GST

பெட்ரோல் டீசல்
விலையை உயர்த்தி கொண்டே செல்வது
பெட்ரோல் டீசல் மீதான
Indirect Taxes 
வரி வசூலை
மாநில அரசுகளிடமிருந்து
ஒன்றிய அரசு பரித்துக் கொள்ள தான்
விலை உயர்வை எதிர்த்து போராடும்
காங்கிரஸும்
இதில் கூட்டு
உதாரணமாக
தமிழக அரசிடம் மீதி இருக்கும்
நான்கு வரி வசூல் உரிமைகள்
பெட்ரோல் டீசல்,
டாஸ்மார்க்,
பத்திர பதிவு,
மற்றும வாகன பதிவு
இந்திய ஒன்றியமாக சேரும் பொழுது
நேரடி வரி Direct Taxes
இந்திய ஒன்றிய அரசு வசூல் என்றும்
Indirect taxes
மறைமுக வரிகள்
மாநில அரசுகள் வரி என்றும்
Direct Taxes என்ற பெயரில் இந்திய ஒன்றிய அரசு மாநிலத்தில் இருந்து பெறும் நிதியில்
செலவு போக மீதி நிதியை
மாநிலங்களுக்கு
devolution முறையில்
பிரித்து கொடுக்க
Finance Commission தொடங்கப்பட்டது
மாநில அரசு வரி வசூல் செய்துகொண்டிருந்தவற்றை
ஜிஎஸ்டிக்குள்
கொண்டு வந்து
indirect taxes யை வசூல் செய்ய
Gst council அமைத்து
ஜிஎஸ்டில் சேர்த்தது போக
(Indirect taxes )
மறைமுக வரி வசூலில்
மீதம் இருக்கும் பெட்ரோல
மற்றும் டாஸ்மார்க்,பத்திர பதிவு வாகன பதிவு எல்லாம்
ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்துவிட்டால்
தமிழகத்திற்கென்று
வரி வசூல்
ஏதும் இருக்காது.
------------------------------------------------------
ஆக வருமானமே இல்லாத ஒரு அரசு
--------------------------------------------------------
டெல்லியில் கெஞ்சி
கொடுக்கும் நிதியில்
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வேண்டுமானால் போடலாம்
அதற்கும் செலவு கணக்கு காட்டனும்
இனி வளர்ச்சி திட்டம் என்று
எதுவும் ஆரம்பிக்க முடியாது
,திடிரென முதுகலை கல்லூரி படிப்பு வரை
முழு இலவச கல்வி
என்ற
ஒரு திட்டம் போட்டால்
உலக வங்கி
ஆசியா வங்கியில்
கடன் வாங்கனும்
அதற்கு வட்டி கட்டணும்
இங்க இருக்குற
அறிவுஜீவிகள்
தமிழகத்தை கடன் மாநிலமாக மாற்றி வைத்துயிருக்கிறார்கள் என்று
மாநில அரசை குற்றம் சொல்வார்கள்
இந்தியாவில்
ஜெயலலிதா தவிர
எந்த மாநில முதல்வர்களும் இதை எதிர்க்கவில்லை
ஜிஎஸ்டியை
அதன் வரி % வைத்து மட்டுமே
எதிர்ப்பவர்களை போல
முட்டாள் அரசியல்வாதிகள்
யாரும் இல்லை.
உண்மையில்
இவர்கள்
இந்திய ஒன்றிய அரசுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள்.
#பொருளாதாரம்
பிரபுகண்ணன் முத்தழகன்//Sivagiri J HariHaran
GSTSocialTwist Tell-a-Friend

No comments: