீது படையெடுப்பு எதையும் கஜினி முகமது எடுக்கவில்லை ன்று வரலாறுகூறுகிறது.மதுரை மண்டலம் என்பது யமுனைக்கரையில் உள்ள வடமதுரையே என்பதில் ஐயமில்லை.அந்நகர் அக்காலத்தில் செல்வமும் செழிப்பும் புகழும்பொதிந்து காணப்பட்டதால், அந்நகர்மீது கஜினிமுகமது பன்முறை தாக்குதல்நடத்தி கொள்ளையடித்து தீயிட்டு சீரழித்தான்.அப்போது வடநாட்டு மன்னர்களின் வேண்டுகோளைஏற்று சிவபாதசேகரனின் மகனான இராசேந்திரசோழன்,சோமநாதபுரம் கோயிலைக் காப்பாற்றவும்,கஜினிமுகம்மதுவுடன் போரிட்டு அவன்தொல்லையிலிருந்து வடஇந்தியாவைவைக் காப்பாற்றவும், மாபெருமபடை திரட்டிக்கொண்டு வடநாட்டின்மீது திக்விஜயம் விஜயம் மேற்கொண்டான் என்று கருதத்தோன்றுகிறது என்று டாக்டர் கே.கே.பிள்ளை கூறுகிறார்.(பக்கம்279) இராஜேந்திரசோழனின் நாட்டம் அடுத்துக் கங்கை வெளி யின் மீது பாய்ந்த்து. மேலைச்சாளுக்கிய மன்னன்இரண்டாம் சயசிம்மனுக்கு படைத்துணைநல்கிய வர்களான கலிங்கத்து அரசனும், ஒட்டவிசயஅரசனும் சோழர்படைக்கு அடிபணிந்தனர். இப்படைகள் மேலும் வடக்கே முன்னேறிச்சென்று இந்திரதரன், இரணசூரன், தருமபாலன்ஆகியமன்னர்களை வென்று கங்கைவெளியில் அடிவைத்தன. வங்க நாட்டு பாலவமிசத்து மன்னன் மகிபாலன் என்பான்சோழர்படைக்கு தலைவணங்கி அடிபணிந்தான். கங்கைஆற்யறைக்கடந்துசென்றும் சோழர் படை சிற்சில இடங்களில்போரிட்டுவென்றது. வங்காளம் முழுவதுமே சோழப்பேர்ரசின் மேலாட்சிக்குஇணங்கிற்று.இராசேந்திரசோழனின் வடநாட்டுபடையெடுப்பில் படைத்தலைவனாக சென்ற கருநாடகக்குறுநிலமன்னன் ஒருவன் மேலை வங்கத்தில் குடியேறினான்.அவன் வழியில் பிறந்த சமந்தசேனன் என்ற ஒருவன் தோன்றி, சேனர் பரம்பரைஒன்றை மேற்கு வங்காளத்தில் தொடங்கி வைத்தான். மேலும், இராசேந்திரசோழன் கங்கைக்கரையிலிருந்து சைவர்கள்(கங்கை வேளாளர்) சிலரை கொண்டுவந்து காஞ்சிபுரத்தில் குடியேற்றினான்(ஆதாரம்: திரிலோசன சிவாச்சாரியார் எழுதிய சித்தாந்த சாராவளி என்னும் நூல்).கங்கைத்திருநாட்டில் வேளாண்மைத்தொழில் செய்த வேளாளர் இன்றும்தமிழகத்தில், தங்களை கங்கைக்குலத்தவர் என்றே கூறிக்கொள்கின்றனர். வேளாளர்களுக்குக் கங்கக்குலம் அல்லது கங்க வம்சம் என்ற பெயரும் உண்டு. ஏனெனில் அவர்கள் பிளினி, டாலமி ஆகியவர்களால் குறிப்பிடப்பட்ட கங்கைத்தீரத்திலுள்ள வல்லமைவாய்ந்த கங்கரிடே என்ற மாபெருங்குடி மரபிலிருந்து தங்கள் குலமரபை வரன்முறையாகக் கொண்டனர். (ஆதாரம்:ரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள் தமிழகம் ஊரும் பேரும் என்ற நூலில் எழுதியுள்ளது).இராசேந்திரன் கிபி.1018ல் இலங்கை முழுவதையும் வென்று சோழப்பேரரசின்கீழ் கொண்டுவந்தார். முதலாம் பராந்தகச்சோழனிடம் தோற்றோடிய வீரபாண்டியன் அன்று சிங்களத்தில் கைவிட்டோடிய பாண்டிநாட்டு மணிமுடியையும், இந்திரஆரத்தையும், இரெத்தின சிம்மாசனத்தையும், பாண்டியனின் செங்கோலையும் இராசேந்திரன் மீட்டு வந்தார்.(தேவர்கோன் பூணாரம் தென்னர்கோன் மாப்பினவேஎன்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் இதனை குறிப்பிடுவதை காண்க) மேலும் சிங்கள மன்னனின் மணிமுடியையும் அவன் பட்டத்தரசியின் மணிமுடியையும் பறித்தார். இலங்கையில் சிவனுக்கும் பெருமாளுக்கும் பல கோயில்கள் எழுப்பப்பட்டன. சேரனும் தன்அரசுரிமையையும், செங்கதிர் வீசிய மணிமாலை ஒன்றையும் இராசேந்திரனிடம் பறிகொடுத்தான். இராசேந்திரன் மதுரையில் தன் மகனைப் பிரதிநிதியாக அமர்த்தி, அப்பிரதிநிதியிடம் பாண்டிநாடு, கேரளம் ஆகியவற்றின் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்தான்.(கிபி.1018-19) அப்பிரதிநிதியின் பெயர் சடாவர்மன் சுந்தரபாண்டியன். இவன் 23 ஆண்டுகள் அரசாண்டான். வடநாட்டு வெற்றிகளுக்குப்பிறகு நாடுதிரும்பிய இராசேந்திரன் சோழகங்கை என்னும் குளம் ஒன்றை வெட்டி அதில்கங்கையிலிருந்து கொண்டுவந்தநீரைசொரிந்து கங்கா ஜலமயம் ஜயஸ்தம்பம் என்று பெயரிட்டுத் தன் வெற்றிக்கு விழாகொண்டாடினான். தன்மருமகன் இராசராச நரேந்திரனை (வேங்கி இளவரசன் விமலாதித்தனுக்கும் இராசராச சோழன் மகள் குந்தவைக்கும் பிறந்தவனை) வேங்கிநாட்டு மன்னனாக மணிமுடிசூட்டினான். தன்மகள் அம்மங்காதேவியை இராசராச நரேந்திரனுக்கு மணம் முடித்துவைத்தான். இவ்விருவருக்கும் பிறந்தவனே முதலாம் குலோத்துங்கசோழன் ஆவான்
 
““களவர்என்ற வார்த்தை மருவி களபர்என்ற வார்த்தை பிறந்jது. களவர் என்போர் சுத்தத் தமிழர். முக்குலத்தோர்.  இரண்டு வார்த்தைகளுக்கும் வேறுபாடு அறிந்திருப்பது அவசியம். கள்ளர் என்பதன் மூலவார்த்தை களம் ஆகும். அதிலிருந்து பிறந்ததே களவர் என்ற வார்த்தை. களவர் என்ற ஒரே குடும்பத்திலிருந்து பிரிந்தவர்களே மறவரும் அகமுடையோரும் ஆவர். மூவரும் போர்க்களத்தொழிலையே செய்துவந்த ஒருதாய்வயிற்று மக்களாவர். போர்க்களத்தொழில் ஒரேகுடும்பத்திலிருந்து பிறந்தது. கள்ளர் என்போரே மூத்தவரானார். அவரே மற்ற இளையவர்களுக்கும் போர்பயிற்சி அளித்த குருவானார் எனலாம். தனக்கு போர்க்களத்தில் உதவிடும் பொருட்டே தன் இளையவர்களுக்கும் போர்பயிற்சிஅளித்து தன்நிழலைப்போல் பின்தொடர பழக்கியிருந்தனர் எனலாம்.
மறவர்(விளக்கம்): இவர்கள் களவர் குலத்தின் ஒருபிரிவினர் ஆவார். இவர்கள் வீர தீரத்துடன் ஊக்கம் காட்டி போர்புரிந்ததால், மறவர் என்று அழைக்கப்பட்டனர். மறம் என்றால் வீரம். வீரத்துடன் போரிட்ட தால் மறவர் என்ற பெயர் பெற்றனர்.இவர்கள் கோட்டைக்கு வெளியே அரணாக நின்று எதிரி படையை தடுத்துநிறுத்தி இறுதிகட்ட போர்புரிவர். இது இவர்களின் தலையாய பணியாக இருந்தது.
அகமுடையோர்(விளக்கம்): இவர்கள் களவர் குலத்தின் மற்றொரு பிரிவினர்ஆவார். இவர்கள் கோட்டையின்உள்ளே இருந்தபடி ,மதில்களின் மீது மறைந்து நின்றபடி கோட்டையை முற்றுகையிட வரும் எதிரியின் படைமீது குறி தவறாமல் அம்புமழை பொழிந்து, எதிரிகளை தடுத்து நிறுத்திப்போர் புரிந்தனர். வில்லில் நாண் ஏற்றி அதன் மீது அம்பைப்பூட்டி குறிதவறாமல் எதிரியின்மீது எய்தனர். அவ்வாறு எறிந்துஅவர்களைக் கொல்வதில் வல்லவர்கள். கோட்டையின் உள்ளேஇருந்தபடி போர்புரிந்ததால் அகமுடையோர் எனப்பெயர் பெற்றனர். அகம் என்றால் உள்ளே என்று பொருள்படும்.இவர்கள் கோட்டைக்கு உள்ளே இருக்கும் அரசகுடும்பத்தினர்கள், பெருந்தர மக்கள், அரசனின் சொத்துக்கள் அனைத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு இவர்களின் தலையாய கடமையாக இருந்தது அதற்காக கோட்டையின் மதில்கள்மீது நின்று அம்புமழைபொழிந்து எதிரிகளை கொன்றதோடு மட்டுமல்ல….கோட்டைப்பாதுகாப்புப்பொறிகளையும் பயன்படுத்தி கோட்டைமீது ஏறுகின்ற எதிரிகளை தாக்கி கொன்றனர். இவ்வாறு கோட்டைப்பாதுகாப்புப்பொறிகளை இவர்கள் பயன்படுத்திகொன்றனர் என்பதை இளங்கோவடிகள் பாடல் மூலம்கீழ்கண்டவாறு அறிகின்றோம்:
பாடல்: மிளையும் கிடங்கும் விளைவிற் பொறியும், கருவிர லூகமும் கல்லுமிழ் கவனும் பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும், காய்பொன் லுலையும் கல்லிடு கூடையும் தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை யடுப்பும் சுவையுட்ம கழுவும் புதையும் புழையும் அய்யவித் சீப்பும் முழுவிற்ற் கணையமும் கோலும் குந்தமும் வேலும் பிறவும்………………..”

பொருள்:
1)அம்பெய்யும் பொறி  
2)கரிய விரலையுடைய குரங்குபோன்ற கடிக்கும் பொறி  
3)கல்லெறியும் கவண்  
4)கோட்டைமீதேற முயற்சிக்கும் எதிரிமீது காய்ச்சி ஊற்றும் எண்ணெய்  
5)அவ்விதமான எண்ணெய் முதலியன ஊற்றுவதற்கான பாத்திரம்  
6)இரும்பு கம்பிகளைக் காய்ச்சும் உலை  
7)கல்லும் கவணும் வைக்கும் கூடை  
8)கோட்டைமதில்மீது ஏற முயற்சிக்கும் எதிரிமீது மாட்டி இழுக்கும் தூண்டில்  
9)சங்கிலி  
10)எதிரியின்மீது வீச்ச் சேவல் போன்ற பொறி  
11)அகழியைத்தாண்டி மேலே ஏறும் எதிரியைத்தாக்கி கீழேதள்ளும் இயந்திரம் 1
2)திடீரென பாயும் அம்புக்கூட்டம் 
 13)எதிரியின்மீது தீவீசும்,தீபந்தம் மற்றும் தீப்பொறி  
14)சிற்றம்புகள் எய்யும் இயந்திரம்  
15)மதிலின் மேல் உச்சியில் ஏறும் எதிரியின் கைகளைக்குத்தும் குத்தூசிகள் 
 16)மதிலில் ஏறியவனின் உடலைக்கிழிக்கும் இரும்பாற்செய்த பன்றி உருவமுடைய இயந்திரம்  
17)மூங்கில் போன்ற உருவமுடைய இரும்பு உலக்கைகள்  
18)கோட்டைக்கு ஆதரவாகப்போடப்படும் பெரிய மரக்கட்டைகள்  
19)பெரியமரக்கட்டைகளை பிணைத்து குறுக்கே போடும் உத்திரங்கள்  
20)தடி,ஈட்டி,வேல்,வாள் வீசும் இயந்திரப்பொறி. இக்கருவிகளைக்கொண்டு கோட்டைமீதிருக்கும் அகமுடையப்படையினர் போராடினர். இவ்வாறு போராடிய வீரர்கள் நொச்சிப்பூமாலை அணிந்துபோராடினர். எனவே, இது நொச்சித்தினை எனப்படும்.

கள்ளர், மறவர், அகமுடையோர் என்னும் மூவரும் ஒருதாய்வயிற்றில் பிறந்தவர்கள்என்பதை விசயநகரப்பேர்ரசின் அமைச்சர் வெங்கய்யா அவர்கள் 1730ல் எழுதிய தொண்டைமான் வம்சாவளி என்றநூல் வலியுறுத்திக்கூறுகிறது. தொண்டைமான் கள்ளர் வம்சத்தினர் என்று இராஜதொண்டைமான் அநுராகமாலை சுவடிகூறுகிறது. பூவிந்தபுராணம், கள்ளகேசரிபுராணம் கள்ளர்,மறவர், அகமுடையோர் ஒருதாய் வயிற்றில் பிறந்தவர்கள் என்றும் இந்திரகுலத்தார் என்றும் கூறுகின்றன. இன்றைக்கும் தேவர், சேர்வை ஆகிய பட்டங்கள் கள்ளர், மறவர், அகமுடையோர் ஆகிய மூவருக்குமே உள்ளதை நுண்மான் நுழைபுலம்கொண்டு நுணுகிஆராய்ந்தால், இவர்கள் மூவரும் ஒரு தகப்பனுக்குப்பிறந்த, ஒருதாய்வயிற்றுப் பிள்ளைகள் என்பதை எளிதில் உணரலாம். தகப்பனின் பட்டப்பெயரே அவன் பெற்ற ஆண்மக்களுக்கும் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வந்துகொண்டிருப்பது நடைமுறையிலுள்ள மரபு ஆகும். அவ்வாறே தேவர், சேர்வை என்ற பட்டங்கள் ஒருதகப்பன் பெற்ற மூன்று ஆண்மக்களுக்கும்(கள்ளர்,மறவர், அகமுடையோர் ஆகிய மூன்று ஆண்மக்களுக்கும்) வந்துள்ளது. பன்னிருபடலமும், புறப்பொருள்வெண்பாமாலையும் களவர் குலத்திலிருந்து பிறந்த முக்குலத்தோர் போர் செய்த முறைகளை முக்கியமாக எட்டு தினைகளாக்கி விவரித்துக் கூறுகின்றன.அவைகள் வருமாறு:-

1)வெட்சித்தினை: வேந்தனால் ஏவிவிடப்பட்ட வெட்சிமறவர் கள்வர்கள் படை பகைஅரசனின் நாட்டிற்குள் புகுந்து காவற்படையை வென்று ஆநிரைகளைக் கவர்ந்து வந்து, ஊர்மன்றத்தில் கொண்டுவந்து நிறுத்துதல். வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக்களவின் ஆதந்து ஓம்பல் மேவற்றாகும் வெட்சிஎன்று தொல்காப்பியர் பாடியுள்ளார். மற்றொரு இடத்தில் தன்னுறு தொழிலே வேந்துறு தொழில் என்றன்ன இருவகைத்தே வெட்சிஎன்று பாடியுள்ளார்(.வி.சூ.602 மேற்.) வெட்சிப்பூ மாலை அணிந்து போராடியதால் இது வெட்சித்தினை ஆயிற்று.(இதன் விளக்கத்தை எம்_130 மரபணு கள்ளர்களுக்கே உள்ளது என்ற என்னுடைய மற்றொரு கட்டுரையில் காண்க)

2)கரந்தைத்தினை: வெட்சிமறவர் கள்வர்கள் படை கவர்ந்து சென்ற ஆநிரைகளை, அவர்கள் நாட்டின் ஊர்மன்றத்திற்குள் கொண்டுபோய் சேர்க்கும் முன் அவர்களை வழிமறித்து வெட்சிமறவர் கள்வர்படையை வென்று, இழந்த ஆநிரைகளை மீட்டு வருதல். இவர்கள் கரந்தைப்பூ மாலை அணிந்து போராடியதால், இது கரந்தைத்தினை ஆயிற்யறு.(வெட்சித்தினை, கரந்தைத்தினை ஆகிய இருபோர்களையும் செய்தவர்கள் கள்ளர்களே ஆவர். இதனை தொல்காப்பியரின் பன்னிருபடலத்தில் காணலாம்.)

3)வஞ்சித்தினை: பகைஅரசனின் நாட்டைக்கைப்பற்றக் கருதிய வேந்தன், பகைநாட்டின்மீது போர்தொடுத்தல். (கள்ளர், மறவர்,அகமுடையோர் ஆகிய மூன்றுபடைகளும் இணைந்து பகைமன்னனின் நாட்டின்மீது படைஎடுத்துப்போய் போர் தொடுத்தல்) வஞ்சிப்பூ மாலைஅணிந்துபோராடுவர்

4)காஞ்சித்தினை: நாட்டைக்கவர படையெடுத்து வரும் அரசனின் படைகளை எதிர்த்து போராடுதல் (கள்ளர்,மறவர் படைகள் இணைந்து நாட்டைக்கவர வரும் எதிரி அரசனின்படைகளை எதிர்த்து நின்று போராடுதல்

5)நொச்சித்தினை: பகைவர் படையின் முற்றுகையிலிருந்து கோட்டையை காக்க கோட்டைமீதிருந்து எதிரிகள் மீது அம்புமழைபொழிந்து தாக்கும் அகமுடையோர் படையின்(வில்லாளிகள்) போர். அகமுடையோர்படை கோட்டைமேலிருந்து அம்புமழைபொழிந்து தாக்குவர். அதேநேரத்தில், கோட்டையை முற்றுகையிடும் எதிரிபடைகளுடன் கோட்டைவாசலில் பாதுகாப்பாகநின்று கள்ளர்,மறவர் படைகள் இணைந்து எதிரியுடன் போர் செய்வர். நொச்சிப்பூமாலை அணிந்து போராடுவர்.

6)உழிஞைத்தினை: பகைவரது கோட்டையை சுற்றிவளைத்து முற்றுகையிட்டு, கோட்டையின்காவலை உடைத்து, கோட்டைக்குள்புக எதிரிநாட்டரசன் படைகள் நடத்தும்போர். எதிரிநாட்டின் கள்ளர், மறவர் அகமுடையோர்(வில்லாளிகள்) படைகள் மூன்றும் இணைந்து நடத்தும்போர். உழிஞைப்பூ மாலை அணிந்து போராடுவர்.
7)தும்பைத்தினை: இரண்டு நாட்டு அரசர்களின் படைகளும் நேருக்கு நேர் மோதி நடத்தும் இறுதிகட்டப் போர். (இப்போரில் இரண்டு நாடுகளின் கள்ளர்,மறவர்,அகமுடையோர்(வில்லாளிகள்) படைகள் நேருக்குநேர் கடுமையாக மோதிக்கொள்ளும் இறுதிகட்டப்போர். தும்பைப்பூ மாலை அணிந்து போராடுவர்..

8)வாகைத்தினை: இரண்டு நாடுகளின் கள்ளர், மறவர், அகமுடையோர்படைகளும் போரிட்டு ஒருநாடு வெற்றி வாகைசூடும் போர். வெற்றிபெற்ற படைகள் வாகைப்பூ மாலை சூடி மகிழ்ச்சி ஆரவாரம் செய்வர்
கள்ளர் என்ற வார்த்தை களம் என்ற மூலவார்த்தையிலிருந்து பிறந்ததுபோல், வேறு எந்த இனமும், களம் என்ற வார்த்தையிலிருந்து பிறக்கவில்லை. இந்த அடிப்படைஉண்மையை அறியாது எழுதப்படும் வரலாறு, பெருக்கல்வாய்ப்பாடு அறியாத மாணவன் போடுகின்ற கணக்கின் விடைபோல் தவறாகவே முடிந்துவிடும்.களவர் குலத்தினராகிய நம்முன்னோர்கள் ஆற்றிய போரினையே 2300ஆண்டுகளுக்கு முன் அகத்தியரின் மாணவர்களாகிய பன்னிருவர் எழுதியுள்ளனர். அப்பன்னிரு மாணவர்களில் முக்கியமானவர் தொல்காப்பியர். தொல்காப்பியரே முதல் இருபடலங்களை எழுதியுள்ளார். அவ்விரு படலங்களே வெட்சித்தினையும் கரந்தைத்தினையும் ஆகும். வெட்சிச்தினையிலும் கரந்தைத்தினையிலும் கள்ளர்கள் ஆற்றிய போரையே தொல்காப்பியர் தெளிவாக பாடியுள்ளார். அதன்பிறகு ஐயனாரிதனார் என்னும் சேரர்குடியைச்சேர்ந்த புலவரும் கி,பி,9ஆம் நூற்றாண்டில் புறப்பொருள்வெண்பாமாலையை பாடியுள்ளார். இப்பன்னிருபடலமும் புறப்பொருள் வெண்பாமாலையும் களவர் என்ற நம் முன்னோர்கள் ஆற்றிய குலத்தொழில் போரைமிகத்தெளிவாக படம்பிடித்துக்காட்டுகின்றன. 

இக்களவர் என்ற பெயரையே, இராஜராஜசோழனின் கல்வெட்டில் கள்வன் ராஜராஜன் என்றும் களப ராஜராஜன் என்றும் பொறித்துவைத்துள்ளார். களபஎன்ற வார்த்தையும் கள்வன்என்ற வார்த்தையும் கள்ளர் இனத்தைக்குறிக்கும் இரு வார்த்தைகளாகும். இவ்விருவார்த்தைகளும் ஒரே பொருளைத்தன் குறிக்கின்றன. எனவேதான், கல்வெட்டு 1ல் களப என்றும் மற்றொரு கல்வெட்டில் களப என்ற வார்த்தையை நீக்கிவிட்டு, அவ்வார்த்தைக்குப்பதிலாக எளிதில் புரியக்கூடிய கள்வன்என்ற வார்த்தையையும் வெட்டிவைத்துள்ளனர். இவ்வார்த்தைகள் கள்ளர்கள் முற்காலத்தில் செய்த குலத்தொழிலைக்குறிக்கும் காரணப்பெயர்களாகும் என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறிக்கொள்கிறேன். எனவே, சோழமன்னர்கள் அனைவரும் வீரஇனமாகிய கள்ளர் குலத்தவரே ஆவர்

நன்றி திரு.சம்பந்த மூர்த்தி மழவராயர்


thanks to http://mazhavarayarpages.blogspot.com/2010/07/blog-post_1552.html
இராசராச சோழன் கள்ளரே..ஆதாரங்கள் வருமாறுSocialTwist Tell-a-Friend

37 comments:

senthilvel said...

/*எதிரி எறிந்த வேல் ஒன்று வேகமாக பாய்ந்துவந்து அவன் மார்பில் பதிந்த நிற்கின்றது. அதுகண்டு அவன் மனம் மகிழ்ந்தான். வேல்ஒன்று கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில், அவன் மார்பில் தைத்துநிற்கின்ற அந்த வேலை பிடிங்கி கையில் எடுத்து சுழற்றிக்கொண்டு எதிரியைத்தாக்க மகிழ்ச்சியுட்ன் ஓடுகின்றா*//

kannu kalangituchi......

excellent article....

theiva M said...

thank you sir.....its very usefull information...

sath said...

maya devare oonuyir sonthame oru nall santhippom aarathaluva

சிலம்பு said...
This comment has been removed by the author.
maya said...

தங்கள் வருகைக்கு நன்றி ...
உங்கள் கனவுகளுக்கு வாழ்த்துக்கள்

சிலம்பு said...

நல்ல பதிவு, உங்கள் அனைத்து பதிவிலிருந்து நான் பார்ப்பது

1. கள்ளர், மறவர், அகமுடையோர் அனைவரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் என்று வைத்துக்கொள்வேம் உங்களின் கூற்றுபடி

2. மேலும் உங்களின் கூற்றுபடி பெரும்பிடுகு முத்தரையர்ளும் கள்ளர்கள், அப்படியானால் முத்துராஜாக்களும் கள்ளர்கள் என்றுதானே கருதமுடியும்

3. கள்ளர்கள் களம் சார்ந்த மக்கள் என்றால் படையாட்சியும் படைசாந்த மக்கள் என்பத்ற்கு கல்வெட்டு ஆதாரங்கள் (ARE) உண்டு மறுப்பதற்க்கில்லை,
ஆகவே இரு குலமும் பேர்க்களம் அல்லது படை சார்ந்த மக்களாகதான் இருந்திருக்ககூடும், எங்கேயே ஒரு சிறு பிளவின் காரனமாக அவர்கள் பிறிந்திருக்கலாம்,

இன்றும் படையாச்சி சமூகத்தில் உள்ள பட்டபெயர்கள் கள்ளர் சமூகத்திமளும் உள்ளது, கள்ளர் குலத்தில் பட்டபெயர்கள் அதிகம் மறுப்பதற்கில்லை
ஆகவே இரு சமுதாயமும் ஒன்றே,
ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கலாம் அது இயல்புதானே.

4. அடுத்து கொங்கு மண்டலத்துகாரர்கள், இவர்கள் சேர வம்சாவளி என்று எடுத்துக்கொண்டாளும், பழுவேடரையர்கலும் சேர வம்சாவளி என்பது வரலாற்று
ஆராய்ச்சியாலர்கள் கருத்து (கலைகேவன் கல்வெட்டாராய்ச்சி), இராஜராஜ சோழன் மனைவியும் , இராஜேந்திரசோழன் மனைவியும் பழுவேடரையர்கள்தான், ஆக பழுவேடரையர்களும் கள்ளர்களும் மாமன் மச்சான் உறவுகார்கள்

ஆக மொத்த்ம் கூட்டி கழித்து பார்ர்த்தால் தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான் சாதியினரும் ஒரேகுலம்,

இதில் எஞ்சியிருப்பது தலித்துக்கள், உங்கள் M130 பதிவின்படி பார்த்தால் M130 மரபனு தாங்கி இருப்பவர்கள் எல்லாம் கள்ளர்கள் , ஆக எப்பேது ஒரு தலித்துக்கு M130 மாரபனு இருப்பது கண்டறியபடுகிறதோ அப்பேது இவர்களும்
ஒரேகுலம் என்ற குடையின்கீழ் வந்துவிடுவார்கள். இப்பேது பார்ர்த்தால் கள்ளனும், பள்ளனும் ஒன்றுதான் ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கலாம், ஆராய்ச்சியை மறுப்பதற்கில்லை

இன்றும் தலித்துக்கள்தான் தமிழகத்தின் பூர்வீககுடிகள் என்பது ஒருசாரார் கருத்து.

கள்ளன்,பல்லன்,மறவன்,பறையன் என்று வேறுபடாமல் அனைவரும் தமிழன் என்ற ஒருகுடையின் கீழ் நின்றால், ஒரு இராஜராஜ சோழனையும் ஒரு
இராஜேந்திர சோழனையும் நாம் பர்க்கலாம்.

தமிழன் உலகை ஆட்ச்சி செய்வான் இராஜேந்திர சோழனைப்போல்........


ஆகவே நாம் தமிழராய் ஒன்றுபடுவ்வோம்.........

சிலம்பு said...

சோழர்கள் தங்கள் மரபினர் என்று கூறுபவர்கள் இதனைப் பார்க்கவும்.

சாளுக்கியர்களில் வேங்கி சாளுக்கியர் என்ற ஒரு அரச குலமுண்டு.இவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல.இந்த வேங்கி சாளுக்கியர் மரபின் முதல் அரசன் குப்ஜ விஷ்ணுவர்த்தனன்(கி.பி. 624 - 641).

