தலை வலியும் நோயும்
தனக்கு வந்தால் தான் தெரியும்.
தாய்மாமன் வீட்டில் கூட எல்லாம் சரிக்கு சரியாக இல்லை என்றால் பெண் தருவது இல்லை.
இதிலே எவனோ பெத்து வளர்த்து படிக்க வைத்தால் நோகாமல்
( கரையான் புத்து கட்ட கருநாகம் குடி புகுவது போல்) அடுத்தவன் வீட்டில் புரட்சி செய்ய வந்திருவானுக. அவன் வீட்டு பிள்ளைகளை புரட்சி செய்யட்டுமே.
---மணவாளன் பாண்டியன்
--------------------------------------------------------------
அரசாங்கமே ஜாதி பாத்துதான் வேல கொடுக்குது...
தான் பெத்து கஷ்டம் தெரியாம வளர்த்த பெண் பிள்ளையை தன்னோட ஜாதி ல
கொடுக்கணும் னு அப்பன் நினைக்குறதுல தப்பே இல்ல... எந்த
அப்பனும் தன் மகள் நல்லா சந்தோசமா கௌரவமா வாழணும்தான் ஆசைப்படுவான்..
பெண் பிள்ளைகள் பெற்றோரை புரிந்து கொண்டு நாடகக்காதலை ஏற்க கூடாது..
அதுக்கு கொலை பண்ணுவாங்களனு ஒரு சில அறிவாளிங்க கேட்கலாம்...
அசிங்கமும் அவமானமும் அவனவனுக்கு வந்தாதான் தெரியும்...
புரட்சியை விரும்பும் புண்ணாக்குகள் அந்த புரட்சியை தங்கள் வீட்டிலிருந்து ஆரம்பிக்கலாம்...
-----------------------------------------------------------------
சாதிகளில் ஏற்றதாழ்வு இருக்க கூடாது
என்று சொல்லி
ஆட்சி நடத்திய
திராவிட கட்சிகள்
ஏன் சலுகைகளில் ஏற்றதாழ்வு இருக்ககூடாது
என்று சொல்வதில்லை
Senthil Mmk
SocialTwist Tell-a-Friend

No comments: