பசும்பொன்னுக்கு கடுதாசு - 1

1 comments
‘எனது இளைஞர்கள் இரும்பைப் போன்ற தசைகளையும் உருக்கு போன்ற நரம்புகளையும் இடியோசை கேட்டு அஞ்சாத மனவலிமையையும் பெற்று எதற்கும் துணிந்த ஆண்மையிளம் சிங்கங்களாகத் திகழ வேண்டும்’சீக்கியர்களின் 10-வது குரு, குரு கோபிந்த் சிங் அவர்களின் வாக்குதான் அது.‘யாரும் உங்களுக்கு விடுதலையை தட்டில் வைத்துக் கொடுக்க மாட்டார்கள்; அதைப் பெற்றவர்கள், தங்களுடையை சொந்த முயற்சி, துணிவு, உறுதி, வலிமையாலேயே பெற்றார்கள்’




எல்லாருக்கும் வணக்கமுங்க , தேவர் அய்யா உங்களுக்கும் வணக்கமுங்க ...
உள்ளம் உடல் மனம் எல்லாம் ஒன்று பட்ட வாழ்வு உங்களுதுங்க ....
உங்களால மாதிரி மனுசங்க பல்லாயிரம் வருசங்களுக்கு ஒரு முறை தான் பொறப்பு எடுப்பாக ....

அதனால் தான் உங்கள தெய்வமாக மக்கள் கும்பிடுறாங்க ....

ஆனா அய்யா நாஞ் சாதாரண மனுசனுங்க ......
ஆரம்ப காலத்துல உங்கள பத்தி நிறைய தப்பு தப்பா சொன்னாக ....
அதயல்லாம் எல்லோரையும் போல நானும் உண்மையின்னு நம்பிக்கிட்டு இருந்தனுங்க .....
ரொம்ப நாளா மனசுவிட்டு உங்களோட பேசனுமுன்னு தோணிச்சு ...
அதான் அய்யா இந்த கடுதாசு ....

நாஞ் சின்ன வயசா இருக்கும் போது உங்களை பத்தி கேட்டு தெருஞ்சுருகேன் அய்யா ...

ஒங்கள பத்தி பேசும் போது மக்கள் ஒரு சாரர் தெய்வமுன்னு பேசுவாங்க ..
மறு சாரர் சாதி வெறியர் அப்படின்னு பேசுவாங்க அய்யா ...
எது உண்மைன்னு எனக்கு சரியா அந்த வயசுல்ல தெரியல்ல ...
கொஞ்சம் வயசான பிற்பாடு படிக்க ஆரம்பிச்சன் அய்யா
அப்பகூட முழுசா உங்கள பத்தி தெரிஞ்சுக்க முடியல .....
அதுக்கப்புறம் தேடி தேடி நிறைய படிக்க ஆரம்பிச்சன் ...
வரலாறு , பூவியல் ,வானியல் , கணிதம் , தத்துவம் ,மருத்துவம் ,வாணிபம் ன்னு சகல துறைகளையும் படித்த பின்னாடி தான்
உங்க பார்வை எனக்கு புலப்பட ஆரம்பிச்சது ....

*//தமிழகத்தில் அரசியல்வாதிகள் எல்லோரும் அரசியல் தலைவர்களாக இல்லை. அரசியல் வியாபாரிகளாக மாறிவிட்டார்கள்./** ...
அது எப்டிங்க நீங்க அன்னைக்கு சொனீங்க இன்னும் மாறலைங்க ......இது உங்க வார்த்தைங்க.....
நீங்க சொன்ன இன்னும் சில வரிகள பாபோமுங்க ...

**/ இன்றைய தினம் நம் நாட்டு விவசாயிகள் படும் துன்பத்திற்க்கெல்லாம் அடிப்படையான காரணம் நம் நாடு பொருளாதாரப் பிடிப்பு மேலநாட்டானிடம் அகப்பட்டுக் கொண்டது தான்./****

உங்க காலத்துல மட்டுமில்லை இன்னைக்கும் அப்படி தானுங்க ..

அன்னைக்கு வெள்ளைக்காரன் நம்ம நாட்டுக்குள்ள நுழையும் போது மதராஸ்,பாம்பே , கல்கத்தா போன்ற ஊர்களில் தனி கோட்டை கட்டி கொண்டான் .....

இன்னைக்கு சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்கி கொண்டங்க ...

அன்னைக்கு நெசவு செய்த மக்களை கட்டை வெரலை வெட்டி நெசவு செய்ய முடியாமல் செஞ்சாங்க .
இன்னைக்கு நாலு வருசத்துக்கு முன்னாடி பேல் கணக்குல பருத்தியை
இந்தியாவுக்கு உள்ள கொண்டு வந்து கொட்டு நானுங்க .
வெளஞ்ச பருத்தியை விற்க முடியாமல் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்கள் .......
இன்னைக்கு நூல்களை மொத்தாமாக கொள்முதல் செய்து நெசவு நிறுவனங்கள் , ஆடை நிறுவனங்களை மூட வைக்கிறார்கள் ...

அன்னைக்கு கப்பல் விட்டதுக்கு வெள்ளைக்காரன் நம்மை தண்டிசான்
இன்னைக்கு மீன் பிடிக்க கூட கடலுக்கு சுதந்தரமாக போக முடியலை .
மீன் பிடிக்க தனி சட்டம் , நடு கடலில் மீன் பிடிக்க அயல் நட்டு நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி , கடற்கரை பகுதில் கால காலமாக வாழும் மக்களிடம் இருந்து நிலத்தை பிடுங்க தனி சட்டம் ..
அய்யா நீங்க நீங்க சொன்னீங்க அன்னைக்கு

**/ இன்றைய தினம் நம் நாட்டு விவசாயிகள் படும் துன்பத்திற்க்கெல்லாம் அடிப்படையான காரணம் நம் நாடு பொருளாதாரப் பிடிப்பு மேலநாட்டானிடம் அகப்பட்டுக் கொண்டது தான்./****

இன்னும் மாறலை ....

இது மொத கடுதாசிங்க இன்னும் நிறைய உங்களோட மனம் விட்டு கடுதாசி அனுப்புறேனுங்க .....
இப்போதைக்கு வணக்கமுங்க

read more...
பசும்பொன்னுக்கு கடுதாசு - 1SocialTwist Tell-a-Friend

இராசராச சோழன் கள்ளரே..ஆதாரங்கள் வருமாறு

37 comments
அலையிருக்கும், மலையிருக்கும், காற்றிருக்கும் நாள்வரை மன்னராண்ட மதுரை தஞ்சை காஞ்சியோடு உறந்தையும் மறவர் நாடும் உலகமுற்றும் வாழ்கவாழ்க வாழ்கவே! -----------------------கவிஞர் கண்ணதாசன்


குற்றப்பரம்பரை சட்டம் கொண்டுவருவதற்குமுன்பாக,  
பிரிட்டிசுப் பேரரசு, சுமார் 150 ஆண்டுகளுக்குமுன், டொணமூர் & சோல்பரி என்ற 2 ஆணையர்களைநியமித்து, கள்ளர்களின் வரலாற்றை ஆய்வுசெய்துள்ளது. 

அவ்வாய்வறிக்கையில், கள்ளர்களை வியப்பில் ஆழ்த்தும் பல வரலாற்றுச் செய்திகள் உள்ளன. 
விசயாலயச் சோழன் மனைவி, வலங்கைமான் ஆவூருக்கு அருகிலுள்ள ஊத்துக்காடு மழவராயர் மகள். மேலும் தஞ்சை பெரியகோயிலைக்கட்டிய இராசராச சோழன், 
கல்லணையைக்கட்டிய கரிகாலன், 
 மகனின் மீது தேராட்டி பசுவுக்குநீதிவழங்கிய ஆரூர் மனுநீதிச்சோழன் அனைவரும் கள்ளர்களே! 

உலகிலேயே 2000 க்கும் மேற்பட்ட பட்டப்பெயர்கள் உள்ள ஒரே இனம் கள்ளர் இனம் மட்டுமே!!! இவ்வாறு அவ்வாய்வறிக்கை முடிவுகள் கூறுகின்றன. 

இராசராசோழனை பள்ளர், பறையர்,புலையர்,வலையர் என்றெல்லாம் இழிவுபடுத்துவதை தடுக்க நம் இனத்தினர் நீதிமன்றம் செல்லவேண்டிய அவசியமிருக்கிறது என்றே எண்ணுகின்றேன். ஏனெனில், நான் ஊத்துக்காடு மழவராயர் குடும்பத்தில் பிறந்தவன். இன்றைக்கும் ஊத்துக்காட்டில் 5 குடியானதெருக்கள் முழுவதும் வீரசிங்கநாட்டுகள்ளர் என்பவர்கள் மட்டுமே வசித்துவருகின்றோம். மேலும், சோழ மன்னர்கள் அனைவரும் வீர இனத்தினரான கள்ளர்குலத்தைச்சேர்ந்தவர்கள். எனவே, அவர்களைப்பற்றி எழுதவேண்டிய அவசியமும் அத்தியாவசியமும் எனக்கு ஏற்பட்டுள்ளதால், கட்டுரைகளை தொடங்குகின்றேன்.
பிற்காலச்சோழர்களின் ஆட்சிப்பட்டியல்:

எண்
சோழமன்னனின்
பெயர்
மனைவியின்
பெயர்
ஆட்சிக்காலம்
தலைநகரம்
1
விசயாலயச் சோழன்
ஊத்துக்காடு
மழவராயர் மகள்
கிபி.846-881
பழையாறை
ஞ்சாவூர்
2
தித்த சோழன்
வல்லவராயர் மகள்
இளங்கோபிச்சி
கி.பி.871-907
ஞ்சாவூர்
3
1ம் பராந்தக சோழன்
பழுவேட்டரையர் மகள்
கி,பி,907-953
ஞ்சாவூர்
4
கண்டராதித்த சோழன்
மழவராயர்மகள்
செம்பியன்மாதேவி
கி.பி.950- 957
ஞ்சாவூர்
5
அரிஞ்சய சோழன்
வைதும்பராயர் &
கொடும்புரார்மகள்கள்
கி.பி.956 -957
ஞ்சாவூர்
6
சுந்தரசோழன்
திருக்.மலையமான் சேதிராயர்மகள்
கி.பி.957 -970
ஞ்சாவூர்
7
உத்தமசோழன்
மழவராயர் & இருங்களார்மகள்கள்
கி.பி.957 -970
ஞ்சாவூர்
8
1ம்இராசராச சோழன்
கொடும்புரார் & பழுவேட்டரயர் மகள்கள்
கி.பி.985 -1014
ஞ்சாவூர்
9
1ம் இராசேந்திர சோழன்
5 மனைவிகள்பட்டம் தெரியவில்லை
கி.பி.1012 -1044
.கொ.சோழபுரம்
10
முதல்இராசாதிராசசோழன்

கி.பி.1018 -1054
.கொ.சோழபுரம்
11
2ம் இராசேந்திரசோழன்

கி.பி,1051-1063
.கொ.சோழபுரம்
12
வீர்ராசேந்திர சோழன்

கிபி.1063 1070
.கொ.சோழபுரம்
13
அதிராசேந்திரசோழன்

கிபி.1070
.கொ.சோழபுரம்
14
முதல் குலோத்துங்கசோழன்
காடவராயர்மகள்
கிபி1070 1120
.கொ.சோழபுரம்
15
விக்கிரமசோழன்

கிபி.1118 1136
.கொ.சோழபுரம்
16
2ம் குலோத்துங்க சோழன்

கிபி.1133 1150
.கொ.சோழபுரம்
17
2ம் இராசராச சோழன்
திருக்கோ.மலைய.சேதிராயர் மகள்
கிபி.1146 1163
.கொ.சோழபுரம்
18
2ம் இராசாதிராசசோழன்

கிபி.1163 1178
.கொ.சோழபுரம்
19
3ம் குலோத்துங்கசோழன்

கிபி.1178 1218
.கொ.சோழபுரம்
20
3ம் இராசராச சோழன்
வல்லவரையர் (வாணர்குல) மகள்
கிபி.1216 1256
.கொ.சோழபுரம்
21
3ம் இராசேந்திரசோழன்
சோழகுலமாதேவி
கிபி.1246 1279
.கொ.சோழபுரம்
கள்வன் ராஜ ராஜன்என்றும்,
read more...
இராசராச சோழன் கள்ளரே..ஆதாரங்கள் வருமாறுSocialTwist Tell-a-Friend