இந்த வேங்கி சாளுக்கியர் மரபில் 23- ஆவது அரசன் விமலாதித்யன் (கி.பி. 1011 - 1018). இந்த விமலாதித்யன் ராஜ ராஜ சோழனின் மகளும் ராஜேந்திர சோழனின் சகோதரியுமாகிய குந்தவையை மணம் புரிந்தான்.

சாளுக்கிய மன்னன் விமலாதித்தனுக்கும், குந்தவைக்கும் பிறந்தவன் ராஜ ராஜ நரேந்திரன்.
ராஜ ராஜ நரேந்திரன் பல சிக்கல்களுக்கு இடையே தனது தாய் மாமன்(முதலாம் ராஜேந்திர சோழன்) உதவியுடன் வேங்கி சாளுக்கிய மன்னன் ஆனான்.இவன் வேங்கி சாளுக்கிய மரபின் 24-ஆவது மன்னன்.

இந்த ராஜ ராஜ நரேந்திரன் தனது மாமன் (முதலாம் ராஜேந்திர சோழன்) மகளாகிய அம்மங்கை என்பவரை திருமணம் செய்துகொண்டான்.

ராஜ ராஜ நரேந்திரனுக்கும்,அம்மங்கைக்கும் மகனாகப் பிறந்தவன் ராஜேந்திர சாளுக்கியன்.இந்த ராஜேந்திர சாளுக்கியன்தான் முதலாம் குலோத்துங்க சோழன்.

ராஜேந்திர சாளுக்கியன் தனது நாட்களில் பெரும்பகுதியை கங்கை கொண்ட சோழபுரத்தில் கழித்தான்.

ராஜேந்திர சாளுக்கியன் இரண்டாம் ராஜேந்திர சோழனின்(கி.பி. 1054 - 1063) மகளான மதுராந்தக தேவி என்பவரை மணம் புரிந்தான்.

எவ்வாறு ராஜேந்திர சாளுக்கியன் சோழ மன்னன் ஆனான்?

இரண்டாம் ராஜேந்திர சோழனுக்கு வீர ராஜேந்திர சோழன் என்ற சகோதரனும்,ராஜ மகேந்திரன் என்ற மகனும் இருந்தனர். 2-ஆம் ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்திலேயே அவன் மகன் ராஜ மகேந்திரன் இறந்துவிட்டான்.

அதனால் 2-ஆம் ராஜேந்திர சோழனின் சகோதரன் வீர ராஜேந்திர சோழன் சோழ மன்னனாக கங்கைகொண்ட சோழபுரத்தில் முடி சூட்டப்பட்டான்.

வீர ராஜேந்திர சோழன் மறைந்த பிறகு அவன் மகனான அதி ராஜேந்திர சோழன் கி.பி. 1070 -இல் கொலை செய்யப்பட்டான்.

அதிராஜேந்திர சோழன் கொலை செய்யப்பட்ட பிறகு சோழ மன்னனாகத் தகுதியான வாரிசு யாரும் இருக்கவில்லை.எனவே ராஜேந்திர சாளுக்கியன் சோழ மன்னனாக முடி சூடப்பெற்று குலோத்துங்க சோழன் என்ற பெயருடன் சோழ அரசன் ஆனான்.

சாளுக்கியர் மரபினனே முதலாம் குலோத்துங்க சோழன்.இவன் மறவர் இனத்தவனும் அல்ல.தேவேந்திர குலத்தினனும் அல்ல.சான்றோரும் அல்ல

SRMFORMS said...

apppapa enna oru thakavalkal , unkalai santhikka vendum pol irukkirathu

SRMFORMS said...

apppapa enna oru thakavalkal , unkalai santhikka vendum pol irukkirathu

Anonymous said...

please go thru below mwntioned URL and tell your opinion

http://viduthalai.periyar.org.in/20100102/snews07.html

Anonymous said...

pls read this too

http://viduthalai.in/new/home/taminadu/34-tamilnadu-news/2296-2011-01-29-05-05-42.html

Anonymous said...

thanks for ur info

Anonymous said...

pundaa maganae...yennadaa jaadhikku supporta yeludhuriyaa...naayae...

m.g. bala said...

தஞ்சை பெரிய கோயிலை கட்டிய சித்தர் கருவூறார் அருளிய சத்தி
காயந்திரி மந்தரத்திற்கு முதன் முதலாக இசை அமைக்கப்பட்டுள்ளது
சித்தர் அடியார்கள் சோழ தேச வரலாற்று அன்பர்கள் வாங்கி பயனடையவும்
தொடர்புக்கு: M G பாலா 9345342424

Karna thevar said...

தங்கள் நோக்கம் நல்லதே.

வெற்றிவேல் வீரவேல்!

உலகை ஆண்ட எங்கள் கள்ளர் குல வேந்தர் கரிகால் பெருவளத்தான் வழி வந்த தெய்வத்திருமகன் மும்முடிச் சோழன் சிவபாத சேகரன் தஞ்சை பெருவுடைய இராசஇராச‌ அருள்மொழித்தேவர் வாழிய வாழியவே!

ஸ்வஸ்தி ஸ்ரீ
திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்
தனக்கே உரிமை பூண்டமை மனக்கொளக்
காந்தளூர்ச் சாலை கலமறுத் தருளி
வேங்கை நாடும் கங்க பாடியும்
நுளம்ப பாடியும் தடிகை பாடியும்
குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும்
எண் திசை புகழ் தர ஈழமண்டலமும்
இரட்ட பாடி ஏழரை இலக்கமும்
முந்நீர் பழந்தீவு பன்னீரா யிரமும்
திண்திறல் வென்றித் தண்டாற் கொண்ட தன்
எழில்வளர் ஊழியுள் எல்லா யாண்டும் தொழுதகை விளங்கும் யாண்டே
செழியரைத் தேசுகொள் ஸ்ரீ கோவி ராஜ கேசரி வன்ம ரான ஸ்ரீ இராசராச தேவர்க்கு யாண்டு!

இங்கணம்,
அருள்மொழி கர்ண அரங்கராச தேவர்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

ratham uraiyum inthae unmayai kandu viyakkiraen.naan kalavar kula vamsavaliyil piranthathai yenni perumai adigiraen. yen moothathayargal maranthae yen vamsaa valiyai naan nilai naattuvaen. yennil aarambamagirathu , vidubattae yen kulae thedal.

Unknown said...

ratham uraiyum inthae unmayai kandu viyakkiraen.naan kalavar kula vamsavaliyil piranthathai yenni perumai adigiraen. yen moothathayargal maranthae yen vamsaa valiyai naan nilai naattuvaen. yennil aarambamagirathu , vidubattae yen kulae thedal.

Aaruran said...

kalabam endra solluku yanai endra porulum undu.....

veerapandiyan vanniyar said...

mr silambu ,
இவர்களில் ‘முத்தரையர்’ என்னும் பெயருடையராய் வள்ளன்மை மிக்க ஓர் குழுவனர் பழைய நாளில் இருந்திருக்கின்றனர். நாலடியாரில் இவர்களைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. அவை,

‘பெருமுத்தரையர் பெரிதுவந்தீயும்
கருனைச் சோறார்வர்’ (200)
‘நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத்தரையரே
செரவரைச் சென்றிரவாதார்’ (296)

என்பன இவற்றிலிருந்து, இவர்கள் யாவர்க்கும் நறிய உணவளித்துப் போற்றி வந்தவரென்பதும், எல்லையிகந்த செல்வமுடையா ரென்பதும் விளங்கா நிற்கும், விஜயாலயன் என்னும் சோழமன்னன் கி.பி. 849ல் தஞ்சையைப் பிடித்துச் சோழராட்சியை நிலை நிறுத்துமுன், தஞ்சையில் மன்னரா யிருந்தோர் முத்தரையரே என்பர் சரித்திரக்காரர். இப்பொழுது ‘முத்திரியர்’ என வழங்கும் வேறு வகுப்பினர் இருப்பினும், முன் குறிக்கப்பட்டவர் கள்ளர் வகுப்பினரே என்பதற்கு ஆதரவுகள் உள்ளன. செந்தலைக் கல்வெட்டில் இவர்களில் ஒருவனைக் குறித்து,

‘வல்லக்கோன், தஞ்சைக்கோன், கள்வர் கள்வன், பெரும்பிடுகு முத்தரையன்’ என்று கூறியிருக்கிறது. இக்கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்ட தூண்கள், முற்குறித்த பட்டங்களையுடைய இரண்டாவது பெரும்பிடுகு முத்தரையனால் திருக்காட்டுப்பள்ளியின் மேல் புறமுள்ள நியமம் என்னும் ஊரிலே கட்டப்பட்ட பிடாரி கோயிலிலிருந்து இடித்துக் கொண்டு வரப்பெற்றவை. கல்வெட்டில் குறித்திருப்பதற்கேற்ப, வல்லத்தரசர், தஞ்சைராயர், செம்பிய முத்தரையர் என்னும் பட்டமுள்ள கள்ளர் குலத்தவர் தஞ்சையிலும், தஞ்சையைச் சூழ்ந்த இடங்களிலும் இப்பொழுதும் இருக்கின்றனர். கல்வெட்டுத் தோன்றி நியமம் என்னும் ஊரிலும், அதனைச் சூழ்ந்த ஊர்களிலும் இருப்போரும் கள்ளர் வகுப்பினரே. அன்றியும் கல்வெட்டுல், ‘கள்வர்’ என்ற பெயர் வெளிபடக் கூறியிருப்பதே சான்றாகும். திருவாளர் மு. இராகவையங்கார் அவர்கள் முத்தரையரைப் பற்றிக் கூறியிருப்பதும் இங்கு அறியற் பாலது. அது,

‘ நாலடியாரில் முத்தரையரைப் பற்றி இரண்டிடங்களில் குறிப்பிக்கப்ட்டுள்ளது. இன்னோர், தென்னாட்டில் 7,8-ம் நூற்றாண்டுகளில் பிரபலம் பெற்ற கள்வர் மரபினராவர். இவ்வமிசத்தவர் சங்க காலத்திலேயே சிற்றரசராக விளங்கியவரென்பது, கள்வர் கோமான் புல்லி, கள்வர் கோமான் தென்னவர் என்னும் பெயர்கள் அகநானூற்றுப் பயில்வதனால் அறியப்படும்’ என்பது. (செந்தமிழ் தொகுதி 13, பக்கம் - 273)

இம் முத்தரையரைக் குறித்துப் பின்னரும் சிறிது ஆராயப்படும்.pothuma ungalukku . kallankitta kelvi ketkathinga

Unknown said...

பிச்சாவரம் சமீந்தார் காடவராயன் கோப்பெருஞ்சிங்கன் வாரிசினர்---/\ --சோழர் அல்ல

பிச்சாவரம் சமிந்தாரை சோழர் என விளம்பரபடுத்தும் நன்பர்களே.அன்று ஜாதிவாரி கனக்கெடுப்பில் பிச்சாவரம் ஜமிந்தாரை சிதம்பரம் கோயிலை கட்டிய இரன்யவர்மன் என்ற பல்லவர்கோன் வழிவந்தவர் என கூறிய நீங்கள் இன்று அதே ஜமிந்தாரை சோழர் என கூறுவது எந்த வகையில் உன்மை.சிதம்பரம் கோயிலை கட்டியது பல்லவர்களே.அது நெடுநாளாக பல்லவர் கையிலே தான் இருந்தது.முதன் முதலில் அதை பொன்வேய்ந்தவர் அபராஜித பல்லவன்.முதலாம் இராஜராஜன் காலம் முன் வரை அது பல்லவரிடமே இருந்தது.அதை கட்டியவன் இரன்யவர்மன் தான் என தள புரானம் கூறுகிறது.
இதை வன்னியர் குல்த்தவர்கள் தான் முதன் முதலில் தெரிவித்தீர்கள் என்பதை தாங்களே சரிபாருங்கள். The Pallis of that town claim In like as their own, and repair it from time to time. manner, they claim that the founder of the Chidambaram temple, by name Sweta Varman, subsequently known as Hiranya Varman (sixth century A.D.) was a Pallava king. At Pichavaram, four miles east of Chidambaram, lives a Palli family, which claims to be descended from Hiranya Varman. A curious ceremony is even now celebrated at the Chidambaram temple, on As soon as the steps leading to the central sanctuary. the eldest son of this family is married, he and his wife, accompanied by a local Vellala, repair to the sacred shrine, and there, amidst crowds of their castemen and others, a homam (sacrificial fire) is raised, and offerings to it.
ஏன் அந்த காலத்திலே சோழன் என சொல்லவில்லை என தற்போது தான் தெரிகின்றது.ஏன் எனில் தஞ்சை கோயிலை கட்டியது எதோ காடுவெட்டி சோழன் என வீரமாமுனிவர் குறிப்பில் இருந்தது 1921 வரை அதே வழக்கு இருந்துள்ளது.அதன் பின்பு தான் கல்வெட்டு ஆரய்சியாளர் தான் அதை கட்டியது இராராஜன் என தெரிவித்துள்ளனர்.

தெரிந்தால் முன்னாடியே சொல்லியிருப்பீர்கள்
ஜெயா டி.வியில் நடந்த அச்சமில்லை அச்சமில்லை தொடர்

ஒரு ஜெயாடி.வி நிகழ்சியில் பிச்சாவரம் சமீந்தார் பற்றி நிகழ்ச்சி வந்தது.அதில் அவர் தனக்கு சோழரை தவிர வேறு யாருக்கும் முடிசூட மாட்டோம் என்று சொன்ன தில்லை வாழ் அந்தனர் பற்றி கூறினார்.

ஆனால் இங்கு ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும் அன்று அந்த தில்லை வாழ் அந்தனர் முழுவதும் கேரளா சென்று விட்டனர்.எனவே அந்த அந்தனர் இவர்கள் இல்லை இது டெம்பரவரி.இன்று ஒரு எம்.எல்.ஏ,எம்.பிக்கு கூட பரிவட்டம் கட்டிவிடும் அந்தனன் கூற்று இந்து எடுபடாது.

அடுத்து கல்வெட்டு ஆராய்சியாளர்கள் நட்.காசினாதன்,ராசு என்பவர்கள் பேசினர்.அப்போது ராசு(அரகுரை கொங்கு அராய்ச்சி மனி).இதே கருத்தை கக்கினார்.தில்லை வாழ் அந்தனர்,சோழர் குல தெய்வம் என்று. ஆனால் அந்த முட்டளுக்கு தெரியாது சிதம்பரம் பல்லவருக்கு தான் அது குல தெய்வம் என்று.

அடுத்து நட்.காசினாதன் பேசினார். அப்போது ஒரு வார்த்தையை திரும்ப திரும்ப தெளிவாக உச்சரித்தார். ஆதாவது தான் முதன் முதலில் குட்டியாண்டார் கோய்லில் கண்ட கல்வெட்ட்டில் "விட்டலராய சோழ கோனார்" என்று ஒன்றை கண்டதாக கூறினார் அதன் பின்பு 18-ஆம் நூற்றாண்டு கல்வெட்டின் "சாமிதுரைசூரப்ப சோழ கோனார்" என மறுபடியும் கோரினார்.ஆக திரும்ப அந்த வார்த்தை தான் வந்தது "சோழ கோனார்","சோழகோனார்","சோழ கோனார்" "சோழ கோனார்","சோழகோனார்","சோழ கோனார்"என்று.

இன்று சோழனார் என கூறுகிறார்களே அது நிஜத்தில் "சோழ",,"கோனார்" என்ற கூட்டு மொழியே தான். "சோழ கோனார்" என்று எந்த சோழ மன்னர் இருந்தார் என தன் மனதுக்குள்லே கேட்டு கொள்ள் வேண்டுயது தான்.

Unknown said...

சோழ கோன்(சோழ கோனார்) என்ற சோழகோன் என்பர் பல்லவ வேந்தன் கோப்பெருசிங்கன் மகன் என கூறுகிறது கல்வெட்டு இதோ அந்த கல்வெட்டு.

South Indian Inscriptions Volume_12 - Pallava Inscriptions @ whatisindia.com.htm

The late Rai Bahadur Venkayya intuitively suggeste d the existence of these two chiefs as early as 1906. Sewell in The Historical Inscriptions of Southern India accepted, but with reservation) the lead given by his predecessor. This position is also accepted in the new edition of the Mysore Gazetteer (Vol. II, Part II, p. 1221), but a wrong step is taken in taking
Solakon, Kadava-Kumaran and Nilagangaraiyar as the three sons of Kopperunjinga II.
Solakon, Kadava-Kumaran and Nilagangaraiyar as the three sons of Kopperunjinga II.
Solakon, Kadava-Kumaran and Nilagangaraiyar as the three sons of Kopperunjinga II.
Solakon, Kadava-Kumaran and Nilagangaraiyar as the three sons of Kopperunjinga II.
Solakon, Kadava-Kumaran and Nilagangaraiyar as the three sons of Kopperunjinga II.


இதில் காடவராயனின் மகனாக சோழகோன்,காடவகுமரன்,நிலககங்கரையர் என்ற மூவரை குறிப்பதாக வெங்கய்ய கூறுகிறார்.

இந்த சோழகோன் தான் இன்றைய பிச்சாவரம் சோழனார்= சோழ+கோனார்

இன்னோர் ஆதாரத்திலே சோழகோன் சிதம்பரம் கோயிலின் பொருப்பாளராக காடவராய கோப்பெரும் சிங்கனால் நியமிக்கபட்டதற்கான க்ல்வெட்டு கூறுகின்ரது

Solakon directed the authorities of the Chidambaram temple to incise this record on the same wall where the original gift of this garden was engraved in the 15th year of PERIYADEVAR[17]
Solakon directed the authorities of the Chidambaram temple to incise this record on the same wall where the original gift of this garden was engraved in the 15th year of PERIYADEVAR[17]
Solakon directed the authorities of the Chidambaram temple to incise this record on the same wall where the original gift of this garden was engraved in the 15th year of PERIYADEVAR[17]
Solakon directed the authorities of the Chidambaram temple to incise this record on the same wall where the original gift of this garden was engraved in the 15th year of PERIYADEVAR[17]
Solakon directed the authorities of the Chidambaram temple to incise this record on the same wall where the original gift of this garden was engraved in the 15th year of PERIYADEVAR[17]

எனவே ஓவர் கதை நல்லதல்ல நன்பர்களே அவர் பல்லவ குலத்தினர் தானே அதில் என்ன குரைச்சல். தேவையில்லாமல் அவரை சோழர் கூறுகிறீர்கள் இன்னும் சோல்ல போனால் பல்லவர் வழியினரான உடையார்பாளையம் ஜமினின் உறவினராம் அவர் அவரை சோழர் என பொய் கூரவேண்டாம்.
Besides the term Kadava, the surname Kaduvetti[4] is also used to denote the Pallavas. A record from Nagar[5] in the Mysore State employs the term Kaduvetti as a synonym for all the Pallava kings of Kanchi. Kadava chief evidently signalized this victory by assuming the title Sakalabhuvanachakravartin, perhaps as a set-off against the biruda Tribhuvanachakravartin of Rajaraja III and the distinctive epithet ‘Solanai-sirai-yittu-vaittu Sonadu-konda Alagiyasiyan’,Recently an opinion has been expressed against the theory of two Kopperunjingas and postulating only one chief in the period from A.D. 1229 – 1278. The evidences cited above are decisive on the point and go against this opinion.which is a respectful title applied in inscriptions only to a previous monarch by a ruling king or chief. Fortunately this record of the 15th year is found on the very same wall and mentions the same garden ‘Sokkachchiyan-Kamugu-Tirunandavanam’ and what is more important, the record itself belongs to Sakalbhuvana-chakravartin Kopperunjinga who can be no other than the Periyadevar mentioned in the other record. Further, this ‘Sokkachchiyan-kamugu-tirunandavanam’ which is definitely known to have been formed in the 15th year of Periyadevar is again referred to in a record[18] of the 3rd year of Kopperunjinga

Unknown said...


சொல்லப்போனால் கள்ளருக்கு தான் இந்த காடுவெட்டி என்ற பட்டம் அதிகம் உள்ளது.இத சோழகோன் என்ற பட்டம் கூட கள்ளருக்கு தான் அதிகம் உள்ளது.

கோப்பெருஞ்சிங்கனுக்கு "அழகிய சிய்யான்" என பெயர் உள்ளதாம் தேனி பக்கம் கள்ளர்களை "சிய்யான்" என கூறுவார்கள்.கோனார்களிலும் சிலருக்கு இந்த அடைமொழி உண்டு.
ஏனெனில் "அழகிய சிய்யான்" என்பது "அழகிய பல்லவன்",கோபல்லவன்,கோபாலன் என காடவராயனை தான் குறிக்கும்.

எனவே கள்ளரும்,வன்னியாரும் ஒரே மூலக்குடியில் தான் தோன்றியவர்கள் என தெரிகின்ரது. எனவே அந்த மூலக்குடி இருவருக்கும் பொதுவான ஒரு குடியாகதான் இருக்கும் என தெரிகின்றது.
-இராஜ வினோதன்

Unknown said...

சொல்லப்போனால் கள்ளருக்கு தான் இந்த காடுவெட்டி என்ற பட்டம் அதிகம் உள்ளது.இத சோழகோன் என்ற பட்டம் கூட கள்ளருக்கு தான் அதிகம் உள்ளது.

கோப்பெருஞ்சிங்கனுக்கு "அழகிய சிய்யான்" என பெயர் உள்ளதாம் தேனி பக்கம் கள்ளர்களை "சிய்யான்" என கூறுவார்கள்.கோனார்களிலும் சிலருக்கு இந்த அடைமொழி உண்டு.
ஏனெனில் "அழகிய சிய்யான்" என்பது "அழகிய பல்லவன்",கோபல்லவன்,கோபாலன் என காடவராயனை தான் குறிக்கும்.

எனவே கள்ளரும்,வன்னியாரும் ஒரே மூலக்குடியில் தான் தோன்றியவர்கள் என தெரிகின்ரது. எனவே அந்த மூலக்குடி இருவருக்கும் பொதுவான ஒரு குடியாகதான் இருக்கும் என தெரிகின்றது.
-இராஜ வினோதன்

Unknown said...


With regards to the existence of Pichavaram cholas, my beloved Guru and eminent archaeologist Thiru. Natana Kasinathan Sir, has done research work along with myself and my friend annal. Many valid evidence such as inscriptions/documents relates the Pichavaram cholas existence from 16th century A.D. onwards. After the downfall of the chola empire in the end of 13th century A.D., the chola clans settled in the secured place in “Devikottai”, 05 kms from Pichavaram. I have visited to “Devikottai” fort alongwith Thiru. Chandrapandia Padaiandavar of Chidambaram a few years before.

The fort is totally damaged and few ramparts are scattered in the marooned area. Most of the Learned Scholars are in the opinion that the Pichavaram cholas are the descendants of imperial cholas. However, the lack of evidence for 14th and 15th century A.D. In order to bridge the gap for the lack period, I have tried through several sources and prayed God to render evidence for the lack period. The God has fulfilled my pray. Now, I have discovered an unshakable evidence proving the Pichavaram cholas are the descendant of imperial cholas. The evidence is from Sanskrit and that too, the “Thilla Dikshidars” certified that, Pichavaram cholas are chola kings.

The details of the evidence : The “Parthavana Mahatmayam” and “Rajendrapura Mahatmayam”. Both the mahatmayams are published by Madras Sanskrit College/K.S.R. Institute, Mylapore, Chennai – 06. The mahatmayams are in Sanskrit and its about “Umapathi Sivacharya”, one among the “Thillai Dikshidars” of 14th century A.D. The mahatmayams mentions “Chola king named Vira Varma Chola of Pichapuram” is significant in history.

In Parthavana Mahatmayam : “A lady reported to the chola king named Vira Varman, who ruled the Pichapuram.”

In Parthavana Mahatmayam : “Umapathy Sivacharyar went to Vira Varma Chola and asked for a land grant to a lady. The king donated the land and went to Pichapuram.”

In Rajendrapura Mahatmayam : “Umapathy Sivacharyar went to south east of Chidambaram area the Rajendirapuram (alias) Kottrankudi and stayed along with his disciples in the madalayam constructed by Vira Varma Chola.”

In the preface of the book “Sri Umapati Sivacarya / His Life, Works and Contribution to Saivism”, the K.S.R. Institute adviser S.S. Janaki has stated the following :

“As is usual with great religious teachers and philosophical leaders there is no authentic history about the personal, religious and literary life of Umapathy Sivacharya except some scattered information. His traditional biography is found in Sanskrit at some detail in the two texts, Parthavana Mahatmya or Korravangudi Purana in 240 verses as found in Chidambarasara and in the form of a dialouge between Brahmanan dayati and Sankaracarya and Rajendrapura (Tillai) – Mahatmya or Umapati Vijaya in 108 verses by Tillai Sivananda Diksita. Both Rajendrapura and Parthavana are identical with the place Kottrangudi, the modern Kottangudi, east of the Chidambaram Railway station.

The two puranic accounts glorify Umapathi Sivacharya as having performed or participated in some miraculous deeds at Chidambaram and its vicinity. The two puranas were published in Grantha Script with summaries in Tamil in the introduction to the Chidambaram edition of the Pauskara Agama with the bhasya of Umapathi Sivacharya. They were edited from mss. secured from “Bhrama Sri Somayaji Appaswami Diksita” and Bhrama Sri Somayaji Rajaratna Diksita at Chidambaram.”


(Cont'd......)

Unknown said...

The above mentioned facts clearly shows that the Pichavaram cholas are the descendants of imperial cholas. Without knowing the fact , some elements spread the irrelevant message, stating that the, Pichavaram Zamindar is a “Pannaiar”. In what way, a pannaiar allowed in the world class Thillai Nataraja temple to crown as a Chola King. It is family deity God (Kuladeivam) of imperial cholas and that is why the, Thillai Dikshidars” crown to the Pichavaram cholas. It is the custom/rituals to crown in the Nataraja temple by chola clans. From the times of later cholas, the “Thillai Bramins” used to crown to chola clans. Others (which includes other kings) are not entitled for the same rights. The “Thirumanikuzhi” inscription of Kulotunga Chola-II states that, he crowned in “Thilla temple. The “Thirugokarnam” inscription of Kulotunga Chola-I states, that the “Thillai Bramins” crown to chola kings. The noted poet of 12th century A.D, the “Sekkilar” clearly specify in the “Kuttuvanayanar episode” the “Thillai Bramins” refused to crown to non-chola king and said “We crown only to Chola’s clan and not to any other"

The family deity God (Kuladeivam) of imperial Cholas is Chidambaram Natarajar. That is why the Chola King Parantaka made a roof with five tons of pure Gold. Crowning ceremony performed in Nataraja temple to the Pichavaram Zamindars, who supercedes the heiarchy as next Chola king. Those days the Kings were considered as equivalent to God and the Pattabishekam had been conducted in the sanctum sanctorum of Nataraja temple (i.e) Panchachara Padi. The Chief Priest used to wash the head of the king in Valampuri Sangu (a unique conch), which is used for God to perform abishekam. Then the priest perform mantram and then anoint with pattam in the forehead of the king in "Palm Leaf with Mantras" and garland with "Aathi Malai", the chola clan family garland. After pattabishekam, the crowning ceremony held at 1000 pillar mandapam, which is called as "Raja Sabai." The Chief Priest (they called as Thillai Dikshidhars) anoint the Crown to the Chola King at the appropriate time with the slogans, that the Chola King to long live and the country to flourish. After that, they handover the victorious Sword and their "Tiger Flag." The poets praise the Kings about the valours and prides. This custom and rituals clearly shows that the Pichavaram Zamindars are the descendants of imperial Cholas family and are very Pure Kshatriyas. It is the custom of Chola Kings to crown in Chidambaram Nataraja Temple (Cholas family deity god) and that too, the Thillai Dikshidhars are only eligible to crown the Chola Kings and no other kings are not eligible for the same rights is clearly explained in "Kutruvanayanar episode" by the great poet "Sekhizhar" of 12th century.


(Cont'd......)

Unknown said...


Names of the Pichavaram Zamindars, the imperial Cholas descendants, Crowned in Chidambaram Nataraja Temple in the 20th century :

(a) Maha Raja Raja Sri Samidurai Surappa Chola (Crowned in 1908 A.D).

(b) Maha Raja Raja Sri Thillai Kannu Surappa Chola (Crowned in 1911 A.D)

(c) Maha Raja Raja Sri Andiyappa Surappa Chola (Crowned in 1943 A.D)

(d) Maha Raja Raja Sri Chidambaranatha Surappa Chola (Crowned in 1978 A.D).

His elder son yet to crown, since they are now in low economic conditions. The big Chidambaram Natarajar temple belongs to the property of Pichavaram Zamindars. The temple priest daily used to close the temple and handover the key to the Palace of Pichavaram (nine km from Chidambaram town), through palanquin bearers. In the early morning King used to handover the key to temple priest through palanquin bearers. If any problem arose among the temple priest, the Pichavaram King used to come and solve the problem by sitting in "perambalam". The "Chola Mandagapadi" still conducted by the Pichavaram Chola King twice in a year at the sanctum Sanctorum in the dais of "Surya Chandra Mandapam". This practice existing from the times of the great Kulotunga Chola-1. The Pichavaram Royal Family conducts the marriage alliance at par with the Vanniya Kula Kshatriyas Royal Families such as "Udaiyar Palayam Zamindars", "Ariyalur Zamindars", "Mugasaparur Poligars" (Virudachalam), "Vadakal Poligars" (Sirkali), "Mayavaram Poligars", "Kadalangudi Poligars" (near Kumbakonam) ect.

Unknown said...


Mr. Raja Vinodhan, your scoldings on Dr. Rasu is not considered as appropriate.

Thilla Nataraja is the family deity god (Kuladeivam)of imperial cholas as per the several inscriptions of Vikrama Chola. The inscriptions says :

"Than Kula Nayagan Thandavam Payilum Thillai Ambalam"

"தன் குல நாயகன் தாண்டவம் பயிலும் தில்லை அம்பலம்"

What you are going to do for the wrong sayings ?

The Pallavas, Cholas, Cheras. Pandiyas, hoysalas are "Kshatriyas" (Velirs).

Their descendants in Tamil Nadu are "Vanniyas"(Pallis), "Surutiman (Moopanars) and "Natttaman" (Udaiyars).

Whether the "Kallar caste" is from "Kshatriya" (Velir) origin ? If yes in what way ?

Your "Kallar community" people continuously saying that, you people are having "Thousands of titles". Whether all those titles assumed by your community during imperial cholas times. If yes, kindly show the inscriptional evidence for the same.


Is there any inscriptional evidence proving "Kallar community people" as Chieftains/Feudatories during imperial cholas times. If yes, who are they ?

Inscriptional evidence of "Nadalvar", "Senapati" and other high ranking officers of "Kallar community people" during imperial cholas period.

Is there any inscriptional evidence proving "Kallar community people" participated in the war during imperial cholas period ?

List out of the Temples constructed by "Kallar community people" during imperial cholas period with inscriptional evidence.

What are all the donations/gifts rendered by the "Kallar community people" during imperial cholas times with inscriptional evidence ?

From which time onwards your "Kallar community people" using the title "Thevar" ? Whether from imperial cholas times ? If yes, kindly show the inscriptional evidence for the same.

Is there any rights in the ancient temples from Cholas times onwards to till now ?

What are all the rituals and other customs being followed by "Kallar community people" at the time of marriage ? Whether it is like the same of "Kshatriyas" ?


I think, your community people never participated even as solider during imperial cholas times. Since, there is no inscriptional evidence available in S.I.I and A.R.E inscriptions.




Unknown said...


The great "Velir Clans" (Kshatriyas) Chieftains/Feudatories during chola period are as follows:

The "Kadavarayars" mentioned in the cholas inscriptions, as "Palli" and "Sambu Kulam" by caste. The "Sambuvarayas" mentioned in the cholas inscriptions, as "Palli", "Vanniyan" and "Sambu Kulam". The "Malayamans" mentioned in more than 10 cholas inscriptions, as "Vanniyan", "Vanniya Nayan" and "Vanniar" (very close relatives of Kadavarayas/Sambuvarayas). The "Paluvettaraiyar" mentioned in the cholas incriptions/copper plate, as "Kerala Kings" (Cheras}, and the relatives of "Mazhavars" & "Kolli Mazhavars" (Ori king line). Many of their kings name such as "Kandan Maravan" means the "The real warrior". The "Tundanadudaiyar" of 10th century A.D. mentioned in the cholas inscriptions, as "Palli" by caste and they are considered at par with "Vanagovaraiyar". The "Vannadudaiyar" of 10th century A.D. mentioned in the cholas inscriptions as "Palli" and "Surutiman". The "Irungolars" of 10th century A.D. mentioned in cholas as "Palli" and "Surutiman". The "Pangalanattu Gangaraiyar" of Pallava/chola times mentioned in cholas inscriptions as "Vannian". The "Nilagangaraiyar" mentioned in the cholas inscriptions/Later copper plates, as "Palli". "Vanniya Nayan" and "Sambu Kulam". The "Vanagovaraiyars" mentioned in the cholas/Pandiyas inscriptions as "Palli". "Vanniyan". The "Mazhavarayars" mentioned in the cholas inscriptions as the close relatives of imperial cholas and the year 1511 A.D. copper plate refers them as "Vanniyas". Their descendants "Ariyalur Chieftains" mentioned in copper plate/documents/poems as "Palli" and "Vanniyan". The "Kadanthaiyar Chieftains" mentioned in the cholas inscriptions with the title "Mutharaiyar". They are "Palli" by caste according to "Aduthurai" cholas inscriptions. The year 1511 A.D. copper plate refers them as "Vanniyas" along with "Mazhavarayas".


(Cont'd......)

Unknown said...


The splitted groups of "Vanniyas" are "Surutiman" and "Nattaman". The year 1009 A.D, Uttattur cholas inscription of Raja Raja Chola-I, clearly mentioned about "Surutiman Peruman Palli (alias) Periyavel Muttaraiyan" (Surutiman Peruman Palliyana Periyavel Muttaraiyan). He is obviously "Vanniya" by caste and also "Surutiman". According to Tamil Lexicon, the word "Suruti" means both "Split" and "Learned men". The "Learned Men" cannot be taken for the word "Surutiman", Since, during the period of the chola king "Rajendra chola-I, in the year 1015 A.D, "Surutiman Nakkan Chandiran (alias) Rajamalla Muttaraiyan attacked the royal elephants of Satyasraya, the Chalukya King in the battle of Kadakkam and lost his life". Such a "War Heros" Surutiman cannot be placed under "Learned men". The "Uttattur" (Ariyalur Dist) is the place where, the large numbers of "Surutiman" community people are still living from the chola times. During the period of Kulotunga chola-III, the "Surutiman" told a story in a inscriptions, that they came from "Agni" to destroy two demons. This story is similar to "Vanniya Puranam". More over, the "Irungolar Chieftains" mentioned in chola inscriptions as "Palli" and "Surutiman". Similarly, the "Vannadudaiyar Chieftains". The eminent scholar Dr. L. Thiyagarajan, states that, "During the region of Vikrama Chola (1118 - 1136 A.D) and of his successors, inscriptions give enough information to show the "Palli" and "Surutiman" castes of this region (Ariyalur & Perambalur) supplied Soldiers, Officials and Generals to the Chola Government and enjoyed status in the contemporary society".

The "Nattaman" mentioned in chola inscriptions as "Yadava Kulam", which means "Velirs", the "Kshatriyas". The Rajendra Chola-I and Rajendra Chola-II, inscriptions mentioned the "Malayaman Kings" belonged to "Bhargava Gotra" and had the title "Yadava Kula". The "Yadava Kula", Hoysala king Vira Vallala Deva-III, mentioned as "Vanni Kula/Agni Kula" in the 14th century authentic work "Arunachala Puranam". The "Hoysalas" are the descendants of "Agni" born line of "Rastrakutas" and "Chalukyas". That is why, the imperial cholas had the matrimonial relationship with them.

Unknown said...


Irukuvelirs are the "Velir Clans" who ruled Kodumbalur region in the Sangam period and also later period. The another sect of "Velir Clans" of the Sangam period who ruled from "Pidavur" (Modern Pudaiyur Kattumannarkudi of Kadalur Dist). A territory called "Irungolappadi" which existed comprising parts of Udaiyarpalayam, Kattumannarkudi, Tittakudi, Virudhachalam taluks on both the banks of the Vellar river was ruled by the Chiefs of "Irungolar Royal Family" during imperial cholas period.and had marriage alliance with them.

According to cholas inscriptions they are called as "Palli" (Vanniyas) / "Surutiman" (Moopanar) by caste.

Kulothungacholiyar, daughter of "Navalur Irungolar" and wife of "Tundarayan Thiruchirrambala Udaiyar" of Tenur.

A line of Chieftains/Feudatories who ruled the Ariyalur region during imperial cholas period was called as "Tundanadu Udaiyar" and "Tundaraiyan". They are "Palli" by caste.

During the period of Virarajendra Chola (1067 A.D), "A lady named Marutandaki setup a lamp in the siva temple for merit of "Pakkan Senni" who was a son of "Kuttan Pakkan (alias) Jayankonda Chola Tunda Nadalvan" a "Palli" of Karaikkadu.

"Tundanaudaiyar Cholakula Sundran Kalyanapuramkondan" (Conquerer of Chalukyas). He called as "Tenur Udaiyan" during the period of Kulotunga Chola-I. These Chieftains/Feudatories are considered at par with "Vanagovaraiyars".

"Tunda Nadu Udaiyan Ekavasagan Kulotungan (alias) Pillai Vanagovaraiyan" (1180 A.D).

"Tunda Nadu Udaiyan Ekavasagan Ulagukanividutta Perumal (alias) Vanagovaraiyar" (1184 A.D).

An officer of "Palli caste" named "Sendan Suttamallan (alias) Vanagovaraiyan" received a land called Tirumugakani from the king and he also made a gift of land to the Sennivanam temple in 1137 A.D. His another record in Aduturai (1130 A.D) mentions that he guilded the "Tiruchchirrambalamudaiyar temple" with Gold".

During the region of Kulotunga Chola-I, "Palli Sengeni Senapati Vanarajar" also appears. The Nandi copper plates of Rashtrakuta Govinda III (A.D. 806) mentions "Kshatriya Mahabali Banaraja".

In view of the above, "Irungolar Chiefs" are "Palli" / "Surutiman" by caste. The "Tunda Nadu Udaiyar" chiefs considered at par with "Vanagovaraiyar Chiefs" are "Palli" by caste and they had very close matrimonial relationship with each other and also with imperial cholas.

The eminent scholars "Tudisai Kizhar Chidambaranar", Thiru. Natana Kasinathan, Noboru Karashima agrees that 'Palli" and "Surutiman" are from same clan.

Unknown said...


பழுவேட்டரையர்கள்


நா.முரளி நாயக்கர், சென்னை-44


பழுவேட்டரைய அரசர்கள் பிற்கால சோழர்களின் தொடக்க காலத்தில் மிகவும் சிறப்புற்று விளங்கிய குறுநிலமன்னர்கள் ஆவார்கள். இப் புகழ் மிகு அரசர்கள் எந்த மரபை சார்ந்தவர்கள் என்பதை பற்றி விளக்குவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.


பழுவேட்டரையர்களை "கேரள அரசர்கள்" என்று அன்பில் மற்றும் உதயேந்திரம் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. இவர்கள் சோழர்களுடன் திருமணஉறவும் புரிந்திருக்கின்றனர். (1 & 2).


சேரர்குடி, கொல்லிமழவர்குடி, அதியமான்குடி இவர்கள் யாவரும் "மழவர்குடியை" சார்ந்தவர்கள் என்று பல சான்றுகள் மூலம் நமக்கு நன்கு அறியக்கிடைக்கின்றது.(3) பழுவேட்டரையர்களும் தங்களை "மழவர்" ஏன்றே குறிப்பிட்டுள்ளனர். பழுவேட்டரையன் மறவன் கண்டனின் மாமன் என்று மழவர் கொங்கணி சென்னி நம்பி என்பாரைக் கீழபழுவூர் கல்வெட்டு குறிப்பிடுகிறது.(4) அது :

"பழுவேட்டரையர் மறவன் கண்டநார்
மாமடிகள் மழவர் கொங்கணி செந்நி நம்பியார் வைத்த விளக்கு ஒன்று"


பிற்கால சோழர் காலத்தில் தகடூரை (தர்மபுரி) தலைமையிடமாக கொண்டு ஆட்சி புரிந்த அதியமான் மன்னர்களும் தங்களை "சேரர்குடியை" சார்ந்தவர்கள் என்றும் மற்றும் அவர்கள் தங்களை "கேரள அரசர்கள்" என்றும் திருமலை கல்வெட்டில் இடம் பெற்றிருக்கும் சமஸ்கிருத பகுதியில் தெரிவித்துகொண்டிருகின்றனர்.(5) அது :

"ஸ்ரீமத் கேரள பூபரிதா யவநிகா நாம்நா"

"ஸ்வஸ்திஸ்ரீ சேரவம்சத்து அதிகைமான் எழினி"


கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டில்(6) பிற்கால அதியமான் மன்னர்கள் தங்களை "தகடூர் அதியரையன்" (தகடதரையன்) என்றும் அவர்களில் ஒருவரது மகனை "பள்ளி" என்றும் குறிப்பிட்டுள்ளனர். எனவே அதியமான்கள் "வன்னிய மரபினர்" என்று பெறப்படுகிறது.

பழுவேட்டரையர்களும் தங்களை "கேரள அரசர்கள்" என்று தெரிவித்து கொண்டிருப்பதால், அதியமான் மன்னர்களும் பழுவேட்டரைய மன்னர்களும் "மழவர் குடியை" சார்ந்த "சேர குல வன்னியர்கள்" என்று நிறுவப்படுகிறது. "சேரர்கள்" அக்னி குலத்தில் உதித்தவர்கள் என்று திருவிளையாடல் புராணம், வில்லிபாரதம், பேரூர் புராணம் மற்றும் பிற்கால செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.


"கேரள அரசர்கள்" என்பதும் "சேர அரசர்கள்" என்பதும் ஒன்றாகும் அது முறையே சமஸ்கரிதம் மற்றும் தமிழ் பெயர்களின் விளக்கங்களாகும் என்பதை நமக்கு திருமலை கல்வெட்டு புலப்படுத்துகிறது.(7)


பழுவேட்டரையர்களின் ஆலந்துறையார் கோயிலுக்கு பூப்பலகை ஒன்றளித்த "சேரமானாரின்" கைக்கோமாணி மாதேவன் பரமேஸ்வரன் அக்கோயிலில் "கொல்லிப்பெரியான்" என்ற பெயரில் திருச்சுற்றாலை அமைத்துத்தந்தார். இந்த கல்வெட்டில் குறிக்கப்படும் "சேரமானாரின்" மனைவியே அக்காரநங்கை. இவள் பழுவேட்டரையர் மகளாக அவனிகந்தர்ப்ப ஈஸ்வரகிருகக் கோயிலுக்கு விளக்குதானம் செய்துள்ளாள்.(8)


சேரமானாரின் கைக்கோமாணி அச் சேரனின் பெயரில் "கொல்லிப்பெரியான்" (கொல்லி தலைவன்) என்ற திருச்சுற்றாலை அமைத்ததும் அந்த சேரனின் மனைவி அக்காரநங்கை என்பதும், அவள் பழுவேட்டரையர் மகள் என்பதும், இவர்கள் யாவரும் "மழவர் குடியை" சார்ந்த "வன்னிய குல க்ஷத்ரியர்கள்" என்பதும் தெரியவருகிறது.


டாக்டர். மா. இராச. மாணிக்கனார், கல்வெட்டறிஞர் திரு. சதாசிவ பண்டாரத்தார், தமிழ்த்தாத்தா டாக்டர். உ. வே. சா, கல்வெட்டறிஞர் திரு. நடன காசிநாதன் போன்ற அறிஞர் பெருமக்கள் மழநாட்டை சார்ந்த "அரியலூர் மழவராயர்களே", "மழவர் குடி" வழிவந்தவர்கள் என்று எழுதியிருக்கிறார்கள்.


பழுவேட்டரையர்கள் திருவாலந்துறை மகாதேவர்க்குத் திருவமுது, நெய்யமுது, கறியமுது, தயிரமுது ஆகியன படைக்கவும் கோயிலில் இருந்த கணபதி திருமேனிக்குப் பங்குனித் திருவோணத் திருநாளன்று அவலமுது, தேங்காய் பத்து மற்றும் சர்க்கரை பத்துப் பலம் படைக்கவும் வெட்டக் குடியிலிருந்த "வன்னிச் செய்" என்ற நிலத்தை தனமாக தந்துள்ளார்கள்.(9)


பழுவேட்டரையர்கள் "வன்னியர்கள்" என்பதால்தான் "வன்னிச் செய்" என்ற நிலத்தை திருவாலந்துறை மகாதேவர்க்குத் தனமாகத் தந்துள்ளனர்.



அடிக்குறிப்புகள் :

(1) S.I.I. Vol-II (Parts III, IV & V) No.76, Page-386, Verse-8.

(He (Parantaka-I) married the daughter of the Lord of Kerala)


(Cont'd.....)

Unknown said...


Paluvettaraiyar article (Cont,d) :


(2) S.I.I. Vol-XIII, Introduction-V, Para-12
(Amudanar who is referred to in the Anbil plates of Sundara Chola as a Kerala
Prince whose daughter was married to Parantaka-I and born him prince Arinjaya
(Ep. Ind. Vol-XV, P-50). By "Kerala Prince" should be meant a relation of the
Chera King).


(3) வன்னியர் மாட்சி, தொல்லியல் அறிஞர் திரு. நடன.காசிநாதன் ஐயா
மெய்யப்பன் பத்திப்பகம், Year-2006.


(4) S.I.I. Vol-XIX, No.237, page-122.


(5) S.I.I. Vol-I, No.75, Page-106.


(6) கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகள், தமிழக தொல்லியல் துறை,
Year-2007.


(7) Atigaiman of the Chera race and he was the son of some Rajaraja and a
descendant of a certain yavanika, King of Kerala, or (in Tamil) Erini, King of
Vanji. (S.I.I. Vol-I, No.75, Page-106).


(8) பழுவூர், இரா. கலைக்கோவன், பக்கம்-243.


(9) S.I.I. Vol-XIX, No.406, page-214.



-x-x-x-

Mudaliar said...

The community called palli changed their name to vanniyar only in the 19th century.
Traditionally vanniyars are agricultural laborers and wood-cutters. Vanniyars are under the shudra varna. proof is provided below. There is plenty of proof for pallis being laborers. officially the vanniyars are in the most backward category.

Noboru karashima clearly states that the palli are agicultural laborers.

India's Silent Revolution: The Rise of the Lower Castes in north India
By Christophe Jaffrelot. Page 184. Christophe Jaffrelot is a well know historian.

Social movements and social transformation: a study of two backward classes movements in India
MSA Rao the well know Indian historian. Page 215.

Also all archealogy evidence points to tamil kings being vellalars and thevars

vanathirayan said...

purali naiken

vanathirayan said...

பழுவேட்டரையர் வன்னியரா? செம காமெடி? பேரிலேயே மறவன்னு இருக்கே! அவர்கள் மறவனார் என்றே அழைக்கப்பட்ட வரலாறு உள்ளது! சேர மன்னர் வழியினர்!

Anonymous said...

என்னடா எல்லாருடைய வரலாற்றையும் ஒரே ஒரு கதையில் திருடி விட்டாய். சிறந்த திருடன் தான் நீ.....😂😂😂